விறைத்து இறுகிய முறுக்குச் சுன்னி அவள் குழியை உலக்கை போல் துவைத்துக் கொண்டிருந்தது

4695

Adult Stories, amma magan kamakathaikal, Anni Tamil kamakathaikal, Indian Sex Stories, kallakaathal kamakathaikal, kamakathai, kamaveri kathaigal, New Tamil Kama Kathaikal, Pundai kathai, saxy story, sec stories, Sex Stories, suck sex, sucksex, tamil aunty kamakathaikal, Tamil Aunty Stories, tamil kamakathai, tamil kamakathaikal, tamil kamakathaikal new, tamil kamakathi, Tamil Kamaveri kathai, tamil new kamakathaikal, tamil ool kathaigal, tamil pundai kathai, Tamil Sex Stories, Tamil Sex Story, tamil x story, TamilKamaveri, tamilsex, tamilsexstory, teacher kamakathaikal, wife kamakathaikal

எம் பேரு சுந்தர். மதுரைக்கு பக்கத்துல, கிராமத்திலேருந்து டவுனுக்கு படிப்படியா முன்னேறிக்கிட்ருந்த “அஸ்தினாபுரம்”கிற அழகான ஊர்லதான், அப்பா, அம்மா,தம்பி சுரேசுன்னு எங்க பேமிலி இருந்துச்சு. எங்க வீடு, அரண்மனை மாதிரி கொஞ்சம் பெரிய வீடுதான். உள்ள நுழஞ்ச உடனேயே, ஹாலுக்கு பக்கத்துல லெப்ட் சைடுல இருக்கிற, பெரிய ரூம் என்னோடது, அடுத்து கொஞ்சம் சின்ன ரூம், தம்பி சுரேசுக்குன்னு, அலாட் செஞ்சிருந்தோம். என் ரூமிற்கு எதிரே இருந்த ரூம், கெஸ்ட் ரூம்.

அதுக்கு அப்பறம் சுரேஷ் ரூமிற்கு, எதிர் ரூம், அப்பா அம்மாவுக்கு, அட்டாசுடு பாத்ரூமோட இருந்த மாஸ்டர் பெட் ரூம். அடுத்து கிச்சன், டைனிங்க் ரூம், அப்பறம், வேஸ்ட் மெட்டீரியல்ஸ் போட்டு வைக்கிறதுக்குன்னு ஒரு சின்ன ரூம், அதுக்கு வெளியே பாத்ரூம், டாய்லெட். பின்பக்கமும் வீட்ட சுத்தியும் காய்கறி தோட்டம். பின் பக்கத்து தோட்டத்து கதவ திறந்தா, வைகாத்து தண்ணீ ஓடும், சாயங்காலத்துல, மொட்டமாடியில நின்னா, ஆத்துல இருந்து வீசுற ஜில் காத்து, இதமா இருக்கும். வாசல்ல, பெரிய மாமரம் அப்புறம் வீட்ட சுத்தி, நல்ல காத்துதர வேப்ப மரம்னு, மொத்ததில சகல வசதியும், நிறஞ்சிருக்கிற, “டிஃபிகல் வில்லேஜ் மச்சு வீடு”. அப்பா, பஞ்சாயத்து office இல அதிகாரியாகவும், அம்மா, அந்த ஊர் Primary Health Center ல, நர்சாகவும், வேல பார்த்துக்கிட்டுருந்தாங்க. அம்மாவுக்கு, நான் பிறக்கிறப்ப, என் கூடவே,, ஆஸ்துமா வியாதியும் பிறந்திருச்சு. டெலிவரியும் சிசேரியன்ங்கிரதுனால அம்மாவால, அதிகமாக வேலை செய்யமுடியாதுன்னு, எங்க அப்பா, வீட்டு வேலைக்கு, அடுத்த தெருவுல குடியிருந்த, பத்மாங்கிறவங்கள ஏற்பாடு செஞ்சாரு. பேரண்ட்ஸ் ரெண்டுபேருக்குமே, அதிக அலைச்சல் நிறஞ்ச வேல, அதனால காலையில சீக்கிரம் போயிட்டு, சில சமயம், ராத்திரி இருட்டின அப்பறம் கூட வருவாங்க. ஆனா சில சமயம், வேலைக்கே போகாம, வீட்டில இருந்துட்டு, அப்புறமா ஆபிஸ் போய் கையெழுத்தும் போட்டுப்பாங்க. “ஊர் சுத்துர கவருமெண்ட் வேலையில, இதெல்லாம் சகஜம்னு” அம்மா சொல்லுவாங்க. அப்பா, தினமும் குறஞ்சது ஒரு மணி நேரமாவது, தோட்ட வேல செய்யாம, இருக்க மாட்டாரு. அவருக்கு அதில ரொம்ப ஆர்வம்.

எங்க வீட்ல வேல செஞ்ச, பத்மாஅத்தை வீட்டிலதான், நானும் தம்பியும், அப்பாவோ இல்ல, அம்மாவோ வர்ரவறைக்கும் போய் இருப்போம். அதிலயும், தம்பி சுரேஷ் பிறந்ததிலிருந்தே, அவங்க வீட்டிலதான் வளந்தான். எங்க பேரன்ட்ஸ் சைட்லயும், கூட துணைக்கு வந்து இருக்கிறது மாதிரியான, வயசான பெரியவங்க, யாரும் இல்ல. அம்மாவோட, அக்காக்கள் இரண்டு பேரு, அவங்களும், சென்னையில செட்டில் ஆகிட்டதால, அதிகமா தொடர்பு இல்ல. அப்பா சைடில, சித்தி அமெரிகாலயும், பெரியப்பா டெல்லியில, பேங்க் மேனேஜராவும் இருந்ததால, கடித தொடர்பு மட்டுமே இருந்துச்சு. அதனாலயே, எங்களுக்கு உறவினரா இல்லாட்டியும், முக்கிய உறவா பத்மா அத்தை குடும்பம், மாறிடுச்சு. நாங்களும், அவர்களை அத்தைன்னு, உரிமையோட கூப்பிடஆரம்பிச்சிட்டோம்.

புருசன இழந்த பத்மா அத்தையும், மூனு பொம்பளபிள்ளைகளோட கஷ்டப்பட்டுகிட்டு இருந்தாங்க. ஆனாலும் தங்களோட கஷ்டத்தை, வெளிய காட்டிகிட மாட்டாங்க. அவங்க புருசன் இருந்தவர, நல்ல வசதியா வாழ்ந்தவங்க, அவருக்கப்பறம், சொந்தக்காரங்க உதவிய எதிர் பார்க்காம, ஏதோ சின்ன சின்ன வேல செஞ்சி குடும்பம் நடத்தி வந்தாங்க. பத்மா அத்தை, இறந்து போன, அவங்க அண்ணன், எங்க அப்பாமாதிரியே இருப்பார்னு சொல்லுவங்க. அதனால, எங்க அம்மாவ, ‘அண்ணினுன்னும், அப்பாவ அண்ணான்னு’ வாய் நிறைய கூப்புடுவாங்க. அவங்க பிள்ளைகளும், எங்க அப்பாவ, ‘மாமா’ன்னு பாசத்தோட கூப்பிடுவாங்க. சின்ன வயசுலயே, அப்பாவ இழந்த பிள்ளைங்ககிறதால, அப்பாபாசத்துக்கு ஏங்கி போய் அத எங்க அப்பாகிட்ட காட்றாங்கன்னு, அம்மா சொல்லுவாங்க. அதனால அப்பாவும், அவங்க ஃபீலிங்ஸை புரிஞ்சிகிட்டு, அன்பா நடந்துக்குவாரு. நிறைய தடவ, ஸ்கூல் ஃபீஸ், பொஸ்தகம் வாங்க பணம் எல்லாம் தந்து ஹெல்ப் பண்ணுவாரு. மத்தவங்க உதவிய,, லேசுல ஏத்துக்காத பத்மா அத்தை, எங்க அப்பா உதவியமட்டும், எந்த மறுப்பும் சொல்லாம ஏத்துக்குவாங்க. அதுக்கு அவங்க, “இது எங்க அண்ணன் எனக்கு செய்ற உதவி, தாய் வீட்டு சீதனம்னு” சந்தோசமா, விளக்கம் வேற சொல்லுவாங்க.

பத்மாஅத்தை பொண்ணுகளுக்கும், எங்க இரண்டு பேர் மேலயும் அலாதியான பாசம். மூத்தவ மாலதி கொஞ்சம் கருப்பா இருந்தாலும் களையா இருப்பா, அடுத்தவ சகுந்தலா, கொஞ்சம் ஒல்லியா, மாநிறமா, அம்சமா, அழகா, கண்ணுரெண்டும் பெருசா, வட்டமான முகத்துல காதுல ரிங்க் போட்டுகிட்டு, ரெண்டு பக்கமும் சிரிச்சா குழி விழுகிற கன்னத்தோட, வரிசைமாறாத மல்லி மொட்டு மாதிரியான பல் வரிசையோட, பேசுறப்போ மெல்ல சுழிக்கிற ஆரஞ்சு சுள உதட்டோட, தீர்கமான மூக்கோட, நீளமான ரெட்ட ஜடை போட்டுகிட்டு, கை, கால் நகமெல்லாம் மருதாணி வச்சுகிட்டு, கோயில் சில மாதிரியான எடுப்பா இருப்பா. குறும்புத்தனமா பேசிக்கிட்டு, குறுகுறு பார்வயோட துறுதுறுப்பா ரொம்பவே அழகா, தேவதை மாதிரி… எங்க அம்மா அவள நடிக ராதா மாதிரி இருக்கா அப்படின்னு சொல்லுவாங்க. அப்புறம் கடைக்குட்டி விஜயசந்திரிகா அவள வீட்ல கீதான்னு கூப்பிடுவாங்க. இவ நல்ல கலர், சின்ன கண், நீளமான முகம் இவள, எங்க அம்மா ‘கடலோரகவிதைகள்’ பட ரேகா மாதிரி இருக்கான்னு, சொல்லுவாங்க. அம்மாவுக்கு சினிமாஅறிவு அதிகம்.. அதனால அவங்க சொல்றது கரெக்டாகதான் இருக்கும்னு நான் நினைச்சுக்குவேன். பத்மா அத்தை கருப்பு, கீதா, அவங்க அப்பா கலர், அப்படிம்பாங்க. இந்த இரண்டு பிள்ளைகளும், பருவ வயசுல, ஊருல இருக்கிற அத்தன வயசு பசங்களையும், இவளுக பின்னாடி, சுத்த விட போறாளுகன்னு அப்பாகிட்டேயும், பத்மா அத்தைகிட்டேயும், அம்மா சொல்லி சிரிப்பாங்க. இதில் மாலதிக்கு, நான் ஆறாங் கிளாசு படிக்கிறப்ப, இருந்த வீட்டை வித்து, நிறைய கடன்பட்டு, கல்யாணம் செஞ்சி வச்சாங்க. அவளும், அவ புருசனோட, புனே பக்கம் போய் செட்டிலானாலும், புருசன் குடிகாரன்னும், அடிக்கிறான்னு லெட்டர் வரும். அப்போ எல்லாம், அம்மாதான், அழுகிற அத்தைக்கு ஆறுதல் சொல்லுவாங்க. ஏம்மா, மாலதி பேசாம அவங்க அம்மா வீட்டுக்கே வந்துரவேண்டியதுதானேன்னு? கேட்டப்ப, “கஷ்டப்பட்டாலும், புருசன விட்டு பிரிஞ்சு வந்துட்டா, வாழாவெட்டின்னு ஊரு சொல்லும். அப்புறம் தங்கச்சிங்க வாழ்க்கையும் கெட்டுடும்னு, மாலதி எல்லாத்தையும் சகிச்சுகிட்டு, அவ புருசன் கூடவே இருகிறதா” அம்மா சொல்வாங்க. “பத்மா தன் பொண்னுகள தங்கமா வளர்திருக்கிறா”, அப்படின்னும் சொல்லுவாங்க. அத கேட்கிறப்ப எல்லாம், பத்மா அத்தை முகத்தில, ரொம்ப பெரும தெரியும். “என்ன அண்ணி பண்றது?, நம்மளமாதிரி இல்லாதவங்களுக்கு மானம்தான, அண்ணி முக்கியம்” அப்படின்னு சொல்லுவாங்க. அம்மாவும், அத்தையும் ரொம்ப நல்ல பிரண்ட்ஸ். ஊர் கத எல்லாம் இரண்டு பேரும் பேசிக்கிட்டே இருப்பாங்க.

சகுந்தலா என்னைவிட நாலு வயசு பெரியவ. எனக்கு இப்பவும், நல்லா ஞாபகம் இருக்குது, நான் முத முதலா, அந்த ஊர் ஸ்கூல்ல 1 ங் கிளாசு சேர்த்த அன்னிக்கு, ரொம்ப அழுது, “போகமாட்டேன்”னு அடம்பிடிச்சப்ப, எங்க அப்பாவும், அம்மாவும் “சகுந்தலா, சுந்தர நீதான் பாத்துக்கனும்னு” சொன்னவுடனே, ஸ்கூலுக்கு எங் கூடவே வந்து, “அழுகாத சுந்தர் நான் உன் கூடவே இருப்பேன் உனக்கு மிட்டாய் எல்லாம் வாங்கிதர்ரேன்னு” ஆசை காட்டி ஸ்கூலுக்கு கூட்டிட்டு போனவ சகுந்தலாதான். என் கிளாஸ் டீச்சர்கள்ட்ட, பெர்மிசன் வாங்கிக்கிட்டு என் கூடவே உட்கார்ந்து முத நாள் கிளாஸ்பூராம் அட்டெண்ட் செஞ்சா. ஐந்தாம் வகுப்பு ஸ்டுடண்ட் ,முதல் வகுப்பில உட்கார்ந்திருந்ததை, எல்லாரும் கேலி செஞ்சாலும், அவ அத பத்தி கொஞ்சங்கூட கண்டுக்கல. அவ நோக்கம் முழுசும் எனக்கு நம்பிக்கை ஊட்ரதிலதான் இருந்தது. அதே மாதிரி வகுப்பில என்ன யாராவது அதட்டினாலோ, அடிச்சாலோ முதல்ல சண்டைக்கு வர்ரவளும் அவளாதான் இருந்தா. படிப்பு, டான்ஸ், பாட்டுன்னு எல்லாத்துலயும் அவ பேருதான். எப்பவுமே ‘ஸ்கூல் பர்ஸ்ட் ரேங்க் கோல்டர்’ங்கிறதால அவதான் ‘கிளாஸ் லீடர்’. எல்லா டீச்சர்ஸுக்கும் அவ ‘பெட்’ங்கிறதால என் வழிக்கு வரவே மத்த பசங்க பயந்தாய்ங்க. என் கிளாசுக்கு, நேர் எதித்தாப்லதான் அவ படிச்ச 5 ங் கிளாசு A செக்சன் இருந்துச்சு. அவ உட்காந்திருந்த சன்னலோர கடைசி பெஞ்ச்சிலந்து அடிக்கடி என்ன பார்த்து ‘ஸ்மைல்’ பண்ணுவா. அந்த support ல தான், முதவருசம் நான் ஸ்கூலுக்கு போய்ட்டு வந்தேன். லஞ்ச்சப்ப அவளோட close friends மேகலாவையும், சாந்தியையும் கூட்டிகிட்டு எங்கூட சாப்பிட வந்துருவா. அப்படி என் கூட நல்ல பிரண்டா இருந்தவ சகுந்தலா.

நாங்கெல்லாம் அப்பா அம்மா விளையாட்டு விளையாடுறப்ப, அவதான் எப்பவுமே அம்மா, நான் அவளுக்கு அடங்கி நடக்கிற அப்பா, மத்தவங்கெல்லாம் புள்ளைங்க, யாராவது ‘ரோல்’ மாத்தி வேணும்னு கேட்டா அவங்க அன்னிக்கு ‘டீச்சர்’ வேசம் கட்டலாம். எங்க ஆட்டத்துல சொப்பு பாத்ர சமையல், மணல்ல வீடு கட்றது, குழந்தைகள ஸ்கூலுக்கு அனுப்றது, மார்க் கம்மியா வாங்கின பிள்ளைகளை திட்றது, டீச்சர் பாடம் நடத்துறது, ஸ்கூல் டீச்சர்கிட்ட போய், பிள்ளைங்க சரியா படிக்க மாட்டீங்கறாங்கன்னு சொல்லி டீச்சர்விட்டு அடிக்க வைக்கிறது, அப்பறம் ராத்திரி ஆயிடுச்சு எல்லாரும் கண்ண நல்லா மூடி படுத்து தூங்குங்கன்னு சொல்லி, பிள்ளைகள படுக்க வச்சுட்டு, அப்பா, அம்மா ரெண்டு பேரும் மாறி மாறி முத்தம் கொடுத்துக்கிட்டு, பக்கத்துல பக்கத்துல கட்டிவச்சு படுக்கிறதுன்னு subject மாறாது, ஆர்டர் மட்டும்தான் அன்னைக்கு விளையாட வந்திருகிற ஆள்கள வச்சு மாறும். அதயும் சகுந்தலாதான் முடிவு பண்ணுவா.எங்க ஜோடிய மாத்த சகுந்தலா ஒத்துக்கவே மாட்டா. அப்படியாருனாச்சும் அடம்பிடிச்சா, அந்த ஆட்டத ‘கேன்சல்’ பண்ணிட்டு கோவிச்சுகிட்டு போயிருவா, அதனால அவளோட பிரண்ட்ஸ் என்னய ‘சகுந்தலா புருசன்’னு கிண்டல் பண்ணுவாங்க. அப்புறம் அவ ஆறாங் கிளாசு படிக்க எங்க ‘எலிமெண்டரி’ ஸ்கூல விட்டு, ‘ஹைஸ்கூல்’ போயிட்டாலும், எங்க பிரண்ட்சிப், சாயங்காலம் ஸ்கூல் விட்டு வந்த பின்னாடியும், லீவு நாளுலையும் தொடர்ந்துச்சு. அவளுக்கு இங்கிலீஸ் knowledge அதிகம். Grammer ல் எந்த சந்தேகம் வந்தாலும் எல்லோரும் அவகிட்டதான் போய் நிப்பாங்க. 8 வது படிக்கும் போதே, அவ பேசுர இங்கிலீஸ் ஸ்டைல பாத்து, எங்க ஊர் ஹைஸ்கூல் HM, கண்டிப்பா “இவ foreignல தான் போயி செட்டிலாவா”ன்னு சொல்லுவாரு.ஹைஸ்கூல் படிப்புல, பெரிய, பெரிய இங்கிலீஸ் ரைம்ஸ் எல்லாம் கத்துகிட்டு வந்து எனக்கு சொல்லி கொடுப்பா. அத நான், எங்க கிளாசுல போய் சொல்லி, எல்லாரையும் அசர வச்சிருக்கேன். அவ பெரியவளா ஆனதுக்கப்பறமும், அவ வீட்டில விளையாட போனாலும், நான் 9 வகுப்பு வந்த பின்னாடி, கொஞ்சம், கொஞ்சமா அங்கே போவதை குறச்சு, பின் ஒரு ஸ்டேஜ்க்கு அப்புறம் தேவையில்லாமல் போறதை நிறுத்திக்கிட்டேன். அதற்கு மேல் வயசு பிள்ளைகள் இருக்கிற வீட்டிற்கு போக எனக்கு வெட்கமாக இருந்தது. எப்போதாவது எங்க வீட்டிற்கு, அவ புஸ்தகம் வாங்க வர்ரப்ப, நேருக்கு நேரா பார்க்கிறப்ப ரெண்டு பேரும் புன்னகையை பறிமாறிக்கிறதோட சரி. சகுந்தலா, பத்தாம் வகுப்பில, நல்ல மார்க் எடுத்திருந்தாலும், அவள் அம்மா, “இதுக்கு மேல பொம்பளபிள்ளைக்கு படிப்பு எதுக்கு? மேல படிக்க வச்சா, அதுக்கேத்த மாப்ள பார்க்கனும்.. நமக்கு அதுகெல்லாம், வசதியில்லை”ன்னுட்டு, வீட்டிலேயே இருக்கட்டும்னு சொல்லிட்டாங்க. ஆனா எங்க அப்பாதான், “டீச்சர் டிரைனிங்காவது படிக்கட்டும், நாளைக்கு கல்யாணத்திற்கு அப்பறம், புருசன் வேலைக்கு போக சொன்னா, போகட்டும்னு” சொன்னதால, பத்மா அத்தை அவள் டீச்சர் டிரைனிங் படிக்க ஒத்துகிட்டாங்க. அவளும், செகண்டி கிரேடு படிச்சு முடிச்ச பின்னாடி, வேலைக்கு எங்கேயும் போகாம, வீட்டிலேயே டைலரிங்க் தெரிஞ்சதால, சுத்தி இருக்கிறவங்களுக்கு துணி தெச்சு கொடுத்தும், அக்கம்பக்கம் இருக்கிற சின்ன பசங்களுக்கு டியூசன் எடுத்தும், டயம் பாஸ் செஞ்சுகிட்டிருந்தா. அவளோட ஸ்டூடண்டுல ‘நம்பர் ஒன்’ என் தம்பி சுரேஷ்தான். படிக்கிறதுக்கு ரொம்ப சோம்பேரித்தனப்பட்ற அவன, நல்லா படிக்க வச்சது சகுந்தலாதான். அம்மாவுக்கு சகுந்தலாவ, ரொம்ப பிடிக்கும். ரொம்ப ‘கியூட்டா’ இருக்கிறதால, “பேபி” னுதான், எங்க அம்மா, அவள கொஞ்சுவாங்க. கீதா குட்டி, அவங்க குடும்பத்திலேயே ரொம்ப சூட்டிகையானவ. எங்களுக்கு விளையாட்டு பொம்மையும் அவதான். அவள அழுக வைச்சு பார்க்க எனக்கு ரொம்ப பிடிக்கும் அதனால அவ கூட ஏதாவது சண்ட போட்டுகிட்டே இருப்பேன். பதிலுக்கு, அவ என் தம்பிய அழுக வச்சு, பழி வாங்குவா. அப்புறமா அவங்க அம்மா வந்து, எங்கள சமாதானம் பண்ணி சேத்து வப்பாங்க.

அம்மாவும், அப்பாவும், நல்ல மனமொத்த தம்பதிகளா இருந்தாங்க. ஆனாலும், அவங்களுக்குள்ள அப்பப்ப சின்ன, சின்ன சண்டைகள் வரும். சில சமயம், ரெண்டு நாள் பேசாம கூட இருப்பாங்க. ஆனா, கடைசில அப்பாதான் எப்பவுமே, நீலா, நீலான்னு பணிஞ்சி போயி சமாதானம் பண்ணிக்குவாரு. இத பாத்துட்டு, பத்மா அத்த, அம்மாகிட்ட கேட்டா, “தாம்பத்திய வாழ்க்கைக்கு, ஊடல் அவசியம், அதிலும் புருசங்காரன், பொண்டாட்டிக்காக இறங்கிவர்ர கொடுப்பினைக்கு, நான் போன ஜென்மத்தில, செஞ்ச புண்ணியந்தேன் காரணம்னு” அம்மா ,பத்மா அத்த கிட்ட சொல்லுவாங்க. பத்மா அத்தையும், என் அண்ணன் மாதிரி புருசன், என் பொண்ணுகளுக்கும் கிடைக்கனும்னு கடவுள்கிட்ட வேண்டிகிட்டு இருக்கிறதா சொல்லுவாங்க. அம்மா அடிக்கடி “சிவாஜியும் பத்மினியும் மாதிரியான ஜோடி நாங்க “(!) அப்படின்னு சொன்னாலும் எனக்கு அது ரொம்ப அதிகம்னு தோணும். இவங்க இரண்டு பேரும் மனசலவுல வேணும்னா அப்படி இருக்கலாம் ஆன வெளி தோற்றத்துக்கு சுமாரான ஜோடி அதிலேயும் அம்மாவுக்கு வியாதி வந்த பின்னாடி முகம் கருத்து அதிகமா சினிமா பார்கிறதாலேயும்,வெய்யில அலையிற வேலைங்கிறதாலயும், புத்தம் படிக்கிறதாலேயும் சோடாபுட்டி கண்ணாடி போட்டுகிட்டு,தல முடியெல்லாம் கொட்டி போய், ரெண்டு டெலிவரிக்கு அப்புறம் உடம்ப மெயிண்டைன் பண்ணாம வயிறு கொஞ்சம் பெருத்து, பாக்கிறதுக்கு படு சுமாராதான் இருந்தாங்க. அப்பா கொஞ்சம் ஒல்லியா உயரமா மாநிறமா இருப்பாரு. என் பிரண்ட்ஸ் எல்லாம் “எப்படிடா நீ மட்டும் இப்படி கட்டுமஸ்தா, அஜித் மாதிரி அழகா இருக்கன்னு!” ஆச்சரியப்படுவானுங்க. நானும், ரெகுலரா ஜிம்முக்கு போய், உடம்ப கிண்ணுன்னு வச்சிருப்பேன். ஒரு தடவை என்னை பார்த்த பொண்ணுக, கட்டாயம் திரும்பி பார்த்துட்டுதான், போவாளுங்க. தம்பி சுரேஷ் என் அளவுக்கு கலர் இல்லைனாலும், அப்பாவைவிட கலராவும், முக லட்சணத்தோடும் இருப்பான். தன் இரண்டு பிள்ளைகளும் அழகா இருக்கிறதுல எங்க அம்மாவுக்கு ரொம்ப பெருமை. எங்க ரண்டு பேரையும், யாராவது சினிமாகாரன் பார்தா, கொத்திகிட்டு போயிருவான்னு சொல்லிக்கிட்டே இருப்பாங்க. நான் முன்னாடியே சொன்னமாதிரி, அம்மா சரியான சினிமா பைத்தியம்னுதான் சொல்லனும். அவங்களுக்கு எது பத்தி பேசினாலும், சினிமா உதாரணம்தான் வரும். அம்மாவுக்கு, எல்லா சினிமா நீயுஸும் பிங்கர் டிப்பில் இருக்கும். அதனாலயே, அம்மாவ, ‘பிலிம் நீயுஸ் ஆனந்தி’ன்னு, அப்பா கூப்பிடுவாரு. ஆனா, அவரும், அதுக்கு கொஞ்சமும் சலிச்சவரில்ல. எங்க வீட்ல, சினிமா சம்பந்தமான எல்லா பொஸ்தகமும் வரும். எங்க ஊரு சினிமா கொட்டகையில, எந்த படம் மாத்தினாலும், எங்க குடும்பம் முத ஆட்டம் பாக்க முடியலைனா, கண்டிப்பா இரண்டாவது ஆட்டம் பார்க்க அங்கே இருக்கும். எங்க வாழ்க்க அப்படியே சந்தோசமா போய்கிட்டு இருந்திருந்தா, இந்த கதயே இப்ப வந்துருக்காதே! அதனாலதானோ என்னவோ, அப்படி ஒரு சம்பவம் நடந்து போச்சு..

ஆமா நான் Eng. college ல முத வருசமும், சுரேஷ் ஆறாவதும் படிச்சிக்கிட்டு இருந்தப்ப, ஒரு நாள் திடீர்ன்னு அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்து ஆபிஸ் வேலையா போன கிராமத்திலேயே, அவங்க உயிர் போயிடிச்சு… அதுக்கு ஒரு வருசம் முன்னாடி, ஒரு தடவ மைல்டு அட்டாக் வந்தப்பவே, அப்பா “VRS வாங்கிடுன்னு” சொன்னாரு, ஆனா அவங்க அத கேட்காம, ஊர் ஊரா டெலிவரி, கேஸு, ரிப்போர்டு,மாத்திர,ஊசின்னு அலைஞ்சு கடைசில எங்கள விட்டுட்டு போய்டாங்க. அம்மா போனதுல அப்பா ரொம்பவே உடைஞ்சி போயிட்டாரு. அம்மாவோட கருமாதிக்கு சொந்தக்காரங்க எல்லாம் வந்திருந்தாங்க. அப்பாவும் நிறைய செலவு செஞ்சு, ஒரு குறயும் இல்லாம function ஐ ரொம்ப கிராண்டா செஞ்சாரு. ” நீலா கொடுத்து வச்சவ, பூவோடவும், பொட்டோடவும், சுமங்கலியா போயிட்டா… மகராசி… பசங்க கொஞ்சம் பெரிசாகி, கல்யாணம் காட்சின்னு பாத்துட்டு போயிருக்கலாம், என்ன பண்றது?, வியாதி அவள பாடாபடுத்திருச்சேன்னு” எல்லாரும் பேசிக்கிட்டாங்க.

அப்பறம் எல்லா உறவுகாரவுகளும், ஆபீஸ் பிரண்ட்சும் அப்பாகிட்ட ” வெங்கட், நீ இப்டியே இருந்தா, பிள்ளைகள யார் பாத்துப்பாங்க? சீக்கிரமா ஒரு கல்யாணத்த பண்ணிக்கப்பான்னு”, அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சிடாங்க. எல்லாரும் சொல்ல சொல்ல அவங்க வாயடைக்க அப்பா, “என் வயசுக்கு இனிமேல யாரு பொண்ணு கொடுப்பாங்கன்னாரு?”. ஆனா அப்பாவோட அண்ணன் ராமசாமி பெரியப்பாவோ, அப்பாகிட்ட “வெங்கட், உனக்கு இன்னும் 10 வருசத்துக்கு மேல சர்வீஸ் இருக்கு. காலாகலத்துக்கும் பென்சன் பணம் உனக்கு பின்னாடி உன்ன கட்டிகிட்டவளுக்கும் வரும், கால நீட்டி உட்காந்துகிட்டு சாகிறவரைக்கும் இருக்க கசக்குமான்ன? அப்புறம் உன் பெரிய பையன் இன்னும் ரெண்டு வருசத்தில காம்பஸ்ல செலக்டாகி வேலக்கி போயிருவான் அவன பத்தி பிரச்சன இல்ல, ஆனா சின்னவன பாத்துகிறதுக்கு கட்டாயம் ஒரு பொண்ணு வேணும். உன்னயும் கடேசிவர கவனிச்சுக்க கல்யாணம்தாண்ட ஒரே வழி, மாட்டேன்னு சொல்லாதன்னு சொன்னாரு”. எங்களோட பெரியம்மாக்களும், சொந்தத்தில யார் யார் வீட்டில பொண்ணு எடுக்கலாம்னு பேச ஆரம்பிச்சுட்டாங்க, உடனே அப்பா, அங்க உட்காந்துகிட்டுருந்த என்ன தர்மசங்கடமா பார்த்தாரு. அத கவனிச்ச அப்பாவோட தங்கச்சி சுந்தரி அத்தை, எங்கிட்ட வந்து “என்ன சுந்தர் அப்பாவோட இரண்டாவது கல்யாணத்துல, உனக்கு ஏதாவது ஆட்சேபணை இருக்கா?அமெரிக்காவுல இதெல்லாம் ரொம்ப சகஜம். சாதரணமாவே பிடிக்கலைனா, டைவர்ஸ் வாங்கிக்கிட்டு வேற கல்யாணம் பண்ணிக்குவாங்க ஆனா நாம அது மாதிரியெல்லாம் செய்யலயே உங்க ரெண்டு பேர் நல்லதுக்கும் அவருடைய கடைசி கால சப்போர்டுக்கும்தான இன்னொரு கல்யாணம் பண்ணிக்க சொல்றோம், உன்னை மாதிரி படிச்ச பசங்க இத தப்பா நினைக்க என்ன இருக்கு?” அப்படின்னு கேட்டதும், நான் திணறி போய் வேற வழியே இல்லாம, “நான் ஒன்னும் அத எதிக்கலயே அத்த: என்றேன். அத பார்த்த அப்பா மூஞ்சில ஒரு பிரகாசம் வந்த மாதிரி எனக்கு தோணிச்சு! “பொண்டாட்டி செத்த பத்து நாள்ள, ஆம்புள புது மாப்பிள்ளங்கிற” வழக்குமொழிதான் ஞாபகம் வந்துச்சு.

உடனே எல்லாரும், அப்புறம் என்ன “உன் புள்ளயே சொல்லிட்டானே, சீக்கிரமா பொண்ணு பாத்து நிச்சயம் பண்ணிடுவோம்னு சொன்னாங்க”. நான் கூட ஏதாவது டைவர்ஸ் கேசு, சீக்காளீ,செவ்வா தோசம்ன்னு கொஞ்சம் வயசான பார்ட்டிங்க நிச்சயம் கிடச்சரும்னு நினச்சேன்.ஆனா நினச்ச மாதிரி காரியம் அவ்வளவு சீக்கிரம் முடியல. களத்துல இறங்கி பாத்துக்கப்பறம்தான் தெரியுது ரெண்டாந்தாரமா பொண்ணு கொடுக்க யாருமே ரெடியா இல்லங்கிறது!. வரதட்சணையா ஒரு பெரிய தொக கொடுக்கக்கூட, அப்பா ரெடியா இருந்தும், எங்க சாதியில, சரியான பொண்ணு கிடைக்கல. கிடச்ச பொண்ணுகளும், குடும்ப பாங்கா இல்ல. ஒன்னு அவங்களுக்கு பிடிக்கல, இல்ல எங்க அப்பாவுக்கு பிடிக்கல. இப்படியே பொண்ணு பார்க்குற விசயம் போறத பார்த்த சொந்தங்கள் எல்லாம் மெதுவா நகந்து, “ஊருக்கு போகனும், வேலய அப்படியப்படியே போட்டு வச்சுட்டு வந்துட்டோம், நல்ல விசயம் வந்தா சொல்லுங்க, உடனே வந்திர்ரோம்னு” சொல்லி ஒரு வழியா, எஸ்கேப் ஆக முடிவு பண்ணிட்டாங்க. “ஏதாவது நல்ல காரியம் நடக்கிறமாதிரி இருந்தா லீவ எக்ஸ்டெண்ட் பண்ணிரலாம்ன்னு இருந்தேன் ஆன திரும்பிதான் வரனும் போல்ருக்குன்னு” சுந்தரி அத்தையும், ராமசாமி பெரியப்பாவும் புலம்பறத பாத்து எனக்கே பரிதாபமா இருந்துச்சு. அம்மா இறந்த துக்கம் தாளாம சுரேஷ் இன்னும் கண்கலங்கிட்டு இருந்தான். ஹால்ல அவனுக்கு ஒரு பக்கமா சுந்தரி அத்தையும் பின்னாடி அவன் தலய தடவிக்கிட்டு சகுந்தலாவும் நின்னுகிட்டு இருந்தாங்க. அப்ப அப்பா சொன்னாரு, “நாந்தான் சொன்னேன்ல, எனக்கு ஒரு பயலும் பொண்ணு கொடுக்க மாட்டான்னு நீங்கதான் யாருமே கேட்கல, சரி சரி அவங்க அவங்க வேலய பாத்துக்கிட்டு ஊருக்கு கிளம்ப வழியபருங்கன்னு” ரொம்பவே விரக்தியா சொன்னாரு. அப்பதான் அதுவரைக்கும் பேசாம இருந்த பத்மா அத்தை, “ஏன் அண்ணா, அப்படி சொல்றீங்க? உங்க குணத்துக்கு ஏத்த மகராசி கட்டாயம் வருவா கவலப்படாதீங்கன்னு” சொன்னாங்க. உடனே அப்பா, பத்மா, “நீயும் புருசன் இல்லாம இத்தன நாள் உம் மூனு பொண்ணுகளையும் வளக்கலையா, பொண்ணுகளையே வளர்த்தப்ப ஆம்பிள பிள்ளைகள வளக்க என்ன கஷ்டம்னு சொன்னாரு”. அதுக்கு பத்மா அத்த, “அண்ணே, நான் ஒன்னும் ஈசியா வளர்திடல, கஷ்டப்பட்டுதான் வளக்கிறேன். அதுவுமில்லாம ஆம்பளைங்க, பொம்பள துணையில்லாம வாழ்றது கஷ்டம், அண்ணி தன் பிள்ளைங்க மேல உசிரே வச்சிருந்தாங்க, பிள்ளைகளும் தாய் பாசத்துக்கு ஏங்கிப் போவாங்கண்ணே, அதனாலதான் சொல்றேன்னாங்க”. அத கேட்ட எங்க சுந்தரி அத்த, “பத்மா எங்க அண்ணன் மேல இவ்வளவு கரிசனம் காட்றீயே உம் பொண்ணதான் கட்டிகொடுவேன் “என்று கிண்டலாக சொல்ல, அதற்கு அத்தை, கொஞ்சங்கூட தயங்காம, “அதுக்கெண்ண, எனக்குங் கூட இந்த வீட்டில பொண்ணு கொடுக்க கொடுத்து வச்சிருக்கணும். என்ன சுந்தர், ஒரு ஐந்து வருசம் முன்னாடியோ, இல்ல, என் பொண்ணு, ஒரு ஐஞ்சு வருசம் கழிச்சோ, பிறந்திருந்தா நல்லா இருக்குமேன்னு, அப்பப்ப வருத்தப்படுவேன். இப்ப கடவுளா பாத்து, கண் திறந்து என் பொண்ணுக்கு ஒர் நல்ல வாழ்கை தந்திருக்காரு. எப்படியோ அண்ணனுக்கு சம்மதம்னா, நான் பொண்ணு கொடுக்க மனப்பூர்வமா ரெடின்னு, சொன்னாங்க”. அத யாருமே எதிர்பார்க்கல, உடனே எல்லார் பார்வையும் சகுந்தலா மேல போச்சு, ஆனா, அவ எதுவும் சொல்லாம, தலய குனிஞ்சிகிட்டு கொஞ்ச நேரம் நின்னா. நானும் கடவுளே அவ ஒத்துக்ககூடாதுன்னு வேண்டிகிட்டே படபடப்பா, அவள பாத்தேன்.

அப்ப பத்மா அத்த, “சகுந்தலா நீ என்ன சொல்றன்னு?” கேட்டாங்க, அதுக்கு அவ, “அம்மா, நான் என்னிக்காவது, உங்க பேச்சை மீறி நடந்திருக்கேனா? நீங்க எது செஞ்சாலும் என்னோட நல்லதுக்குதான் செய்வீங்கங்கிற, நம்பிக்கை என்னிக்குமே இருக்கும்மான்னு சொல்ல”, என்னால் சகுந்தலா இந்த ஏற்பாட்டிற்கு ஒத்துக்கொண்டதை நம்பவே முடியவில்லை. அழகு சிலை சகுந்தலா எங்கே? வயசான என் அப்பா எங்கே! அவள் அழகிற்கு ஏணி வைத்தாலும் எட்டாதே? அப்பாவை திரும்பி பார்த்தேன். அவராலும் நம்ப முடியவில்லை. யாருமே கற்பனைகூட செய்யாத, அந்த கல்யாணகாட்சி வெரும் கனவாகி போயிராதாங்கிற, எதிர்பார்ப்பில நான் இருக்க, அதக்குள்ள சுதாரிச்சுக்கிட்ட அப்பா, “சகுந்தலாவுக்கு சம்மதம்னா, எனக்கும் சம்மதம்தான்னு” முந்திக்கிட்டார். எனக்கு, பூமி ரெண்டா பிளந்துக்க கூடாதான்னு இருந்துச்சு. என்னால் எதுவும் பேச முடியாம அந்த ஹால விட்டே வெளியே வந்துட்டேன், ஆனா காரியங்கள் ரொம்ப வேகமா நடந்துச்சு. அடுத்த ரெண்டு நாள்லயே, பக்கத்தில இருந்த, முருகன் கோவில வச்சு, அப்பா என்னோட சகுந்தலா கழுத்துல, தாலிய கட்டி, தன் மனைவியாக்கிக்கிட்டார்.

அன்னைக்கு ராத்திரி எங்க வீட்டிலயே, சாந்தி முகூர்த்தத்துக்கு ஏற்பாடு செஞ்சாங்க. பெரியப்பா, எங்கிட்ட வந்து, ” சுந்தர், என் பிரண்டு ஒருத்தன, மதுரயில பார்க்க வேண்டிருக்கு, எனக்கு ஊரு இப்ப மாறி போனதால வழி தெரியாது, நீயும் என் கூட வா!” அப்படின்னு என்னய அந்த வீட்டிலருந்து, அன்னைக்கு நைட்டு மதுரைக்கு, கூட்டடிட்டு வந்தாரு. நாங்க தேடிபோன அட்ரஸ்ல யாரும் இல்ல. சும்மா மதுரல படம் பார்த்துட்டு, அங்கேயே தங்கிட்டு, காலைல கிளம்பி ஊருக்கு வந்துசேந்தோம். வர்ரப்பவே பார்த்தேன், சுரேஷ், சகுந்தலா வீட்டில போய் தூங்கி எந்திருச்சு, சுந்தரி அத்தையோட எங்க வீட்டுக்கு வந்துகிட்டிருந்தான். பெரியவங்க எல்லாரும் பிளாண் பண்ணிதான், எங்க ரண்டு பேரையும் அந்த வீட்லருந்து அனுப்பிவச்சிருக்காங்கன்னு புரிஞ்சிகிட்டேன். ஆனா இப்படி எத்தன நாள் பண்ணமுடியும்னும் தோனிச்சு. அப்பறம், கண்டிப்பா நைட் ஒன்னும் சிறப்பா நடந்திருக்காது, ஏமாந்த சகுந்தலா, ரொம்ப சோகமா இருப்பா, என்னதான் இருந்தாலும் வயசு பொண்ணாச்சே, ஏதோ தியாக செம்மல் மாதிரி அவங்க அம்மா சொன்னதும், கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டிருந்தாலும், இப்ப, ஏண்டா, தெரியாம ஒத்துக்கிட்டோமேன்னு, வருத்துல ஒரு மூலையில, கிடப்பான்னு நினச்சேன். ஆனா, வீட்டுக்குள்ள நுழையரப்பவே, சகுந்தலா தலைக்கு குளிச்ச டவலோட, புத்தம் புது மஞ்ச தாலி சரடு கழுத்துல தொங்க, குனிஞ்சி, பணிவா எல்லாருக்கும் காப்பி கொடுத்துக்கிட்டு இருந்தா. என்ன பார்த்ததுமே, “வா சுந்தர், உனக்கும் காபி கொண்டுவர்ரேன், சீக்கிரமா பல்ல தேச்சுட்டு வா!” னு மெல்ல சிரிச்சுக்கிட்டே சொன்னா. நான் பதிலே சொல்லாம நேர பின்பக்கமா போயிட்டேன். அப்படின்னா ராத்திரி சந்தோசமாதான் இருந்திருப்பாங்களா? அப்பா மாதிரியான வயாசான ஆள், என்ன சுகத்த அவளுக்கு கொடுத்திருக்க முடியும்? இவ எல்லார் முன்னாடியும் நடிக்கிறாளா? எனக்கு ஒரே குழப்பமா இருந்துச்சு! இன்னொரு பக்கம், என் மனசாட்சி, “அடப்பாவி அவ கஷ்டப்படனும்னு ஏண்டா நினைகிற, அவ உங்க குடும்பத்துக்கு நல்லது செய்யத்தானே இந்த கல்யாணத்துக்கே ஒத்துகிட்டான்னு” குத்திகாட்டிச்சு! எனக்கு என் மேலயே வெறுப்பா வந்துச்சு! என்னால அவ எங்க அப்பாவை கல்யாணம் பண்ணிக்கிட்டத தாங்கிக்க முடியல, கண்ல இருந்து அருவி மாதிரி கொட்ன கண்ணீர துடைக்கிறப்பவே, என்னையும் அறியாமா கொஞ்சம் உணர்சிவசப்பட்டு கேவி அழுக ஆரம்பிச்சிட்டேன், ஆனா அந்த சத்தம் கேட்டு உடனை ஓடி வந்து என்ன கட்டிப்பிடிச்ச சகுந்தலா, நான் அம்மா ஞாபகத்துலதான் அழுகிறேன்னு நினச்சு, “அழாத சுந்தர், நான் இருக்கேன், நீலா அக்கா மாதிரி உன்னையும், சுரேஷையும் பார்த்துக்கிறேன்னு” சொல்ல, அங்க வந்த சுந்தரி அத்தையும், சுந்தர், ” நீ என்ன சின்னப்பிள்ளையா? நீயே அழுதா, உன் தம்பிக்கு யாரு ஆறுதல் சொல்ரது. உங்க அதிஷ்ட்டம், நம்ம சகுந்தலாவே, உனக்கு அம்மாவா வந்தது. அவளுக்கு உங்க மூனு பேர பத்தியும் நல்லா தெரியும். அவ உங்கள நல்லாவே பாத்துப்பா, கவலப்படாதேன்னு சொல்லி, சகுந்தலாகிட்ட இருந்து என்ன தனியா பிரிச்சு கூட்டிட்டு போய் ஹால்ல உக்காந்திருந்த, அப்பவுக்கு பக்கத்ல உட்கார வச்சாங்க.

அப்பாவும், என் கைய பிடிச்சுகிட்டு, “சுந்தர், அழுகாதப்பா, அம்மாவோட ஆசிர்வாதம், நமக்கு எப்பவும் இருக்கும். அவ சாமியா நம்ம கூடவே இருந்து காப்பாத்துவா, கவலப்படாதன்னு சொன்னப்ப, அப்பான்னு அவர் தோளில சாஞ்சு அழுதேன். ஆனா அப்ப இதே தோள்லதான, ராத்திரி சகுந்தலாவும் சாஞ்சிருப்பான்னு தோணுனவுடனே, என்ன அறியாம, அவர விட்டு மெதுவா தள்ளி உட்காந்துகிட்டேன். நா அழுதத பாத்த சுரேஷும் அழ வீடு மொத்தமும் அழுவாச்சி சத்தம். எனக்கு ஒன்னுமே புரியல.. எதுக்காக நான் அழுறேன்? அம்மா செத்ததுக்கா? அவங்கதான் உடம்பு சரி இல்லாத ஆளுதான, அதுவுமில்லாம, அவங்க செத்து பத்து நாள் வரைக்கும் வராத அழுகை, இப்ப மட்டும் ஏன் வருது?அப்படின்னா, வேறு எதுக்கு? சகுந்தலா, அப்பாவ கல்யாணம் கட்டிகிட்டதுக்கா? கட்டிகிட்டவளே கவலபடல நான் ஏன் தேவையே இல்லாம அழறேன்? அதுவுமில்லாம, அவ அம்மா சொன்ன மாதிரி, அவ என்னயவிட வயசுலயும் பெரியவ, அதனால, அவள நான் கல்யாணம் பண்ணிக்க சான்சே இல்ல. சரியோ, தப்போ, இப்ப அவ எங்க அப்பாவோட பொண்டாட்டி, எனக்கு இனி அவ அம்மா ஸ்தானம். அதுனால, இனிமே இதப்பத்தி குழப்பிக்காம அவளுக்கு importance கொடுக்காம, இனி நம்ம வேலய மட்டும் பாக்கனும்னு, முடிவு பண்ணி, கண்ண துடச்சுகிறத்துக்கும், சகுந்தலா என் கைய ஆறுதலா பிடிச்சு, காப்பி டம்ளர குடுக்கிறதுக்கும் சரியா இருந்துச்சு! நான் அவ கைய தட்டிவிட்டுட்டு காப்பிய வாங்கிக்காம என் ரூமுக்கு போனேன். அத பாத்த பெரியம்மா, சகுந்தலாகிட்ட, “சரி விடும்மா, உப்பு, புளி வயத்துக்குள்ள போனா, துக்கமெல்லாம் கரஞ்சி போகும். இன்னும் ஒன்னு ரண்டு நாள்ல எல்லாம் சரியாயிரும். உனக்கு தெரியாததான்ன? சுந்தர், உன் கூட வளந்தவந்தான?” ன்னு, அவளுக்கு சமாதானம் சொன்னதும், ரூம் கதவ அடைக்கிறதுக்கு, முன்னாடி என் காதுல கேட்டுச்சு. ஆனா ரொம்ப நேரம் என் ரூமுக்குள்ளயும் இருக்க விடாம பெரியப்பா, என் ரூம் கதவ தட்டி, “தனியா என்னடா பண்ற? அழுகிறயா? அதெல்லாம் நாங்க ஊருக்கு போனதும் வச்சுக்க, இப்ப சீக்கிரமா குளிச்சிட்டு வந்து, எங்களோட சாப்பிட வா! உனக்கோசரம் நாங்கெல்லாம் சாப்டாம காத்ருக்கோம்”, அப்டின்னு சத்தம் போடவும், வேறு வழி இல்லாம ரூம விட்டு வெளிய வந்தேன்.

சாப்பாட்டுக்கு நடுவில பெரியப்பா, அப்பாகிட்ட “டேய், ஹனிமூனுக்கு எங்க போகப் போற?”ன்னு கேட்க, தர்மசங்கடத்துல எங்கப்பா நெளிஞ்சுகிட்டே, சகுந்தலாவ பார்த்தார். பெரியப்பா, ஓ பொண்டாட்டிதான் சொல்லனுமா? நீ மாறவேயில்லன்னு சொல்ல, அதுக்கப்பறம் எல்லாரும் அப்பாவ கிண்டல் பண்றத பாத்து சகுந்தலா, “மாமாவ, ரொம்ப கிண்டல் பண்ணாதீங்கன்னு” அப்பாவுக்கு சப்போர்ட் செய்ய, “அது சரி வெங்கட்டுக்கு வக்காலத்து வாங்க ஆள் இருக்கிறத மறந்துட்டோம்மா, எங்களுக்ககெல்லாம் சாப்பாடு போடாம விட்டுடாதம்மான்னு” சொல்லி எல்லாரும் சிரிச்சு சந்தோஷமா இருந்தாலும், என்னால மட்டும் அதுல கலந்துக்க முடியல. கடைசில, அன்னிக்கு சாயங்காலமே, கார்லயே ரெண்டு நாள் பக்கத்தில இருக்கிற கொடைகானலுக்கு, அப்பா ‘ஹனிமூன் புரோக்கிராம் பிக்ஸ்’ செஞ்ச பின்னாடிதான், எங்க சொந்தகார கூட்டம் அடங்கிச்சு. உடனே சுந்தரி அத்த, வேகமா அவங்க பேக்கிலருந்து, ஒரு ‘ஃபாரின் கேமரா’வ சகுந்தலா கைல கொடுத்து, “இந்தா இது உனக்கு நான் தர்ர ஹனிமூன் கிப்ட், அங்க நிறைய படம் எடுத்துட்டு வா! அதெல்லாம் கம்பியூட்டர்ல டவுன்லோடு செஞ்சி எனக்கு மெயில் பண்ணு, சுந்தர்கிட்ட என் மெயில் ஐடி இருக்கு”ன்னு சொல்லிட்டு, “சுந்தர், சகுந்தலாவுக்கு மெயில் அனுப்றதுக்கும், சாட்டிங் செய்றதுக்கும் சொல்லிக்கொடு”ன்னு சொல்ல, சகுந்தலாவும் சந்தோசமா “தேங்க்ஸ்” சொல்லிட்டு என்ன பார்த்தா, நானும் வேறவழியில்லாம, அவங்ககிட்ட சரி அத்தேன்னு சொன்னேன். அவங்க ஹனிமூன் போயிட்டு வர்ர வரைக்கும், எங்களுக்கு துணையா பெரியப்பா இருக்கப்போறேன்னு சொல்ல, மத்தவங்கெல்லாம் அன்னிக்கு சாயங்காலமே மூட்டய கட்டிகிட்டு ஊர்களுக்கு போனதும், வீடே வெறிச்சோடி போச்சு!. அடுத்த ரெண்டு நாளுக்கும், பத்மா அத்த வந்து சமச்சி தர்ரேன்னு சொல்லிட்டு போனாங்க.

Previous articleஆஸ்பத்திரியில் சிக்கிய நேர்ஸ் ஆண்டியை கதற கதற குத்திய கதை!
Next articleஐயோ அண்ணி விடுங்க என்ன பண்றிங்க விடுங்க எனக்கு ஒருமாரி இருக்கு ஆ…ஆ…ம்ம்ம்.