உண்மையான ஊம்பல் நட்பு!

12580

நான் கடந்த சில நாட்களாக இங்கு கதைகளை படித்து கொண்டு இருக்கிறேன். அவரவர்கள் அனுபவங்களை அருமையாக பகிர்த்துள்ளார்கள். ஆகையால் என்னுடைய அனுபவத்தையும் இங்கு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். ஆனால், என்னுடையது வெறும் காமக்கதை அல்ல. கதை படித்தால் புரிந்து கொள்வீர்கள். இது ஒரு உண்மை கதை, கற்பனை அல்ல.

என் பெயர் சதீஷ், வயது 39, பிறந்து வளர்ந்தது சென்னை. தற்பொழுது சென்னையில் தான் என் குடும்பத்துடன் வசிக்கிறேன். சிறு வயதில் இருந்தே என்னுடைய பெற்றோர்கள் கண்டிப்பில் வளர்ந்தேன். என் பெற்றோர்கள் என் நண்பர்கள் விஷயத்தில் மிகவும் கண்டிப்பாக இருந்தனர். என்னுடைய நண்பர்களின் அணைத்து விவரங்களும் எனக்கு முன்பு அவர்களுக்கு தெரியவேண்டும்.

என் நண்பர்கள் என் வீட்டுக்கு வந்தால், அவர்கள் முழு விவரங்களை கேள்வி கேட்டே கொள்ளுவார்கள். அதன் விளைவால் என் நண்பர்கள் என் வீட்டிற்கு வருவதையும் தவிர்த்தனர், நாளடைவில் என்னுடன் பழகுவதையும் தவிர்த்தனர். இதனால் ஏற்பட்ட விரக்தியால், நண்பர்களே எனக்கு வேண்டாம் என முடிவு செய்துவிட்டேன். அதற்காக என் பெற்றோர்களை குறை சொல்ல முடியாது, என்னை பாதுகாப்பாக வளர்க்க எண்ணினர். ஆனால் என் மன வலியை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. அதுதான் எனக்கு வருத்தம் அளித்தது.

காலம் கடந்தது, நான் 12 ஆம் வகுப்பு சென்றேன். ஒரு நாள் சகமாணவன் என் வீட்டில் இருந்து 2 km தூரத்தில் இருக்க, கைடு புத்தகம் ஒன்று வாங்க அவன் வீட்டிற்கு சென்றேன். அவன் வீட்டில் தனியாக படம் பார்த்து கொண்டிருந்தான். கைடு காக அவன் அறைக்கு சென்றபோது தான் நான் கவனித்தேன் அது ஒரு நீல படம் என்று. நான் பார்த்த காட்சியில், பெண் உறுப்பில் ஆண் உறுப்பு சென்று கொண்டிருந்தது. அதை பார்த்த நான் ஏன் இப்படி செய்கிறார்கள் என கேட்க, அவன் என்னை பார்த்து ஆர்ச்சீரியத்தில், நீ வயதுக்கு இன்னும் வரளயாடா என கேட்க, நான் ஒன்னும் புரியாமல் நின்றேன்.

நண்பர்களுடன் பழகினால் தானே இதெல்லாம் உனக்கு தெரியும். நீயோ பழம் மாதிரி இருக்கனு சொல்லி என்னை கிண்டல் செய்தான். நான் வருத்தத்திலும், கோவத்திலும் கண்கள் கலங்க அங்கு இருந்து கிளம்ப முயன்றேன். என் நிலையை கண்ட அவன் என்னிடம் மன்னிப்பு கேட்டு, சமாதான படுத்தி, குழந்தை பிறப்பைப்பற்றி அப்பொழுது எனக்கு விளக்கினான்.

அதுவரையில் நிஜமாகவே நான் ஒரு பழம் மாதிரி தான் வளர்த்திருந்தேன் என்பதை உணர்தேன். அவன் மேலும், ஒரு காம புத்தகத்தை கொடுத்து படிக்க சொன்னான். நான் வீட்டின் நிலைமை சொல்லி வாங்க மறுத்தேன். என் நிலைமையை புரிந்து கொண்ட அவன், தன்னுடைய வீட்டிலேயே படித்து போக சொன்னான். எனக்கு ஆர்வமாக இருந்தாலும், அதைவிட பயம் அதிகமாக இருந்தது. நான் வேறு ஒரு நாள் வந்து படிக்கிறேன் என்று கூறி வீட்டிற்குவந்து விட்டேன்.

என் சிறு வயதில், இன்டர்நெட், மொபைல் போன் இல்லாத நேரம் என்பதால் காமம் பற்றி பொது அறிவு தேவை என்றால் நண்பர்கள் மூலமோ, காம வீடியோ பார்த்தோ (வீடியோ காசெட் கடையில் கிடைக்கும்) அல்லது காம புத்தகம் படித்தோ தான் வளர்த்து கொள்ள வேண்டும். என்னோட வயதிருப்பவர்களுக்கு இது பற்றி தெரிந்திருக்க கூடும். ஆனால் எனக்கு எதற்கும் வாய்ப்பில்லாத காரணத்தினால் நான் உண்மையாகவே பழம் போல வளர்த்தேன்.

ஒரு நாள் என்னுடைய அம்மா ஊருக்கு போக, என் அப்பா வேலையிலிருக்க, அந்த காம புத்தகம் படிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. நான் சக மாணவன் வீட்டிற்கு சென்றேன். என் துரதிஷ்டம், அவன் வீட்டில் அவன் அம்மா இருந்தார்கள். நான் பாட புத்தகம் கேட்பதுபோல் காம புத்தகம் கேட்டு வாங்கினேன். வீட்டிற்கு வந்தேன். முதல் முறை அப்படி ஒரு புத்தகம் என் வீட்டில், சிறிது படபடப்பு, வீட்டில் நான் மட்டும் தான் உள்ளேன் என உறுதி செய்து விட்டு, புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன்.

சுமார் 2 மணி நேரம் காம உச்சியில் மிதந்தேன். அப்பொழுது தான் அது நடந்தது. ஒரு கட்டத்தில் என்னை அறியாமல், என் பிறப்பு உறுப்பு தன்னிச்சைய அசைந்து கொண்டே ஏதோ ஒரு வெள்ளை திரவத்தை கொட்டியது. ஒரு 7-8 வினாடிகள் தொடர்ந்தது. நான் பயந்து விட்டு தண்ணி உத்தி கழுவி உடனே சகமாணவன் வீட்டை சென்றடைந்து நடந்ததை கூற, அவன் நண்பா நீ வயசுக்கு வந்துட்ட சொல்லி என் தோளில் தட்டினான். மேலும் அவன் ஒன்று கூறினான், நண்பா நீ 3-4 வருடம் முன்பே வயதுக்கு வந்திருப்பாய், ஆனால், உன் அறியாமையால் இன்று தான் அதை தெரிந்து கொண்டாய். இப்படி இருக்காதே என்று அறிவுரை கூறினான். மேலும் சுய இன்பத்தை பற்றி கற்றுக்கொடுத்தான். நானும் வீடு வந்து சேர்ந்தேன்.

காலம் கடந்தது, கல்லூரி முடித்து, வேலையில் சேர்ந்தேன். என் துததிர்ஷ்டம். நான் படித்த பள்ளி, கல்லூரி இப்பொழுது வேலை அனைத்திலும் ஆண்கள் மட்டுமே. பெண்கள் இருந்தால் மட்டும் பேசியா இருக்க போகிறேன், ஆண் நண்பர்களே இல்லாமல் வளர்ந்தவன் தானே நான்.

எனது 25 வயதில் ஒரு பிரபல BPO கம்பெனியில் வேலை கிடைத்தது. ஒரு 10 பேர் கொண்ட சிறிய டீமில் வாய்ப்கிடைத்தது. அதில் 4 பெண்கள், அனைவரும் திருமணம் ஆனவர்கள். ஆகையால், அக்கா என்றே அழைத்து வேலை விஷயங்கள் மட்டுமே பேசி என் வேலை நாட்களை தொடர்ந்தேன். என் 28 வயதில் எனக்கு டீம் லீடர் ஆக பதவி உயர்வு கிடைத்தது. வேறொரு பெரிய 70 பேர் கொண்ட டீமில் மாற்றப்பட்டேன். அங்கு சுமார் 30 பெண்கள், 20 முதல் 35 வயது வரை கலந்த பெண்களாக இருந்தனர்.

முதன்முறை திருமணம் ஆகாத பெண்களோடு அதுவும் அவர்களுக்கு உயர் அதிகாரி யாக பொறுப்பு. மகிழ்ச்சி கலந்த பதட்டம் இருந்தது. ஏனினில், என் வாழ்நாளில் திருமணம் ஆகாத பெண்களோடு நான் பேசிய தில்லை. பெண்கள்அருகில் வந்தாலே ஏனோ என் உடம்பு சூடேற ஆரம்பித்தது. அதனால் எந்த பிரயோஜனம் இல்லை என்று உணர்த்து மனதை கட்டு படுத்தி கொண்டு, காம உணர்ச்சி ஏற்படும் பொழுது, சிறு வயதில் சக மாணவன் கற்று கொடுத்த சுய இன்பத்தை அனுபவித்து, வேலையில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.

அதே நேரத்தில் தான் எனக்கு திருமணத்திற்காக என் பெற்றோர் பெண் பார்க்க தொடங்கினர். சரி இனி எனக்கு ஒரு தோழி மனைவி வடிவில் வர போகிறாள். என் சந்தோசம், சோகம் எல்லாம் பகிர்ந்து கொள்ள ஒருத்தி வரப்போகிறாள், மற்றும் என் காம தேவைகளை என் மனைவி இடமே தீர்த்துக்கொள்ளலாம் என முடிவு செய்தேன். திருமணமும் முடிந்தது.

என் மனைவி, அன்பிலும், குணத்திலும் சிறந்தவளாக திகழ்ந்தாள். ஆனால், சிறிது கூச்ச சுபாவம் கொண்டவள் ஆகையால் ஆரம்ப கட்டத்தில் என் காம தேவைகள் 40 % தான் கிடைத்தது, 60 %ம் கிடைக்கவில்லை, நானும் என் மனைவியை கட்டாய படுத்தவில்லை. இது தான் என் வாழ்க்கை என வாழ தொடங்கினேன்.

ஆண்டுகள் கடந்தன, 35 வயதை நெருங்கினேன். வேலையில் ப்ரிச்சனை, சொல்லி புலம்ப நண்பர்கள் இல்லை, மனைவி இடம் சொல்லலாம் என்றால், ஏற்கனவே எங்களுக்குள் குடும்ப ப்ரிச்சனை ஓடி கொண்டிருந்தது. மனம் நொந்து போனேன். நட்பின் தேவை அப்பொழுது தான் நான் உணர்தேன். என் வயதில் இருந்தவர்கள் தங்கள் சிறு வயது அல்லது நம்பிக்கையான நண்பர்களோடு தங்கள் ப்ரிச்சனைகளை பகிர்ந்து கொண்டதை பாத்து பொறாமையுற்றேன்.

எனக்கென ஒரே ஒரு நல்ல நம்பிக்கையான தோழனை தேடி கொள்ள விரும்பினேன். ஆனால் எனக்கோ 35 வயது, என்னை சிறந்த தோழனாக ஏற்று கொள்வார்களா என்று சந்தேகம் வேறு, எப்படி ஆரம்பிப்பது என்றும் தெரிய வில்லை. அனைவருக்கும் ஏற்கனவே சிறந்த நண்பர்கள் இருந்தனர். சோகத்தில் அழுதேன்.

ஒரு முறை Google லில் வேறு ஒன்று தேடும் பொழுது, ஒரு சாட் வெப்சைட் காட்டியது. அதில் முயற்சி செய்யலாம் என்று முயன்றேன். அதில் சில ஆண்களிடம் ஹாய் என்று அனுப்பினேன். பதில் வரவில்லை. சாட் தானே பெண்களிடம் பேசலாம் என்று ஹாய் சொன்னேன்.

ஆனால், அவர்கள் எனது வயதை தெரிந்துக்கொள்வதிலேயே குறியாய் இருந்தனர். இருப்பினும் என் வயது 35 என்று பதில் அளித்தேன், ஆனால் அதன் பின்னர் என்னை மதிக்க கூட இல்லை. இப்படி பல சாட்டிங் சைட்டுகள், பல நூற்று கணக்கானோர் ஆண்கள், பெண்கள் என என் நட்பு தேடலை 3 ஆண்டுகள் தொடர்ந்தேன். ஆண்கள் என் அழைப்பை மதிக்கவே இல்லை, பெண்கள் சில பேர் என் நட்பை ஏற்றனர், ஆனால் சில நாட்கள் அல்லது சில வாரங்களே தொடர்ந்தனர், பின்னர் என்னை விட்டு விலகினர்.

சில பெண்கள் தங்களுக்கு தேவைப்படும் பொழுது காம மாக பேசி மகிழ்விக்க வேண்டும், விருப்பம் என்றால் என்னோட சிறந்த தோழி ஆக சம்மதித்தனர். காம உணர்ச்சி என்பது எல்லோருக்கும் இருப்பது இயற்கை தானே, எனக்கு ஒரு நல்ல சிறந்த தோழி கிடைத்தால் போதும் என்ற ஏக்கத்தில் நானும் சம்மதித்தேன். ஆனால் அங்கு நடந்தது வேறு. தங்கள் காம பசி நிறைவேறியதும், என்னை விட்டு அவர்களும் விலகினர். பிறகு தான் நான் உணர்தேன், சாட் சைட்டுகள் எல்லாமே வெறும் பொழுதை போகவே தவிர உண்மையான நட்பு கிடைக்கும் இடம் இல்லை என.

வாழ்க்கை இருண்டதுபோல இருந்தது. வேலையில் ப்ரிச்சனை, குடும்பத்தில் ப்ரிச்சனை, நண்பர்கள் தேடலில் ஏமாற்றம். பிறகு செய்யும் வேலையை விட்டேன். சொந்தமாக தொழில் துடங்க விரும்பினேன். அதே போல் ஒரு சிராஸ், போன் ரிசார்ச் மற்றும் கம்ப்யூட்டர் ப்ரிண்டோஉட் கடை துவங்கினேன். ஓரளவு பண வரவு இருந்தது. பல புது மனிதர்களை சந்திக்கும் வாய்பு கிடைத்தது பெண்கள் உற்பட. ஆனால் அளவாக பேசி என் தொழில் மற்றும் என் மரியாதையை காப்பாற்றி கொண்டேன்.

அப்பொழுது தான் ஒரு திருமணமான பெண் என் கடைக்கு வர ஆரம்பித்தாள். சரியான வாயாடி. முதலில் அவளையும் மற்ற வாடிக்கையாளர்களை போல தான் பாத்தேன். வாரத்திற்கு 2 அல்லது 3 முறை கடைக்கு வருவாள். எனக்கும் அவளை ஏனோ பிடித்திருந்தது. நாட்கள் கடந்தன. கொஞ்சம் முன்னேறி நானே அவள் கணவர் மற்றும் அவள் குடும்பம் பற்றி விசாரித்தேன். அவள் பதிலுக்கு என் மனைவி குடும்பம் பற்றி விசாரித்தாள். சிறிது சிறிதாக நெருக்கம் ஆனோம். நண்பர்கள் இல்லாத எனக்கு அவள் தோழமை தேவைப்பட்டது. ஆனால் அதை பற்றி அவளிடம் கூற வில்லை.

அவளை பற்றி சிறு குறிப்பு, 28 வயது, பெயர் வேண்டாமே, 14 வயதிலேயே பெற்றோர்களை இழந்துவிட்டாள், உடன்பிறப்பு கிடையாது, 17 வயதில் திருமணம் ஆகிவிட்டது, 2 குழந்தைகள், கணவர் ஒரு பிரைவேட் கம்பெனி யில் வேலை, வெண்ணிறம், பார்ப்பவர்களை சுண்டி இழுக்கும் உடல் அமைப்பு, என் கடைக்கு வரும் சில ஆண் வாடிக்கையாளர்கள், அவளை வர்ணிக்க நான் கேட்டு இருக்கிறேன். இதற்கு மேல் உங்களுக்கே புரிந்து இருக்கும் அவள் அழகு.

அவள் என் கடைக்கு சில நாட்கள் வரவில்லை. ஒரு நாள் திடீரென அவள் என் கடையை நோக்கி வேகமாக வந்து ஒரு துண்டு காகிதம் கொடுத்து விட்டு ஏதும் பேசாமல் சென்றுவிட்டாள். அந்த காகிதத்தில் ஒரு போன் நம்பர் இருந்தது, மேலும் நாளை காலை 10 மணிக்கு மேல் கால் பண்ணவும் என குறிப்பு இருந்தது. மறுநாள் காலை 10. 30 கால் செய்தேன். அவள் தான் பேசினாள், யாரோ தன் கணவரிடம் நாம் பேசுவதை தப்பாக கூறிவிட்டனர். இனி உங்கள் கடைக்கு நான் வரமாட்டேன்.

இனி தினம் போனில் பேசிக்கொள்ளலாம் என கூறினாள். பின்னர் நான் அவளிடம், இவ்ளோ ப்ரிச்சனையில் எதற்கு என்னுடன் பேச நினைக்கிறாய் என்று கேட்டேன். அதற்கு அவள், சிறுவயதிலே பெற்றோர் இழந்து, சிறுவயதிலே திருமணம் ஆகி, உடனேயே குழந்தைகள், குடும்ப பாரம் என வாழ்ந்துகொண்டு இருந்த எனக்கு உங்களுடன் பேசுவது ஆறுதலாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. நான் உங்களை நல்ல தோழனாக நினைக்கிறேன் என்று கூறினாள். நான் மகிழ்ச்சியில் ஆழ்ந்து போனேன். தேடியும் கிடைக்காத நட்பு இன்று என்னை தேடி வந்துள்ளது என அளவில்லா மகிழ்ச்சி அடைந்தேன்.

சில மாதங்கள் போனிலேயே பேசிக்கொண்டு சிறந்த நண்பர்களாக இருந்தோம். என் சந்தோஷத்தை தன் சந்தோஷமாக எண்ணினாள், என் கவலையை தன் கவலையாக வருத்தப்பட்டு எனக்கு ஆறுதல் கூறினாள். மொத்தத்தில் நான் எதிர் பார்த்த சிறந்த தோழியாக திகழ்ந்தாள். நானும் அவளுக்கு அன்பாய், ஆறுதலாய், அவள் எதிர் பார்த்ததை போல நடந்தது கொண்டேன்.

ஒரு முறை எங்கள் பேச்சு காமத்தை நோக்கி சென்றது. தனது காம வாழ்க்கை சிறப்பாக இருப்பதாகவும், எதிர்பார்ப்பு ஏதும் இல்லை என்றும் கூறினாள். நான் என் 60% காம தேவை கிடைக்கவில்லை என்று கூற சிறிதும் யோசிக்காமல், உனக்கு வேண்டும் என்றால் என்னிடம் எடுத்துக்கொள் என்றாள். நான் சற்றும் அந்த பதிலை அவளிடம் எதிர் பாக்கவில்லை. என்னை காமத்திற்காக நட்பு கொள்கிறேன் என்று அவள் நினைத்துவிடக்கூடாது என்று நான் வேண்டாம் என மருத்துவிட்டேன்.

அதற்கு அவள், சதீஷ் உன்னோட சந்தோஷம் தான் எனக்கு முக்கியம், நீ என்னோட ஒரே ஒரு சிறந்த தோழன், உன் சந்தோஷத்திற்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்றாள். ஆனால், தன்னை அனுபவித்த பின்னர் தன்னை விட்டு விட கூடாது என்று சத்தியம் கேட்டாள். நாம் காமத்திற்காக ஒன்று சேர்ந்த நண்பர்கள் அல்ல என்று எங்கள் நட்பை தெளிவு படுத்தினாள். எனக்கு இப்படி ஒரு தோழி கிடைத்தது பெருமையாக இருந்தது, கடவுளுக்கு நன்றி கூறினேன். பிறகு அதிகமாக குடும்ப விஷயங்கள் மட்டுமே பேசினோம், அவ்வப்போது குறும்பாக பேசிக்கொள்வோம். சுமார் 5 மாதங்கள் நல்ல நட்பின் களிப்பில் ஆழ்ந்தேன்.

சென்ற வருடம் பொங்கல் திருநாள் அன்று வாழ்த்துக்களை SMS moolam பரிமாறி கொண்டோம். அன்று போனில் பேசவில்லை, விடுமுறை அல்லவா, எங்கள் இருவர் வீட்டிலும் அனைவரும் இருந்தனர். மறுநாள் மதியம் மாட்டு பொங்கல் அன்று அவளிடம் இருந்து ஒரு SMS வந்தது. அதில், நாளை காலை 10 மணிக்கு வீட்டிற்கு வா, வரும் முன்னர் கால் பண்ணவும், என்று குறிப்பிட்டு இருந்தது.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. நாம் தான் காமம் வேண்டாம் என்று சொல்லிவிட்டோமே, மேலும் நாங்கள் அதை பற்றி பேசி முடித்து பல மாதங்கள் ஆகி இருந்தது. பின்னர் எதற்கு வீட்டிற்கு வர சொல்கிறாள் என்று புரியவில்லை. மனதில் பற்பல குழப்பங்களுடன் மறுநாள் வரை காத்திருந்தேன்.

மறுநாள் காலை 10. 30, அவளை போனில் அழைத்தேன். எதற்காக வீட்டிற்கு வர சொல்கிறாய் என்று கேட்டேன். நீ முதலில் வீட்டுக்கு வா பேசிக்கொள்ளலாம் என்றாள். அவள் வீட்டிற்கு வழி சொல்ல அடுத்த 20-25 நிமிடத்தில் அவள் வீட்டை அடைந்தேன். வீட்டில் அவள் மட்டுமே இருந்தாள். காணும் பொங்கல் காக தன் கணவர் குழந்தைகளோடு வெளியே சென்றுள்ளதாகவும், வர மாலை 5 ஆகும் என்றும் கூறினாள்.

நான் அங்கிருந்த சோபா வில் அமர்ந்தேன். மதிய உணவு செய்வதாகவும், சாப்பிட்டு செல் என்றும் கூறினாள். ஒரு கோப்பையில் சூஸ் கொண்டுவந்து கொடுத்து என் அருகில் அமர்ந்தாள். நான் பாதி சூஸ் குடித்த நிலையில், மீதியை அவள் வாங்கி பருகினாள். சிறிது நேரம் என் தோலின்மேல் சாய்ந்துகொண்டு, சதீஷ் என்ன மரக்க மாட்ட இல்லனு கேட்டாள். அதற்கு நான், போடி லூசு பக்கி, நீ கடவுள் கொடுத்த பரிசு எனக்கு, எப்படி மறப்பேன், மொதல்ல எதற்கு இப்படி உனக்கு யோசிக்க தோணுதுன்னு கேட்டேன்.

சரி நான் சமையல் வேலை முடித்துவிட்டு வரேன் என்று கூறி சென்றாள். நான் டிவி பார்த்துக்கொண்டிருந்தேன் அவ்வப்போது அவளையும் தான், காமமாக அல்ல நட்பாக. அரைமணி நேரம் சென்றது, அவள் வேலை முடித்து ஒரு அறையினுள் சென்றாள். 15 நிமிடங்கள் இருக்கும் சதீஷ் இங்கே வாப்பா என்று அழைத்தாள். நானும் டிவி அணைத்துவிட்டு அந்த அறைக்கு சென்றேன். உள்ளே யாரும் இல்லை. அறை கதவு மூடும் சத்தம் கேட்டு திரும்பமுயன்றேன். அதற்குள் பின்னால் இருந்து அவள் என்னை கட்டி அணைத்தாள்.

அவளது மென்மையான மார்பகங்கள் என் பின்னால் அழுத்த நிலைதடுமாறி போனேன். கண்டிப்பாக இது இப்ப தேவையா என நான் கேட்டுகொண்டே திரும்ப ஒரு அதிர்ச்சி, அவள் பிறந்த மேனியில் இருந்தாள். என்னை மறுப்பேச்சு பேசவிடாமல் என் உதடோது உதடு பதித்தாள். மற்ற ஆண்களே அனுபவிக்க துடிக்கும் அந்த பெண் என் முன்னே நிர்வாண நிற்கும் பொழுது ஒரு சாதாரண ஆண் நான் எந்த அளவுக்கு என்னை கட்டுப்படுத்துவது. பொறுமையை இழந்தேன். அவளை கட்டியணைத்தேன். எங்கள் நாக்குகள் பின்னிக்கொண்டன, எச்சில் பரிமாறிக்கொண்டோம், என் கைகள் அவள் பின் அழகை பதம்பார்த்துக்கொண்டிருந்தன.

அவள் என் ஆடைகளை விளக்கி என்னையும் பிறந்த மேனியாக்கினாள். என்னை மெத்தையில் படுக்க வைத்து என் உடம்பெங்கும் எச்சில் குளியல் செய்தாள். என் பிறப்புறுப்பை தன் வலது கையால் குளிக்கியவாறே, இடது கை என் பந்துகளை தடவ, தன் வாயால் என் மொட்டை உறிஞ்சி சப்பினாள். இயல்புக்கு அதிகமாக என் உறுப்பு நீண்டு இருந்ததை என்னால் உணர முடிந்தது. அவள் கைகளும், வாயும் தான் ஆதற்கு காரணம்.

அவள் வேலையை முடித்துவிட்டு, தன்னை எப்படி வேண்டுமோ அப்படி அனுபவிக்க சொன்னாள். நான் அவள் மேல் ஏறி அவள் உடல் முழுவதும் என் எச்சிலால் குளிப்பாட்டினேன். அவள் அழகிய தொங்காத மார்பகங்களை, மென்மையாக கசக்கியவாறே காம்புகளை சுவைத்தேன். அவள் பிறப்புறுப்பை என் நாவால் வருடினேன், அவள் உள்குழியினுள் என் வாயை வைத்து உறிஞ்சி அவளை உச்ச நிலை அடைய செய்தேன். சுமார் 30 நிமிடங்கள் என் கை மற்றும் வாய் வேலை தொடர்ந்தது.

அவள் திரும்பவும் அவள் கைகள் மற்றும் வாய் வேலையை தொடங்க, என் உறுப்பு திரும்பவும் தலைநிமிர்ந்து நின்றது. எனக்கு தெரிந்த சுமார் 7 கோணங்களில் அவளை செய்தேன். அவளும் எனக்கு முழு ஒத்துழைப்பு தந்தாள். சுமார் 1. 30 மணிநேர விளையாட்டிற்கு பின்னர் இருவரும் ஒன்றாக உச்சம் பெற்றோம்.

பின்னர் ஒன்றாக ஒரு குளியல் போட்டு மத்திய உணவை உண்டோம். உண்டு நான் மெத்தையில் நிர்வாணமாக படுக்க அவளும் நிர்வாணமாக என் மார்பில் தலை வைத்து என்னை அணைத்தவாறு படுத்தாள். அதே கோலத்தில் 1 மணிநேரம் பேசிக்கொண்டே படுத்திருந்தோம். நான் நன்றாக காமத்தில் ஈடுபடுவதாகவும், தனக்கு திருப்தி ஏற்பட்டதாகவும் அவள் கூறினாள். நான் புரிந்தது உண்மை காமம் என்றால், தன் கணவர் அதில் 30% கூட செய்ததில்லை எனவும் கூறினாள். ஆகையால், 70% காம தேவை தனக்கும் கிடைக்காமல் இருந்துஇருக்கிறது, இன்று அதுவும் நிறைவேறிவிட்டது என்றாள். நேரம் மாலை 4 நெருங்க, மறுபடியும் ஒரு குத்தாட்டம் போட்டோம். பின்னர் குளித்து விட்டு 4. 40 மணி அளவில் நான் விடைபெற தயார் ஆனேன். அவளை இருக்க அணைத்து ஒரு முத்தம் கொடுக்க போகும்போது தான் பெரும் இடி விழுந்தாற்போல் அதை சொன்னாள்.

தன் கணவர், சொந்த ஊர் போயிடலாம், இங்கு நான்கு பேர் நான்கு விதமா பேசுறது தனக்கு விருப்பம் இல்லை என்று கூறிவிட்டாராம். இது எப்பவோ எடுத்த முடிவு என்றும், என்னிடம் சொன்னால் நான் வருத்தப்படுவேன் என்று மறைத்ததாகவும் கூறினாள்.

நான், பரவாயில்லை போனில் பேசிக்கொள்ளலாம், முடிந்தால் உன் சொந்த ஊர் வந்து உன்னை பார்க்கிறேன் என்றேன். ஆனால் அதற்க்கு அவள், என் கணவர், போன் நம்பர் முதல்கொண்டு நமூரில் வாங்கிக்கொள்ளலாம், பழையதை இங்கேயே விட்டுவிடுவோம் என்று கூறிவிட்டாராம். அதனால் தான் அவள் போகும் முன்னர் ஒரு சந்தோஷமும் மிச்சம் வைக்கக்கூடாது என்று, அந்த சந்தோஷத்தையும் தந்ததாகவும் சொன்னாள்.

எனக்கு மேலும் என்ன பேசுவதென்றே தெரியவில்லை. அவள் கணவர் வர நேரம் ஆகியபடியால் நான் அங்கிருந்து விடை பெற்றேன்.

மறுநாள் எப்பொழுதும் போல அவள் நம்பர் கால் செய்தேன், ஸ்விச்-ஆப் என வந்தது. ஒரு மாதம் விடாமல் போனில் முயற்சி செய்தேன், ஸ்விச்-ஆப் என்று தான் வந்தது. பின்னர் இந்த நாலு பேறு நாலு விதமா பேசறவங்க மூலம் அவர்கள் வீட்டை காலி செய்து விட்டு போய்விட்டதாக தெரிந்து கொண்டேன்.

அவள் புது போன் எண் என்னிடம் இல்லாமல் இருக்கலாம், ஆனால், என் போன் எண் அவளிடம் உள்ளது என்ற மன ஆறுதலில் வாழ்ந்துகொண்டு இருக்கிறேன், ஒரு வருடம் கழிந்துவிட்டது. அவளிடம் இருந்து ஒரு தொடர்பும் இல்லை.

அவள் என்னை ஏமாற்றி விட்டாளா, இல்லை அவள் சூழ்நிலை சரி இல்லையா என்று எனக்கு இன்று வரை புரிய வில்லை. ஆனால் என்னுடன் பழகிய நாட்களில் உண்மையாகத்தான் நடந்துகொண்டாள். அதில் எனக்கு சிறிதளவும் சந்தேகம் இல்லை. அவளுடன் இருந்த காம நினைவுகளை விட, என் சோகம், சந்தோஷத்தில் எனக்கு தோழியாக ஆறுதல் சொன்ன நினைவுகளே என் மனதில் உள்ளது. மறுபடியும் ஒரு ஏமாற்றத்தை தாங்க எனக்கு சக்தி இல்லை. அதனால் அவளுக்காக இன்னும் காத்திருக்கிறேன்.

என்னை பொறுத்தவரை எல்லா விஷயத்திலும் உண்மையாகவும், வெளிப்படையாகவும் இருக்கும் ஒரே உறவு உண்மையான நட்பு மட்டும் தான். அது கிடைத்தும் நிலைக்கவில்லையே என்ற மனவருத்தத்தில் ஒரு வருடமாக ஆழ்ந்துகிடக்கிறேன்.

நண்பர்களே, எனது இந்த உண்மை கதையை கொஞ்சம் உணர்ச்சிபூர்வமாக சொல்ல முயற்சித்தேன். என் வாழ்க்கை சோகமும், ஒரு சிறந்த தோழியின் பிரிவும் கலந்த கதையை, என் மனபாரத்தை இறக்குவதில் தான் என் கவனம் இருந்தது. இதில் ஏதேனும் மொழி, சொற்கள் பிழை அல்லது வேறேதும் தவறுகள் இருப்பின் என்னை மன்னிக்கவும்.

என் மின்னஞ்சல் satsk330@gmail. com. இதை என் கதையின் கருத்து தெரிந்துகொள்ள பகிரவில்லை, முடிந்தால் நொந்து போய் இருக்கும் என் மனதிற்கு கொஞ்சம் ஆறுதலாய் இரண்டு வார்த்தை கூறினால், அறிமுகம் இல்லாத உங்களை, நண்பர்களாக எண்ணி உங்கள் ஆறுதலுக்கு நன்றி கூறுவேன்.

Previous articleகாதல் இளவரசி என் தமிழரசி!
Next articleசொக்க வெக்கறா ஸ்வேதா!