பக்கத்து வீட்டு மாமியின் மல்கோவா முலை!

2995

new kamakathaikal,tamil sex stories,tamil kamakathaikal in tamil,tamilsex kathai,tamil pundai kathai,tamil amma kamakathaikal,tamil aunty stories

“உலகில் அழியும் வஸ்து உடல். இது வெறும் காற்றால் நிரப்பிய பை. இந்த காற்று போனால் பலூன் போல இந்த உடல் சுருங்கிவிடும். மலம் மூத்திரம் போன்ற அசுத்தங்கள் அடங்கிய இந்த உடலை பேணி பாதுகாக்க கூடாது..!! அழியாத வஸ்துவான ஆன்மாவைதான் காண வேண்டும்..!!”

இப்படி மேடையில் பிரசாரம் பண்ணுவார் சோமசுந்தர தம்பிரான். சோமு தம்பிரான் என்று கூப்பிடுவார்கள்.

“ஆனால் நாம் வாழ்கையில் உடலுக்குத்தான் முக்கியத்துவம் தருகிறோம். ஆன்மாவை தேடலை தள்ளி போடுகிறோம். உடலுக்கு அழகு சாதங்கள் சேர்த்து உடலை நேர்த்தியாக வைத்துகொள்ள எண்ணுகிறோம். ஒரு நாள் வாடி வதங்கி அழிய போகிறது. அதில் கவனம் செலுத்த வேண்டாம். பரம்பொருளான ஆன்மாவை பாப்போம்..!!” என்று மக்களை கவரும் வண்ணம் பிரசங்கத்தில் பேசுவார் சோமு தம்பிரான்.

ஆனால் அவர் போதிப்பது மற்றவர்களுக்கு தான். அவருக்கு இல்லை..!!

வேதாந்தத்தின் உச்ச கட்டத்தை விளக்கும் போது, முதல் வரிசையில் ஒக்காந்து இருக்கும் ஐயங்கார் மாமியின் முலை சைடு வழியாக தெரிகிறதா என்று பார்பார். மூணாவது வரிசையில் சிகப்பு சூடிதார் போட்டு கொண்டு இருக்கும் இளம் குட்டி, நேற்று இரவு எப்படி எல்லாம் ஓத்தாள் என்று கற்பனை பண்ணி பார்ப்பார்.

பிரசங்கம் முடிந்தபின் பெண்களிடம் அதிகமாக பேசி அவர்களை கவருவார்.

“வேதாந்தத்தின் உண்மையை அறிய சில காலம் வேண்டும். மூனு நாள் பிரசங்கத்தில் விளக்க முடியாது..!! நேரம் கிடைத்தால் என் வீட்டுக்கு வாங்க. புரியும்படி சொல்லி தருகிறேன்..!!” என்று அன்புடன் கூறுவார்.

அப்படி அவர் வலையில் விழுந்தவர்கள் சிலர் உண்டு.

அன்றும் அப்படிதான், அந்த ரெண்டாவது வரிசை அகிலா மாமி, சோமு தம்பிரானிடம் வந்து, “இன்னும் கொஞ்சம் விளக்கம் வேண்டும். புரிய வைக்க வேண்டும்..!!” என்றாள்.

அவர் சொன்னார், “என் வீட்டுக்கு வாங்க. நாளை மாலை வாங்க. தொந்தரவு இல்லாமல் புரிய வைக்கிறேன்..!!” என்றார்.

அந்த மாமியும், தனக்கு கிடைத்த அறிய வாய்ப்பு என்று எண்ணி மகிழ்ந்து வீட்டுக்கு போய், மறுநாள் கொஞ்சம் பழங்களுடன் சோமு தம்பிரான் வீட்டுக்கு ஆன்மாவை பற்றி அதிகம் புரிந்து கொள்ள வந்தாள்.

தம்பிரான் வீட்டில் யாரும் இல்லை. மனைவியை தவிர யாருமே கிடையாது என்பது, அந்த அகிலா மாமிக்கு தெரிந்து இருக்க வழி இல்லை..!!

அகிலா மாமி, சோமு தம்பிரானிடம் பழங்கள் கொடுத்து வணக்கம் சொன்னாள்.

சோமு தம்பிரான், மாமியை உட்கார சொல்லி தண்ணீர் கொடுத்து உபசரித்து, மாமியின் குடும்பத்தை பற்றி கேட்டு மகிழ்ந்து, “நீங்க என் வீடு தேடி வந்தது என் பாக்கியம். உங்களுக்கு வாழ்கையின் உண்மையான இன்பத்தை காட்ட வேண்டியது என் கடமை..!!” என்றார் தம்பிரான்.

மாமி மனம் மகிழ்ந்தாள். ஏதோ வெட்டி பேச்சு பேசிவிட்டு விசயத்துக்கு வந்தார் தம்பிரான்.

“உடலை மற உண்மையை நேசி. இதுதான் வேதாந்தம்..!!” என்றார்.

அகிலா மாமிக்கு பாதி புரிந்தது. மீதி புரியவில்லை.

“அய்யா, இன்னும் சற்று விளக்கமாக சொல்லுங்கள்..!!” என்றாள்.

சோமு தம்பிரன் சொன்னார், “உண்மையை நினைத்து உருகினால் இந்த உடலை மறப்போம். உடலில் ஏற்படும் மாற்றங்களை நாம் கண்டு கொள்ள மாட்டோம். உடல் நம்முடையது இல்லை என்ற உணர்வு வரும். உடலில் எந்த பாகத்தில் எது நடந்தாலும் அதை பற்றி நமக்கு கவலை இல்லை. உடலில் ஏற்படும் மாற்றங்களுக்கு முக்கியத்துவம் தர கூடாது..!!” என்றார்.

“இன்னும் கொஞ்சம் சொல்லுங்கள்..!!” என்றாள்.

மாமி நம் வழிக்கு வந்து விடுவாள் என்று அவள் அருகில் ஒக்காந்து, “இங்கே பாருங்க. உங்கள் கையை பிடித்தி அழுத்தினால், எப்படி ஒரு குழந்தை உங்கள் கையை பிடித்தால் ஏற்படும் உணர்வுதான் ஏற்பட வேண்டும். பரம்பொருளை மனதில் உருவபடுத்தினால் உடலில் எந்த பகுதியில் எது பட்டாலும் உங்களை பாதிக்காது. உதாரணமாக நான் உங்கள் காலை தொடுகிறேன், கையை தொடுகிறேன், இடுப்பை பிடிக்கிறேன் மாற்றங்கள் தெரியாது..!!” என்று ஏதோ சொல்லி, மாமியை மதி மயக்கி எல்லா இடத்தையும் தொட்டார்.

மாமிக்கு என்ன பண்ணுவது என்றே புரியவில்லை. முழித்து கொண்டு இருந்தாள்.

தம்பிரான், “உண்மையை அறிந்தால் வேறு நினைப்பு வராது. இதோ காட்டுகிறேன் பாருங்கள்..!!” என்று சொல்லி மாமியின் முலைகளை கெட்டியாக பிடித்து அழுத்தினார்.

மாமி, “ஆஹா.. ஐயோ.. அம்மா..!!” என்றாள்.

தம்பிரான், “உடலை மறந்து உண்மையை நாடுங்கள்..!!” என்று சொல்லி, மீண்டும் ரெண்டு கையாளும் ரெண்டு முலைகளையும் அமுக்கினார், பிசைந்தார்.

மாமி கண் மூடி இருக்கும்போது, ரவிக்கையின் பட்டன்களையும் கழட்டி விட்டு, அந்த கருப்பு நிற பிராவுடன் மாம்பழங்களை கசக்கினார்.

மாமியின் உடல் தசையால் ஆனது தானே..!! மாமி உண்மையை மறந்தாள். பாச்சியை நினைத்தாள். நினைத்த மாத்திரத்தில் முலைகள் இன்னும் பெருத்தன. முலைகாம்புகள் நிமிர்ந்தன.

தம்பிரான் சூழ்நிலையை புரிந்துகொண்டு, பிராவின் கொக்கிகளை கழட்டி அந்த மல்கோவா மாம்பழங்களை வாய் வைத்து சப்பி சுவைத்தார்.

மாமி வேதாந்தத்தை மறந்தாள். காமத்தில் திளைத்தாள். அந்த நினைப்பே மாமிக்கு கீழே அரிப்பை கொடுத்தது. அரிப்பை பொறுக்க முடியாமல், மாமி தானாகவே தன் புடவையுடன் சேர்த்து புண்டையை அமுக்கி கொண்டாள்.

மாமியின் கண்கள் சொருகி இருந்தன.

“ஆஹா.. இன்னும்.. இன்னும்..” என்று கத்திகொண்டே, சோமு தம்பிரானின் தலையை தன் முலையுடன் சேர்த்து அழுத்தி, காற்று கூட போகாதவாறு இறுக்கம் கொடுத்தாள்.

அகிலா மாமியின் முலைகளை தம்பிரான் சப்பிய விதம் மாமிக்கு ரொம்பவே பிடித்து இருந்தது. மாமியின் கை தம்பிரானின் சாமானை தேடி பிடித்து அழுத்தியது. உடனே தம்பிரானின் தம்பி கிளம்பி விட்டது.

“இனி பேச்சுக்கு வேலை இல்லை..!!” என்று தம்பிரானுக்கு புரியும்.

மாமியின் கையை எடுத்து விட்டு, அகிலா மாமியின் புடவை பாவாடையை கழட்டி தூக்கி போட்டார். ரெண்டே நிமிடத்தில் தானும் அகிலா மாமி போன்றே பிறந்த நிலையை அடைந்தார்.

அகிலா மாமி, கதை சொல்லும் தம்பிரானின் தம்பியை பார்த்தாள். அதிர்ந்தாள். மகிழ்ந்தாள். தன் கணவனின் காய்ந்து போன சாமானை விட, உயிரோட்டம் உள்ள தம்பிரானின் தடி சுமார் மூனு இஞ்சுக்கு மேல் பெரியதாக இருந்தது.

பெண்களுக்கு உண்மையான இன்பத்தின் பிறப்பிடமே ஒரு பெரிய சுன்னி கிடைத்தவுடன் தான்..!! இதை எண்ணி மாமியின் மனம் குளிர்ந்தது. புண்டை வீங்கியது.

சரி இப்போது மாமியின் அம்சங்களை பார்ப்போம். அதிகம் போனால் நாற்பது கூட இருக்காது மாமிக்கு. நாற்பது வயது ஆனால் தானே வேதாந்தம் வகுப்புக்கு பொதுவாக பெண்கள் வருவார்கள். பிராமின் மாமியானதால், ரொம்பவும் ஆளப்படாத அந்த முலைகள் அதிகம் தொங்கவில்லை. ரொம்ப பெரிய இளநீர்கள் போலவும் இல்லை. சிறிய டென்னீஸ் பால் போலவும் இல்லை. சரியான சைஸ். கைக்கு அடக்கமாக இருந்தது.

அதை விட கவர்ச்சி, மாமிக்கு கீழே. பதினாறு வயதில் பெண் இருக்கிறாள். நல்ல சிவந்த புண்டை. புண்டையை சுற்றி மயிர் காடு. பிராமின் மாமிகள் அந்த மயிர் காட்டை கண்டு கொள்ளவே மாட்டார்கள் என்று தம்பிரானுக்கு தெரியும். அவருக்கும் மயிருடன் உள்ள புண்டை தான் ரொம்ப பிடிக்கும். மற்ற இடங்களில் முளைக்கத மயிர் அங்கே மட்டும் எப்படி முளைகிறது. காடு போல மண்டி இருக்கிறது. ஆண்டவன் செயல். அதனால் அதை சுத்தபடுத்துவது சரி இல்லை என்ற வாதம் தம்பிரானுக்கு உண்டு.

மாமிக்கு அதை பற்றி தெரியாது. ஆனால் புண்டையில் இது வரை ரேசரோ, க்ரீமோ பட்டது இல்லை..!!

தம்பிரான் மாமியின் முலைகளை சப்பியவாறே, மாமியின் அந்தரங்கத்தை தொட்டு அமுக்கி, விரல் விட்டு நோன்டி மாமியை காமத்தின் உச்சிக்கு அழைத்து சென்றார். மாமிக்கும் இது வேண்டிதான் இருந்தது.

பின் இருக்காதா என்ன..? வீட்டில் பிளஸ் ஒன் படிக்கும் பெண் இருப்பதால் மாமிக்கு ஓக்க வேண்டும் என்ற ஆசை தினம் இருந்தாலும், பயத்தினால் ஓக்காமல் கஷ்டப்பட்டு அடக்கி கொண்டு இருந்தாள். இப்போது கட்டு அவிழ்த்துவிட்டபட்ட மாடு போல, ப்ரீயாக இருப்பதாக எண்ணினாள்.

மாமி ஒரு சில நாட்கள் புண்டை அரிப்பு தாங்க முடியாமல் பெண் இருந்தாலும் பரவா இல்லை என்று எண்ணி மாமாவை ஓக்க கூப்பிடுவாள். அந்த பாழா போன பிராமிணன், பாதி நாள் பிகு பண்ணி கொள்வார். மீதி நாளில் ஓக்கறேன் என்று ஏதோ பேர் பண்ணி, கிளம்பாத தன் சுன்னியால் மாமியின் வெறியை இன்னும் அதிகபடுத்தி விடுவாரே தவிர, தணிக்க தெரியாது..!!

இவைகள் எல்லாம் சேர்ந்து இப்போது மாமியை காமாத்தின் உச்சிக்கு கொண்டுபோய், “இன்று எப்படி எத்தனை தடவை ஓத்தாலும் பரவா இல்லை..!! ஓத்தே தீர வேண்டும்..!! தம்பிரான் தான் நமக்கு நல்வழி காட்டுவார்..!!” என்று நம்பி, “ஐயோ கை வேலை போதும்..!! தங்கள் தம்பியால் வேலை பண்ணுங்கள்..!!” என்றாள்.

தம்பிரானுக்கு மனிதர்கள் மனநிலை நன்கு தெரியும்.

தம்பிரான் அகிலாவை “மாமி” என்று கூப்பிட்டு, “அன்பிலும், காமத்திலும், சண்டையிலும் ஒருமை தான் தேவை. அய்யா என்றோ, சார் என்றோ மற்ற அடை மொழிகள் வேண்டாம்..!! நான் உங்களை அகிலா என்று கூபிடுகிறேன். நீங்களும் பதிலுக்கு சோமு என்று கூப்பிடுங்க. இப்படி கூப்பிட்டால் தான் குறைவில்லா இன்பம் கிட்டும்..!!” என்றார்.

மாமி ஏற்கனவே புண்டை வெறியில் மதி மயங்கி கிடக்கிறாள். ஓத்தால் போதும் என்ற நிலைக்கு வந்து விட்டாள்.

“என்ன சொன்னாலும் கேக்கிறேன். ஆனால் காலம் தாழ்த்தாமல், சீக்கிரம் உங்க சாமானை விட்டு பண்ணுங்க. ஆசை தீர பண்ணி விட்டு, சீக்கிரம் வீட்டுக்கு போக வேண்டும்..!!” என்றாள்.

“பசி வந்திட பத்தும் பறந்து போகும் என்பது பழமொழி. காமம் வந்தால் பத்தென்ன பதினைந்தும் பறந்து போகும்..!!” என்று தம்பிரான் போன்றவர்களுக்கு நன்றாகாவே தெரியும்..!!

மாமியோ காமத்தில் உச்சியில் இருக்கிறாள். உடனடியாக மாமிக்கு புண்டையில் விட்டு ஆட்டினால் தான் வெறி அடங்கும். வேதனை நீங்கும். மகிழ்ச்சி உண்டாகும்.

மாமியை பக்குவமாக படுக்க வைத்து, ஹோட்டல் பூரி போன்று ஒப்பி இருக்கும் அந்த நடுத்தர வயது மாமியின் புண்டையை தன் வலது கையால் கொத்தாக பிடித்து அமுக்கினார். அன்புடன் தடவி கொடுத்தார்.

மாமியோ, சந்திர கிரகத்தில் பறந்து கொண்டு இருப்பது போல கண்களை மூடி, நம் அருகில் என்ன நடக்கிறது யார் என்ன பண்ணுகிறார்கள் என்ற நினைப்பே இல்லாமல், புண்டை வெறி மட்டுமே அறிய இருந்தாள்.

புற வேலை முடிந்தவுடன், சோமு உள் வேலையை தொடங்கினார். கறுத்த தடித்த தன் தடியை, பூளுக்காக வெகு நாட்களாக ஏங்கி தவிக்கும் அகிலாவின் புண்டை மேட்டின் மீது வைத்து உரசினார். இதுவே அகிலா மாமிக்கு ஓப்பது போல இருந்தது..!!

“இம்ம்ம்.. சீக்கிரம்..!!” என்று அன்பு கட்டளை இட்டாள் அகிலா.

மேலும் ரெண்டு உரசு உரசிவிட்டு, தன் கோலை மாமியின் கூதிக்குள் நுழைத்தார்.

பாவம் மாமி..!! ஓத்து எத்தனை நாள் ஆச்சோ..? தூர் வாராத கிணறு போல துந்து போய் இருந்தது அந்த காம பாதை..!!

எந்த வழியில் போனால் சொர்கத்தை எட்டலாம் என்று உபதேசம் மேடையில் பண்ணுபவருக்கு, காமா பாதை தெரியாதா என்ன..? வழியில் எத்தனை தடைகள் வந்தாலும், சளைக்காமல் குறி நோக்கி சென்று வெற்றி காண்பவர் தான் நாம் சோமு தம்பிரான்.

புண்டை பாதை சரியில்லை. முதலில் இதை நேர் பண்ண வேண்டும் என்று கணித்து, பூளை உருவி, கையால் துவாரத்தை கொஞ்சம் பெரிதாக்கி, குனிந்து எச்சிலை துப்பி அந்த சொர்கவாசல் பாதையை ஈரமாக்கி, ஈட்டி போன்ற தன் ஆயுதத்தை மீண்டும் செலுத்தினார்.

வெற்றி..!! போன முறைக்கு இந்த முறை வெற்றி..!!

பாதி போய்விட்டது. மீதி வெளியில் நின்றது. இது எதுவுமே அகிலா மாமிக்கு புலப்படவில்லை.

“ஐயோ..!! ஏன் இந்த பேச்சாளர் முழுவதும் உள்ளே செலுத்தாமல் இப்படி வேடிக்கை பார்கிறார்..!!” என்று கவலை பட்டாள்.

“சோமு.. சீக்கிரம்..!!” என்றாள்.

“நான் என்ன பண்ணுவேன் அகிலா. பாதை கரடு முரடாக இருக்கிறதே..!! ஏற்கனவே உழுதவன் சரிவர கையாண்டு இருந்தால், இந்த சிரமம் இருக்காது..!! கவலை வேண்டாம். இன்னும் சிறது நேரத்தில் முழுவதும் உள்ளே போய், இந்த ஜன்மம் எடுத்ததின் பலனை உனக்கு காட்டுகிறேன். சொர்கத்துக்கு அழைத்து செல்கிறேன். இனி வாழ்நாளில் இந்த மாதிரி இன்பம் கண்டது இல்லை என்று மெச்சும் படி, உனக்கு எல்லையில்லா சந்தோஷத்தை அள்ளி அள்ளி தருவேன்..!!” என்றார்.

அகிலா மாமியோ, “சோமு உங்க மேடை பேச்சு இங்கே வேண்டாம்..!! புண்டை பேச்சு மட்டும் போறும். பேச வேண்டாம். செயலில் காமி..!!” என்று அன்புடன் கண்டித்தாள்.

ரோசம் வந்தது தம்பிரான், தம்கட்டி முழு பூளையும் அகிலா மாமி புண்டையில் சொருகி விட்டு, வெற்றி களிப்பில், “பார்.. இங்கே பார்.. உன் கூதி என்ன பாடு படபோகிறது பார்..!!” என்று முழங்கி, அந்த முழக்கத்துகேர்ப்ப தன் கஜக்கோலை விட்டு, வெகு நாள் உழாமல் போட்டு தரிசு நிலம் போன்று காய்ந்து கிடந்த அகிலா மாமியின் புண்டையில் தூள் கிளப்பினார்.

எறும்பூர கல்லும் தேயும். உழ உழ தரிசு நிலமும் விளை நிலமாகும் என்பது உலக நியதி. அதை நிரூபணம் பண்ணினார் சோமு தம்பிரான்.

தன் கடின உழைப்பால் அகிலா மாமியின் புண்டையில் இடைவிடாமல் ஓத்து, தன் பூளின் மகிமையால் மாமியின் புண்டையை ஜூசை கக்க வைத்து, பாதையை நீரோட்டமாகி, தங்கு தடையின்றி பூள் உள்ளே போகும்படி பண்ணி, அந்த சிங்கார புண்டையில் தன் ஆயுதத்தால் ஓத்து கொண்டு இருந்தார்.

மாமிக்கு இப்போதுதான் புண்டை வெறி அடங்கி, உவகை தலை தூக்கியது.

கண் திறந்து பார்த்தாள். கடின உழைப்பு உழைத்துக்கொண்டு இருக்கும் தம்பிரானுக்கும், அவர் தம்பிக்கும் கண்ணால் நன்றி சொன்னாள்.

கடின உழைப்புக்கு என்றுமே பலன் உண்டு என்று அடிக்கடி கதையில் தம்பிரான் சொல்லுவார். அதுவும் இப்போது நிகழ்ந்தது. தன் கடின உழைப்பால் அகிலா மாமியின் புண்டை பிராட்வே போல் அகண்டு விட்டது.

முதலிலேயே அகிலா மாமிக்கு அகலமான புண்டைதான். சமீப காலங்களில் ஓக்காததால் பாதை குறுகி விட்டது. அகண்ட பாதை தம்பிரானின் பூள் வலிமையால் முழுவதும் ஓத்து உழைத்தது.

சோமு தம்பிரானின் தம்பியால், அகிலா மாமியின் கூதி மீண்டும் ஒரு முறை ஜூசை கொட்டியது. ஆறு நிமிடம் ஒலிம்பிக் ரேசில் ஓடுவது போல் மூச்சை பிடித்து கொண்டு ஓத்தார்.

“அகிலா, பலன் கிட்டுகிறது..!!” என்று சொல்லிக்கொண்டே, கஞ்சிக்காகவே ஏங்கி தவிக்கும் அகிலா மாமியின் புண்டைக்குள் தன் கஞ்சியை பீச்சி அடித்தார் தம்பிரான்.

அகிலா மாமியின் முகத்தில் அளவற்ற மகிழ்ச்சி தெரிந்தது.

“வேதாந்தம் பத்தி சந்தேகம் கேக்க வந்தேன். அளவில்லா சந்தோஷத்தை கொடுத்தீங்க. ரொம்ப தேங்க்ஸ்..!!” என்று சொல்லி கிளம்ப தயாரானாள்.

“சந்தோஷம் என்பது இருவழி பாதை. நான் உன்களுக்கு சந்தோஷத்தை கொடுத்து இருக்கலாம். ஆனால் அதுக்கும் அதிகமான சந்தோஷத்தை எனக்கு கொடுத்தது யார்..? உங்கள் பெருந்தன்மை புரிகிறது. எப்போதுமே ஒரு முறைக்கு, இருமுறை மேல் என்பார்கள். இன்னும் ஒரு முறை சந்தோஷத்தை நாம் இருவரும் அனுபவிபோமா..?” என்றார் தம்பிரான்.

மாமியின் மனமோ நாழியாகி விட்டது என்றது. ஆனால் புண்டையோ, “இது போன்ற சான்ஸ் இனி வருமா என்பது சந்தேகம். மேலும் தம்பிரான் ஒன்னும் வேண்டாத ஆள் இல்லை. நம்மை கெடுக்கவில்லை. நாமாவே வந்துதான் தாகத்தை தீர்த்து கொண்டேன். இன்னும் ஒரு முறை ஓத்தால் பரவாயில்லை..!!” என்றது.

மனதுக்கும் புண்டைக்கும் நடக்கும் போராட்டதில், என்ன பண்ணுவது என்று புரியாமல் அகிலா மாமி தவித்தாள்.

இப்போது தம்பிரான் பேசினார். “அகிலா உள்ளை விட வெளியே இருப்பதற்குதான் பவர் அதிகம். மனம் உள்ளே இருக்கிறது. அதை பத்தி கவலை படவேண்டாம்..!! வெளியே இருக்கும் புண்டை சொல்லுவதை கேட்டு, மீண்டும் அன்பவித்து விட்டு போகலாம்..!!” என்று சொல்லி அகிலா மாமியின் பதிலுக்கு காத்திராமல், மீண்டும் அகிலாவை படுக்கவைத்து பக்குவபட்ட அவள் புண்டையில் மீண்டும் தன் கொடியை ஏற்றினார் தம்பிரான்.

அகிலாவுக்கு என்ன பண்ணுவது என்று புரியவில்லை. மனதுக்கும் புண்டைக்கும் ஏற்பட்ட போட்டியில், இறுதியில் புண்டையே வென்றது..!!

“எண்ணி துணிக கருமம். பின் எண்ணியபடிதான் நடக்கணும் அகிலா. புண்டை சொல் கேள்..!!” என்று அறிவுரை பண்ணி, மீண்டும் ரயில் எஞ்சின் வேகத்தில் சோமு தம்பிரான் அகிலா மாமியின் புண்டையில் ஓத்து கொண்டு இருந்தார்.

இந்த முறை மாமிக்கு ஓப்பதில் எந்த கஷ்டமும் இல்லை. தலையை தூக்கி தம்பிரானின் தம்பி தன் புண்டைக்குள் போய் வந்து காடும் சித்து விளையாட்டை பார்த்து ரசித்து, ஜூசை கக்கி கொண்டு இருந்தாள்.

தம்பிரானின் அவ்வப்போது மாமியின் முலைகளையும் சப்பி கொண்டே ஓத்தார். போன முறையை விட இந்த முறை மாமிக்கு சந்தோஷம் அதிகம்.

போன தடவை வெறும் புண்டையில் ஓத்தார். இந்த தடவை பாச்சிகளையும் சப்பி கொண்டே ஓக்கிறார்..!!

தம்பிரானால் அதிக நேரம் தாக்கு பிடிக்க முடியாமல், “அகிலாஆஆஆ..!!” என்று கத்திகொண்டே, ரெண்டாவது முறையாக கஞ்சியை அகிலா மாமியின் புண்டைக்கு அற்பனித்தார்.

களைப்பு அடங்கியதும், தம்பிரானுக்கு நன்றி சொல்லி உடைகளை அணிந்துகொண்டு, “நாம் வாழ்வில் இந்த அளவுக்கு புண்டைக்கு சந்தோஷத்தை கொடுத்ததே இல்லை..!!” என்ற மகிழ்ச்சியுடன் மாமி வீட்டுக்கு கிளம்பி போனாள்

அமுதாவுக்கு கொடுத்த அசுர அ(இ)டி

Previous articleமாற்றான் மனைவியை மயக்கி ஓழ்ப்பதும் தனி சுகம் தானே!
Next articleலதா ஆண்டியின் ஓல் பிளான்!