ம்ம்ம்ம்…ஆஆஆ…ஸ்ஸ்ஸ்ஸ்….அய்யோ டேய் என்னடா பொறுக்கி இப்டி முகத்துல அடிச்சு விட்டியே……..!

3951

Aunty Ool Kathaikal, Aunty Sex Kathaikal, aunty tamil sex stories, Female  Tamil Sex Stories, inbana ilam pengal

டாமாண்டு கம்ப்யூட்டர் பிரிவில் படித்துகொண்டிருந்தேன். அந்த வயதிற்கு உரிய கலர் கலர் கனவுகள். கொப்பும் குலையுமாக இருக்கிற பெண்களைப் பார்ந்துவிட்டால் போதும், மூளையில் உடனே instant கெமிக்கல் ரியாக்ஷன்தான். படிக்கவேண்டிய வயதில், செக்ஸ் புத்தகங்கள், செக்ஸ் வெப்சைட்கள் என்று கண்டதையும் பார்த்து, பாடத்தை விட காமத்தில் அதிக அறிவு பெற்றிருந்தேன். புத்தகங்களில் படிப்பதையும், வெப்சைட்களில் பார்ப்பதையும் அனுபவிக்க எப்படா வாய்ப்பு கிடைக்கும் என்று அலைந்து கொண்டிருந்தேன்.

ரவணனின் கதை 2 (ரயில் பயணம்) :

ஒருமுறை, ‘கம்ப்யூட்டர் சொசைட்டி ஆப் இண்டியா’ கன்வென்ஷனில் கலந்து கொள்ள, காலேஜில் இருந்து 30 பேர் கொண்ட ஒரு குழு டெல்லிக்கு சென்றது. அதில் நானும் ஒருவன். அனைவரும் விடிகாலையில் ரயில்வே நிலையத்தில் கூடிவிட்டோம். டெல்லிக்கு செல்லப்போகிறோம் என்று எல்லோர் முகத்திலும் ஒரே சந்தோஷம். அனைவரும் கலகலப்பாக ரயில்வே நிலையமே அதிரும்படி பேசிக்கொண்டிருந்தோம். எங்கள் கம்ப்யூட்டர் டிபார்ட்மென்ட் மேடம் ரம்யா, எங்களை அமைதியாக இருக்கும்படி சொல்லி சொல்லிப் பார்த்துக் களைத்துப்போய், கடைசியில் ‘எக்கேடோ கெட்டு ஒழியுங்கள்’ என்று விட்டுவிட்டார்.

அனைவரும் வந்தவுடன், ரம்யா மேடம் எங்களை ரயிலில் ஏறச்சொன்னார். First class-இல் ticket எடுத்திருந்தார்கள். நீண்ட தூரம் செல்லும் ரயில் என்பதாலும், first class என்பதாலும், ஒவ்வொரு compartment-ம் கதவுடன் தனி அறை போல் இருந்தது. ஒவ்வொரு கம்பார்ட்மெண்டிலும், 6 பேர் உட்காரும்படியாக cushion seat இருந்தது. நானும் என் இரு நண்பர்களும் ஒரு கம்பார்ட்மெண்டில் ஏறி அமர்ந்தோம். எங்கள் எதிர்புற இருக்கை காலியாக் இருந்தது. நாங்கள் மூவரும் அரட்டை அடித்தபடி, platform-இல் செல்லும் பெண்களை சைட் அடித்தபடி இருந்தோம்.

ரவணனின் கதை 3 (ரயில் சினேகிதியின் தரிசனம்) :

ரயில் கிளம்ப 5 நிமிடங்களே இருக்கும் நேரத்தில், ஒரு பாட்டியும், ஒரு அழகான பெண்ணும், அவசர அவசரமாக, எங்கள் கம்பார்ட்மெண்டில் நுழைந்தார்கள். ‘what a horrible traffic!’, என்று சலித்தபடியே, எங்கள் எதீர் இருக்கையில் அமர்ந்தார்கள். North Indians போல் இருந்தார்கள். பாட்டி ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து கொள்ள, அந்தப்பெண் பாட்டியினருகில் அமர்ந்தாள்.

அந்தப் பெண்ணுக்கு 26 வயதுக்குள் இருக்கலாம். மிகவும் இளமையாக இருந்தாள். நல்ல நிறம். வெண்ணையில் கடைந்தெடுத்ததைப்போல் வழுவழுவென்றிருந்தாள். குண்டுமல்லாத, ஒல்லியுமில்லாத, இடைப்பட்ட சைசில் உடல்வாகு. சுருள் சுருளான கூந்தல், செந்நிறத்தில் பளபளவென மின்னியது. அது, நெற்றியில் வழிந்து, காதுகளை மறைத்து ஓடி, அழகான அவளது தோள்களில் புரண்டு கிடந்தது. சற்றே பரந்து விரிந்த நெற்றியில், அளவான சிகப்பு நிற ஸ்டிக்கர் பொட்டு வைத்திருந்தாள். மூக்கு அளவெடுத்து செய்ததைப்போல் அவள் முகத்துக்கு கச்சிதமாக இருந்தது. அதில், சிறிய வைரக்கல் மூக்குத்தி எடுப்பாக மின்னியது. சற்றே தடித்துப் பருத்திருந்த அவளது உதடுகள் லிப்ஸ்டிக் போடாமலேயே சிவந்து இருந்தன.

சிகப்பு நிறத்தில் see-throught சேலையும் அதற்கு மேட்சிங்காக சிகப்பு நிற ஜாக்கெட்டும் அணிந்திருந்தாள். see-through ஜாக்கெட்டின் வழியாக கருப்பு நிற பிரா கண்ணடித்தது. நெற்றியில் வந்து விழுந்த சுருண்ட கூந்தலை அவள் அவ்வப்போது நளினமாக ஒதுக்கி, காதுகளின் பின்னால் தள்ளிவிட்டபடி இருந்தாள். அப்போது, அவள் காதுகளில் அணிந்திருந்த வைரத்தோடு டாலடித்தது. அவள் கைகளில் அணிந்திருந்த வைர வளையல்கள் ஒன்றோடு ஒன்று மோதி கலகலத்தன. கையில் கட்டைவிரலைத் தவிர, மற்ற எல்லா விரல்களிலும் தங்கமும் வைரமுமாக மோதிரங்களை அணிந்திருந்தாள்.

அவசர அவசரமாக வந்ததால், முந்தானை சுருண்டு, கொழுத்த மார்பகங்களுக்கிடையே கி¢டந்தது. கழுத்தில் அழகான வைர நெக்லஸ் கண்ணைக் கூசியது. அதொடு ஒரு கனத்த தங்க செயினை, ஜாக்கெட்டினுள் தள்ளிவிட்டிருந்தாள். அவளது முலைக்காம்புகள் ஜாக்கெட்டை மீறி குத்திட்டு நின்றன. நெற்றியிலும், ஜாக்கெட்டை விட்டு வெளியே பிதுங்கித் தெரிந்த மார்பகப் பந்துகளிலும், முத்து முத்தாக வியர்வைத் துளிகள். ‘ஆஹா…எவ்வளவு lucky-ஆன வியர்வைத்துளிகள்!!! நான் அந்த வியர்வைத் துளிகளாக இருந்தி¢ருக்கக்கூடாதா…?’ என்று ஏக்கம், பெருமூச்சாக வெளியேறியது. சேலையை தொப்புளுக்கு கொஞ்சம் கீழாக கட்டியிருந்தாள். இடுப்பு நன்றாக விரிந்து இருந்தது. வயிறு தளதளவென்று சதைப்பிடிப்பாக இருந்தது. அந்த வெண்ணை நிற வயிற்றின் நடுவில் ஆழமான தொப்புள் என்னைப் பார்த்து, ‘வா…வந்து உன் சாமானை எனக்குள்ள வச்சு குத்தேன்…’ என்று சூடேற்றியது. சேலை சற்று மேலே தூக்கியிருந்ததால், அவளது வழுவழுப்பான உறுதியான கால்கள் பளிச்சென்று தெரிந்தன. கால்விரல்களை சுத்தமாக வைத்திருந்தாள். நகங்களுக்கு இரத்த சிகப்பு நிறத்தில் நெயில் பாலிஷ் போட்டிருந்தாள். கால்களில் மெல்லிய வெள்ளிக் கொலுசும், சிவப்பு நிற ஹைஹீல்ஸ் செருப்பும் அணிந்திருந்தாள்.

‘அப்படியே அவள் முன் மண்டியிட்டு, அவள் கால்களை தொடைகளில் ஏந்தி முத்தம் பதிக்க வேண்டும். அவளது இடுப்பினை சுற்றி என் கைகளைப்போட்டு அவளை என்னோடு இழுத்து அணைத்து…அவளது வயிற்றில் முகம்புதைத்து…அவளது தொப்புளில் முத்தமிடவேண்டும்’ என்று மனதுக்குள் காம எண்ணங்களில் ஓட்டம். நான் அவளை ரசித்துக்கொண்டிருந்தபோதே, எனது தொடைகளுக்கு இடையில் மின்சாரம் பாய்ந்ததுபோல் சுறுசுறுவென்று இருந்தது.

‘ஒரு பெண்ணின் உடை அவளை முழுவதும் மறைத்திருக்காவிட்டால், ஆணின் மனம் என்ன பாடுபடுகிறது. அதனால்தான் சூழ்நிலை சாதகமாக அமையும்போது, கற்பழிப்பு போன்ற குற்றங்களில் முடிகிறதோ?’ என்று மனதிற்குள் ஒரு கேள்வி தோன்றி மறைந்தது.

‘ஓ…இங்க ஒரு இடமிருக்கிறதா…?’ என்று தனக்கு தானே பேசியபடி வந்த ரம்யா மேடம், ‘Excuse me…Is this seat taken?’ என்று அந்தப்பெண்ணிடம் கேட்டபோதுதான், நானும் என் நண்பர்களும் சுய நினைவிற்கு வந்தோம்.

‘No..not by us’, என்று பதில் சொன்னாள்.

‘OK..then..I’ll sit with my favourite students…’ என்று புன்னகைத்தபடியே, ரம்யா மேடம் அவளின் அருகில் அமர்ந்தார்.

அவளும், எங்களை நோக்கி ஒரு புன்னகையை வீசினாள். அப்போது அவள் கண்கள் என்மீது ஒரு சில நொடிகள் அதிகம் நிலைத்ததை உணர்ந்தேன். குனிந்து அவளது luggages-ஐ சீட்டின்கீழ் தள்ளினாள். அப்போது அவளது மார்புக் குலைகள் ஜாக்கெட்டை விட்டுப் பிதுங்கி குலுங்கின. அவைகளை அப்படியே கையில் அள்ளி, முகத்தில் புதைத்துக்கொள்ளவேண்டும்போல் ஆசை ஆசையாக இருந்தது. கற்பனையிலேயே அவற்றை பிசைவது போல் நினைத்து கொண்டு, வெறும் கைகளை பிசைந்து கொண்டேன்.

ரவணனின் கதை 4 (ரயில் சினேகிதியின் சோகம்) :

ரயில் கிளம்ப ஆரம்பித்தது. ரம்யா மேடம் அந்தப் பெண்ணிடம் ஆங்கிலத்தில் பேச்சுக் கொடுக்கத் தொடங்கினார். அவள் தனது சேலை முந்தானையை சரிசெய்தபடியே, ‘எனக்கு தமிழ் நன்றாக வரும். நீங்கள் விரும்பினால் தமிழிலேயே பேசலாம்’ என்று சொன்னாள். உடனே, இருவரும் தமிழிலேயே பேசத்தொடங்கிவிட்டனர். அவர்களின் பேச்சிலிருந்து, அவள் பெயர் ஷ்ரேயா என்றும், சென்னையில் 20 வருடங்களுக்கு மேலாக செட்டிலாகிவிட்ட நார்த் இண்டியன் குடும்பம் என்றும், கணவன் அடிக்கடி travel-இல் இருக்கும் பெரிய பிசினஸ் மேன் எனறும் தெரிந்துகொண்டோம். சில மணி நேரப் பயணத்திற்கு பிறகு, அவள் எங்கள் பெயர் சொல்லி பழகும் அளவிற்கு நட்பாகிவிட்டிருந்தாள்.

அவளது husband பற்றி பேச்சு வந்தபோது மட்டும், பாட்டி இடையில் குறுக்கிட்டு, ‘இவ்வளவு சமத்துப் பொண்ணை பொண்டாட்டியா வச்சிக்கிட்டு, கண்ட கண்ட சிறுக்கிகள வச்சிக்கிட்டிருக்கான் அந்தப் பாவி..என் பேத்தி வாழ்க்கைய நினைச்சாத்தான் கஷ்டமா இருக்கு…’ என்று ஆற்றாமையில் புலம்பினார். உடனே ஷ்ரேயா குறுக்கிட்டு, ‘சும்மாரு பாட்டிமா…யார்கிட்ட என்ன பேசுறதுனு விவஸ்தையில்லாம…’ என்று பாட்டியை அடக்கிவிட்டாள். அவள் கண்களில் ஒரு துளி கண்ணீர் படக்கென்று எட்டிப்பார்த்தது. எங்களுக்கெல்லாம் மிகவும் சங்கடமாகிவிட்டது. உடனே அவள் தன்னைச் சுதாரித்துக்கொண்டு, சேலை முந்தானையால் கண்ணீரைத் துடைத்துவிட்டு, மீண்டும் கலகலப்பாக பேச ஆரம்பித்து விட்டாள்.

ரவணனின் கதை 5 (கால் ஸ்பரிசம்) :

மதிய உணவினை முடித்தபிறகு, அனைவரும் உட்கார்ந்தபடியே, குட்டித்தூக்கம் போடத் தொடங்கினர். நானும் என் நண்பர்களும், பக்கத்திலுள்ள மற்ற நண்பர்களுடன் சீட்டு விளையாடச் சென்றோம். என்னால் இருப்பு கொள்ளவில்லை. ஷ்ரேயாவின் முகமும், அழகும் என் மனத்திரையில் ஓடி, என் கவனத்தை சிதறடித்தபடி இருந்தது. எனக்கு தூக்கம் வருவதாக நண்பர்களிடம் பொய் சொல்லி விட்டு, எங்கள் கம்பார்ட்மெண்டிற்கு திரும்பினேன்.

ஷ்ரேயாவிற்கு எதிரிலிருந்த இடத்தில் அமர்ந்தேன். ஷ்ரேயா அசந்து தூங்கிகொண்டிருந்தாள். செக்ஸ் புத்தகங்களில் படித்த தகாத கதைகள் மனதில் ஓடி உசுப்பேற்றின. இவளைப்போல் ஒரு அழகியை முன்னால் உட்கார வைத்துகொண்டு, அவள் கால் நகத்தைக்கூட தொடாவிட்டால், வாழ்றதே waste’ என்று தோன்றியது. என்னுடைய shoes மற்றும் socks-ஐ கழட்டினேன். கால் பெருவிரலால், அவளது கால் கட்டைவிரலை இலேசாக பட்டும் படாமலும் தொட்டேன். என் உடல் முழுவதும் ஜிவ்வென்று சூடு பரவியது. ‘கால் கட்டைவிரலைத் தொட்டதற்கே, இப்படி என்றால், அவளைக் கட்டியணைத்துகொண்டால் எப்படி இருக்கும்?’ என்று மனம் கற்பனையில் மூழ்கியது. அவளிடம் எந்த அசைவும் இல்லாததால், என்னுடைய அடிப்பாதத்தால், அவளது கால்விரல்கள் அனைத்தையும் தடவினேன். பிறகு கொஞ்சம் மேலேறீ கால் கொலுசு வரை தடவினேன். மிகவும் மிருதுவான அவளது கால்களின் ஸ்பரிசம் பட்டதும், என் கண்கள் கிறங்கின. திடீரென அவள் தூக்கம் கலைந்து அசைவதுபோல் தெரியவே, படக்கென்று என் காலை பின்னுக்கு இழுத்துக்கொண்டேன். அவள் கண்களைத் திறந்து என்னைப்பார்த்தாள். மெல்ல புன்னகைத்துவிட்டு, மீண்டும் கண்களை மூடிக்கொண்டாள்.

‘நான் காலைத் தடவினேன் என்று தெரிந்துதான் என்னைப்பார்த்து சிரித்தாளா?’ என்று எனக்குள் பயங்கர குழப்பம். ‘ஒருவேளை அவளுக்கு என்னைப்பிடித்திருந்தால், சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக்கொள்ளவேண்டுமே. அதற்கு என்ன செய்யலாம்’ என்று என் மூளையை கசக்க ஆரம்பித்தேன். மாலை ஒரு ஸ்டேஷனில் ரயில் நின்ற போது, ரயிலை விட்டு இறங்கி, ஒரு சில முன்னேற்பாடுகளை செய்து கொண்டேன். (அந்த முன்னேற்பாடுகள் என்னவென்று தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறதா? சஸ்பென்ஸ்…போகப்போக நீங்களே தெரிந்துகொள்வீர்கள்)

ரவணனின் கதை 6 (ரயில் சினேகிதியுடன் சினேகம்) :

மீண்டும் ரயிலில் ஏறி, பாத்ரூம் சென்றேன். முகம் கழுவி, தலை வாரினேன். கலைந்திருந்த dress-ஐ நீவிவிட்டு, neat-ஆக் tuck-in பண்ணிக்கொண்டு, எங்களது கம்பார்ட்மெண்டில் நுழைந்தேன். பாட்டி இன்னும் தூங்கிக்கொண்டிருந்தார்கள். ஷ்ரேயா மல்லிகைப்பூ வாங்கி, ரம்யா மேடத்திற்கு பிரித்து கொடுத்துக்கொண்டிருந்தாள்.

பிறகு, ஷ்ரேயா பாத்ரூம் செல்ல கம்பார்ட்மெண்டை விட்டு வெளியேறினாள். அப்போதுதான் இதுவரை காணக்கிடைக்காத அவளது பின்னழகின் தரிசனம் கிடைத்தது. அவளது இடை அதிகப்படியான சதையே இல்லாமல் நச்சென்று கச்சிதமாக இருந்தது. இடையின் கீழே இடுப்பு நன்றாக விரிந்திருந்தது. அவளது பின்னழகுகள் அளவான பூசணிக்காய்களைப்போல உருண்டு திரண்டு இருந்தன. அவள் நடந்து சென்ற போது, அவைகள் மேலும் கீழும் அழகாக ஆடின. அதைப்பார்த்த என் மனம் எக்குத்தப்பாக எகிறியது. அவள் பின்னால் மண்டியிட்டு…அவள் வயிற்றைச் சுற்றி கைகளைப்போட்டு, அவளை என்னோடு இறுக்க அணைத்து…அவளதுக அழகிய பூசணிக்குண்டிகளின் மீது என் முகத்தை புதைத்துக்கொள்ளவேண்டும்போல் என் மனம் தவித்தது. ‘ரவணன்..கொஞ்சம் என்னுடைய suitcase-ஐ எடுத்துக்கொடு…’ என்ற ரம்யா மேடத்தின் குரல் கேட்கவே, கற்பனை கலைத்து நிஜ உலகத்திற்கு வந்தேன்.

ஷ்ரேயா முகம் கழுவி, தலை வாரி,இலேசாக பவுடர் போட்டு, மல்லிகைப்பூ வைத்து வந்தாள். அவள் வந்ததும், ரம்யா மேடம் பாத்ரூமிற்கு சென்றார்கள். ஷ்ரேயா பார்ப்பதற்கு தேவதை போல் இருந்தாள். நான் என்னையே மறந்து அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தேன்.

‘என்னாச்சு ரவணன்…என்கிட்ட ஏதாவது வித்தியாசமா தெரியுதா?’ என்று ஷ்ரேயா என்னிடம் கேட்டாள்.

‘You look perfect and beautiful…’ என்று சொன்னேன்.

சொல்லிமுடித்தபிறகுதான், ‘நானா அப்படி சொன்னேன்! எனக்கு எங்கிருந்து அவ்வளவு தைரியம் வந்தது?’ என்று ஆச்சரியமாக இருந்தது.

என்னுடைய நண்பர்கள், ‘இங்கே பாருடா…கொக்கி போடுறான்…’ என்பது போல் என்னை கிண்டலாக பார்த்தனர்.

‘Thank you ரவணன்…இதை என் husband சொல்லி கேட்டிருந்தால் இன்னும் சந்தோஷப்பட்டிருப்பேன்’ என்று அவள் சொல்லியபோது, அவள் முகத்தில் இனம்புரியாத ஒரு சோகம் பரவி மறைந்தது.

‘ஏன் உங்கள் husband உங்களை சந்தோஷமாக வச்சிருக்கலயா?’ என்ற கேள்வி வாய் வரை வந்துவிட்டது. அதற்குள் ரம்யா மேடம் வந்துவிடவே, ஷ்ரேயாவிடம் என்ன பேசுவது என்று தெரியாமல், சன்னலின் வழியே வேடிக்கை பார்க்கத் தொடங்கினேன்.

ரவணனின் கதை 7 (இரவுக்கு தயாராதல்) :

இரவு ஏழு மணியானது. அனைவரும் அவரவர்கள் கொண்டு வந்திருந்த உணவினை share பண்ணி சாப்பிட ஆரம்பித்தோம். ஷ்ரேயா சப்பாத்தியும், சப்ஜியும் கொடுத்தாள். மிகவும் நன்றாக இருந்தது. ‘இப்படிபட்ட அழகான, சூப்பராக சமைக்கத் தெரிந்த மனைவியை எப்படித்தான் அவள் கணவன் கண்டுகொள்ளாமல் இருக்கிறானோ?’ என்று ஆச்சரியமாக இருந்தது. நான், முந்தைய ஸ்டேசனில் வாங்கி வைத்திருந்த coke பாட்டிலில் இருந்து coke ஊற்றி, அனைவருக்கும் கொடுத்தேன்.

சாப்பிட்டு முடித்ததும், ரம்யா மேடம் உட்கார்ந்தபடியே தூங்க ஆரம்பித்துவிட்டார்கள். என்னுடைய இரு நண்பர்களும், என்னை மற்ற நண்பர்கள் இருந்த கம்பார்ட்மெண்டிற்கு அழைத்தார்கள். அவர்கள் எதுக்காக அழைக்கிறார்கள் என்று எனக்குத் தெரியும். ரகசியமாக வாங்கி வைத்திருந்த பீரை அடிக்கத்தான். ஷ்ரேயாவின் அழகில் மயங்கிக்கிடந்த எனக்கு, பீர் ஒன்றும் பெரிதாக தெரியவில்லை. அதுவுமில்லாமல், வாரம் ஒரு முறை மட்டுமே பீர் அடிப்பது என்று மிகவும் கட்டுப்பாடுடன் இருந்தேன். அதனால், நண்பர்களிடம், ‘எனக்கு தலை வலிப்பதுபோல் இருக்கிறது.. நீங்கள் enjoy பண்ணுங்கள்’ என்று சொல்லி அனுப்பிவிட்டேன். பிறகு, பாத்ரூம் சென்று, brush பண்ணினேன். ஷார்ட்ஸ் , பனியனுக்கு மாறினேன். நான் மீண்டும் கம்பார்ட்மெண்டிற்குள் நுழைந்தபோது, ஷ்ரேயா என்னை உற்றுப் பார்த்து புன்னகைத்தாள். அவள் கண்கள் என் கட்டுமஸ்தான புஜத்திலும், மார்பிலும் ஓடி நகர்ந்தது. நான் இருக்கையில் அமர்ந்து, ஒரு நாவலை எடுத்து படிக்க ஆரம்பித்தேன்.

எட்டு மணி இருக்கும். ஷ்ரேயா என்னிடம், ‘ரவணன், can you please do me a favour?’ என்று கேட்டாள்.

‘ofcourse..please feel free to ask..’ என்றேன்.

‘என்னுடைய பாட்டிக்கு கால்வலி இருக்கு. ஒன்னோட lower birth-ஐ கொடுக்கமுடியுமா?’ என்று கேட்டாள்.

‘oh..sure..’ என்று சொல்லிவிட்டு, middle birth-இல் ஏறி படுத்தேன். நாவலை விட்ட இடத்திலிருந்து படிக்கத்தொடங்கினேன்.

ஷ்ரேயா, பாட்டியை என் கீழிருந்த lower birth-இல் படுக்கவைத்து உதவினாள். பாட்டி சன்னல் பக்கமாக தலை வைத்து, வசதியாக படுத்துகொண்டார்கள். பிறகு ஷ்ரேயா, ரம்யா மேடத்தை எழுப்பி, எனக்கு எதிரேயிருந்த middle birth-இல் படுக்கச் சொன்னாள். ரம்யா மேடம், அரைகுறைத் தூக்கத்திலேயே எழுந்து, middle birth-இல் ஏறி, விட்ட தூக்கத்தை தொடர்ந்தார்கள். ஷ்ரேயா, பாட்டிக்கு எதிரேயிருந்த lower birth-இல், சன்னலின் பக்கமாக தலைவைத்துப் படுத்துக்கொண்டு, ஒரு ஆங்கில நாவலை எடுத்து படிக்கத்தொடங்கினாள்.

(நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் . எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) . தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் . கதையை இங்கும் அனுப்பலாம் : tamilsex.co@gmail.com

 

Previous articleஏன் டீச்சர் இப்படி பயப்படுறீங்க – முன்ன பின்ன யார்கூடயும் ஓத்தது இல்லையா?
Next articleஉடலுறவு ஈடுபட தேவையான தகுதி இவைகள் தானம்!