பானுமதி பாப்பா போட்ட தா(ழ்)ப்பா

3046

tamilkamakathaikal, tamilsex, tamilsex stories, tamilsex stories in tamil, tamilsexstories, tamilsexstory, www.tamilsex.com

இப்போவே மணி ஏழு ஆயிடிச்சு. அங்கு போய் சேர எட்டரை ஆயிடும். ஒன்பது மணிக்கெல்லாம் ஹாஸ்டல் கேட்டை பூட்டிடுவாங்க. இவ கிட்ட அஞ்சு மணியிலிருந்தே கிளம்பும்மா நேரமாகுதுன்னு சொல்லிக்கிட்டு இருக்கேன். இவ கேட்டாத்தானே…. நல்லாவே இருட்டிருச்சு. மழையும் வேற வரும் போல இருக்கே!! காரை பார்த்து பத்திரமா ஓட்டிட்டு போடா !” என்று என் முதலாளி எனக்கு உத்தரவு போட்டார்.

“சரிங்க முதலாளி…. பாப்பாவை பத்திரமா நான் கொண்டு விட்டுடறேன்யா..!” என்றேன்.

பாப்பான்னு நான் சொன்னதுமே, இந்த டிரைவர் ஏதோ அறுபது வயசு கிழம்னு நினைச்சிடாதீங்க. எனக்கு இருபத்தி நாலு வயசுதாங்க ஆவுது. என் பெயர் ‘மணி’ங்க. கொஞ்சம் மாநிறத்துடன் பார்க்க ஓரளவு நல்லாவே இருப்பேன். ஆனா என் எட்டரை இன்ச் கஜக்கோலை மட்டும் எந்த பொண்ணுகிட்டேயாவது நான் காட்டிட்டேன்னு வைங்க…., அப்படியே என்னை கொத்திக்கிட்டு போயிடுவா!! உலக்கைத் தடியாட்டமா சும்மா நச்சுன்னு வளத்து வச்சிருக்கோம்ல..!

நான் படிச்சு பெரிய ஆளா வருவேன்னு எங்க அம்மா கனவு கண்டுட்டு இருந்தாங்க. முறுக்கு, அப்பளம், வடாகமெல்லாம் போட்டு, அதை விற்று, என்னையும் என் தங்கையையும் படிக்கவும் வச்சாங்க. அவங்க நினைப்பில எல்லாம் மண்ணை அள்ளிப்போட்டேன் நான். படிப்பே சுத்தமாக மண்டையில் ஏறாததால, ப்ளஸ் டூ வரைக்கும் தட்டுத்தடுமாறி படிச்சு, ஒரு வழியா ஃபெயிலும் ஆயிட்டேனுங்க.

என்னை திட்டி திட்டியே டுயுட்டோரியல் காலேஜில சேர்த்தாங்க எங்க அம்மா. அங்க போயும் என்னத்த கிழிக்க?.. பாடம் எடுத்த டீச்சருக்கு முலை என்னா சைஸு? அவ ஜட்டி போட்டிருக்காளா? பாடி என்ன கலர்ல இருக்கும்? “கண்ணனின் கறுப்பா…!! விஜியின் வெளுப்பா….!!” என்றெல்லாம் சாலமன் பாப்பையா தலைமையில் என் மண்டைக்குள்ளாலயே பட்டிமன்றம் நடந்துக்கிட்டு இருந்திச்சின்னா அப்புறமா எஞ்சேயிருந்து படிக்கிறது…? என் படிப்புக்கு ஒரு பெரிய ஆப்பையா வச்சாரு டுயுட்டோரியல் காலேஜ் பிரின்ஸிபால் சுப்பையா..!!

பாவம் அம்மாவைத்தான் எவ்வளவு நாள் நாம கஷ்டப்படுத்தறதுன்னு நினைச்சு, நானும் டிரைவிங் ஸ்கூல்ல சேர்ந்து டிரைவிங் கத்துக்கிட்டேங்க. லைசன்ஸ் எடுத்ததுக்கு அப்பால எங்களின் குடும்ப நண்பரின் சிபாரிசின் மூலமா இந்த மில்முதலாளி அய்யா வீட்டில வேலையும் கிடைச்சுடுச்சு. சம்பளம் ஏதோ பரவா இல்லங்க. இப்போ ஆறு மாசமா வண்டி ஸ்மூத்தா ஓடிட்டு இருக்கு. குடும்ப நண்பர் மூலமா டிரைவரா சேர்ந்ததாலே, நானும் என்னால எவ்வளவு முடியுமோ அவ்வளவு யோக்கியமானவனா, விசுவாசமானவனா அய்யாக்கு கிட்ட நடந்திக்கிட்டு இருக்கேன். என் பெயரையும் கெடுத்துக்கக்கூடாது..! அதேநேரம் சிபாரிசு செஞ்ச ஆளின் பெயருக்கும் களங்கம் வந்து விடக்கூடாதே!! அவரை நான் ‘தாதா’ ன்னு பெருமையா கூப்பிடுவேனுங்க.

ஆனால் என் யோக்கியத்தனத்துக்கு வேட்டு வச்சா இந்த படுபாவி பாப்பா! அவ என்னை நல்லவனாகவே இருக்க விடமாட்டா போல! பாப்பா என்பது அவளின் செல்லப்பெயர். பானுமதி என்பதுதான் அவளின் நிஜப்பெயர். ஆள் தளதளன்னு சும்மா தக்காளிப்பழம் போல இருப்பா. கண்ணுங்க ரெண்டும் கருவண்டு போல இருக்கும். கண்ணை சுத்தி மை போட்டிருப்பதால, அவ பார்வையிலேயே ஒரு போதை இருந்துக்கிட்டு இருக்கும். ஆரஞ்சு சுளை போன்ற உதட்டை எப்பவுமே சுவைச்சிக்கிட்டு இருக்கணும் போல எனக்கு தோணும். நீள மூக்கு, சங்கு கழுத்து, அப்புறம் கொஞ்சமா கீழே இறங்கினோம்னா, யப்பா !… இது என்ன “முலையா அல்லது மலையா..!” என்று திண்டுக்கல் லியோனியை வச்சு இன்னொரு பட்டிமன்றமே நடத்தலாம் போல இருக்கே !!. அந்த அளவுக்கு தேங்கா மாதிரி பெருசா, அதே நேரம் கூர்மையான கத்தி போல இரண்டும் நீண்டு நிக்கும். அத பாத்தாலே என் சுண்ணி கொடிக்கம்பமாயிடும்.

வேலைக்கு சேர்ந்த மொத மூணு மாசம் நல்லாத்தான் போயிக்கிட்டு இருந்திச்சு. அதுக்கப்பாலதான் கொஞ்சம் கொஞ்சமா இவ சுய ரூபத்தை எங்கிட்ட காட்ட ஆரம்பிச்சா. சனியும், ஞாயிறும் காலேஜ் லீவு என்பதால், ஹாஸ்டலில் தங்கி இன்ஜினீரிங் படித்துக் கொண்டிருந்த இவளை, வெள்ளிக்கிழமை மாலை ஹாஸ்டலுக்கு சென்று அழைத்து வந்து, ஞாயிறு மாலை மீண்டும் கொண்டு போய் விட்டு விடுவேன். இது என்னுடைய ரொட்டீன் ஒர்க். காரில் போகும் போதும் வரும் போதும் என்னை உசுப்பேத்தி விடுவது போல் ஏதாவது செஞ்சிக்கிட்டே இருப்பா.

இன்னைக்கு என்ன பிளான் வச்சுருக்காளோ தெரியல…!! எல்லாம் அந்த ‘சாமி’க்குத்தான் வெளிச்சம் என்று நினைத்துக் கொண்டேன். “நாளைக்கு வரும் போது நீ வேட்டி உடுத்துட்டு வந்தா போதும் மணி” என்று நேற்றே என் காதில் ஓதி சென்றாள். கிளம்புவதற்கு தயாராக நின்று கொண்டிருந்த அவளோ, முட்டுக்கால் தெரியும் அளவுக்கு ஒரு மிடியும், பனியன் கிளாத்தில் டாப்ஸும் அணிந்திருந்தாள். ஏற்கனவே பருத்து பெருத்திருந்த அவளின் முலைகளோ போட்டிருந்த பனியன் துணி உடம்போடு ஒட்டியிருக்க, அவைகள் இரண்டும் முழு பரிமாணத்தோடு என் கண்களுக்கு விருந்தாகியது. முலைக்காம்புகள் இரண்டும் நீண்டு, பனியனையும் துளைத்துக்கொண்டு தெள்ளத் தெளிவாக வெளியே தெரிந்தது. ‘சண்டாளி…!! பிராவும் போடலை….’

எப்போதும் பேண்டும் சட்டையும் போட்டுக் கொண்டு வேலைக்கு வருபவன், இவள் சொன்னதால் நானும் இன்று வேட்டியைத் தான் உடுத்தி வந்திருந்தேன். என்னை அவளின் காமக் கண்களால் துளைத்தெடுத்தவள், அவளின் அப்பா பார்க்காத நேரமாக பார்த்து என்னிடம் ‘வேட்டியில நீ சூப்பர்’ என்று சைகையால் கூறி கண்ணடித்தாள். அம்மா இல்லாத குறை தெரியாத வண்ணம் இவளுக்கு மிகவும் செல்லம் கொடுத்து வளர்த்து, கெடுத்து குட்டிச்சுவராக்கி வைத்திருக்கிறார் என் முதலாளி.

“போய்ட்டு வர்றேன் டாடி” என்று அவளின் அப்பாவிடம் சொல்லியவாறே காரின் பின்சீட்டில் ஏறி அமர்ந்து கொண்டாள். ஏ.சி. வண்டியாதலால் கார் கண்ணாடி முழுவதும் சிக்கென அடைத்திருந்தேன். கறுப்பு ஃபிலிம் ஒட்டியிருந்ததால் காருக்குள் யார் இருக்கிறார்கள் என்பது வெளியே உள்ளவர்களுக்கு தெரியவே வழியில்லை. நானும் வண்டியை கிளப்பி மெயின்ரோடுக்கு வந்து டவுனை கடக்கும் போது, “என்ன மணி… வேட்டியில ரொம்ப அம்சமா இருக்கியே…!!” என்று என்னிடம் கேட்டுக் கொண்டே முன்பக்கமாக என் சீட்டை ஒட்டி வந்தாள்.

“நீங்க சொன்னீங்கன்னு தாம்மா நான் வேட்டியே உடுத்திக்கிட்டேன்… நீங்கதான் என்னவோ நல்லா இருக்குன்னு சொல்றீங்க..” என்றேன். “நீங்களும் இந்த ட்ரஸ்லே ரொம்பவே அம்சமா இருக்கீங்கம்மா” என்றும் அவளை புகழ்ந்து தள்ளினேன்.

“அப்படியா மணி நல்லா இருக்கா…!!” என்று கேட்டவளின் மூச்சுக்காற்று மிகவும் நெருக்கமாக என் கழுத்தில் பட்டது.

“ஆமாம்மா…. சிம்ரன் மாதிரி சிக்குன்னு சூப்பரால்ல இருக்கீங்க” என்று ஒரு ‘பிட்’டை போட, மிகவும் புளகாங்கிதம் அடைந்தவளாய், “தேங்க்ஸ் மணி” என்று சொல்லியவள், சட்டென்று நான் எதிர்பாராவண்ணம் என் கன்னத்தில் முத்தமிட்டாள்.

அப்போது வண்டி டவுன் எல்லையை தாண்டி ஹைவே ரோட்டில் வழுக்கிக்கொண்டு ஓடியது. என்ன நினைத்தாளோ தெரியாது, வண்டி ஓடிக் கொண்டிருக்கும் போதே, பின் சீட்டிலிருந்தவள், குரங்கு மரக் கிளையில் தாவுவது போல தாவி, முன் சீட்டில் என் அருகாமையில் வந்து அமர்ந்து கொண்டாள்.

“மணி…!! நீ வீட்டிலிருந்து கிளம்பும்போது என் பனியனையே பார்த்துக்கிட்டு இருந்தியே ஏன்? அதுல என்ன தெரிஞ்சுதுன்னு அப்படி பார்த்தே” என்று கேட்டாளே ஒரு கேள்வி. ‘சிறுக்கி மக எப்படி கொக்கிய போடறா பாருங்க மக்களே….!! எமகாதகி…!!’.

நானும் அவளை சும்மா விடலை…!! அவளின் லொள்ளு கேள்விக்கு நானும் லொள்ளுத்தனமா பதில் கொடுக்கணுமா வேண்டாமா? “இல்லிங்கம்மா…. அது வந்து… உங்க மாருங்க இரண்டும் சும்மா நச்சுன்னு தூக்கிக்கிட்டு நிக்குது இல்லீங்ளா..!!” “நிப்பிள்ஸ் கூட கூர்மையா நல்லா வெளியே தெரியுது. உங்க அழகே அதில தாம்மா இருக்கு” என்று ஒரு கிலோ ஐஸ் கட்டியை அவளின் தலையின் மேல் வைத்தேன். சந்தேகமில்லாமல் உண்மையும் அதுதானே..!!

ஆள் அரவமே இல்லாத ரோட்டில் கார் ஓடிக்கொண்டிருக்க, பட்டென்று என் இடது கையை பிடித்து அவளின் முலை மீது வைத்தாள். “புடிச்சு பாரு மணி…!! எப்படி இருக்குன்னு சொல்லு… ?” என்றபடியே என்னை நெருங்கி வந்து அவளின் முலைகளை என் கையில் தந்தாள். ஒரு கையால் காரின் ஸ்டியரிங்கை பிடித்தபடியே மற்றொரு கையால் அவளின் ஒரு பக்க முலையை பிடித்து ஹார்ன் அடித்துக் கொண்டிருந்தேன். வண்டியை நிறுத்திவிடலாமா என்று ஒருகணம் நினைத்தேன். நிறுத்தினால் ஒன்பது மணிக்குள்ளாக ஹாஸ்டலுக்கு போக முடியாது. அப்புறம் பிரச்சினையாகிவிடும் என்று நினைத்து வண்டியை தொடர்ந்து ஓட்டிக் கொண்டிருந்தேன்.

என்னை மேலும் நெருங்கியவள், என் தொடையை தடவிக்கொண்டே, என் தண்டின் மேல் கையை வைத்தாள். அது ஏற்கனவே புடைத்துக்கொண்டு ஜட்டியை கிழித்து வெளியே வர துடித்து நின்றது.

“என் முலையை புடிச்சிட்டு இருக்கியே … எப்படி இருக்கு மணி… நல்லா இருக்கா…!!” என்று கேள்வி கேட்டவள், நான் பதில் சொல்வதற்கு முன்பாகவே பனியனை தலைக்கு மேல் உருவி அதை வெளியே எடுத்தாள்.

ஆஹா….. என்ன ஒரு அழகு மார்புக்கோளங்கள். குத்திட்டு நின்ற காம்புகள். அதனை சுற்றி சிவந்த நிறத்தில் தெரிந்த பெரிய வளையங்கள். அந்த லேசான வெளிச்சத்திலும் முலைகள் இரண்டும் பளிங்கு கற்கள் போன்று பளிச்சென்று டாலடித்தது. அதனை முழுவதுமாக பார்த்தபிறகு என்னால் என்னையே கட்டுப்படுத்த இயலவில்லை. ஆளே இல்லாத சாலை ஆதலால் உடனேயே வண்டியை ஒதுக்கி நிறுத்தினேன். ஹெட் லைட்டை ஆஃப் செய்து விட்டு காரில் யாரும் இல்லாதது போன்ற சூழலை உருவாக்கினேன்.

“சூப்பரா இருக்கும்மா உன் முலை….!!”. “மலையாள பிட் படத்திலதான் நான் நடிகைகளின் முலையை பார்த்திருக்கேன். அது எல்லாம் வெறும் ஜுஜுபி…. உன்னுடையதுதான் ஜிலேபி!!”… என்று மற்றொரு பிட்டையும் போட்டேன். ஸ்டீரியங்கிலிருந்து என் கையை எடுத்து, என் இரு கைகளாலும் அவளின் முலைகளை பிடித்து அமுக்கி பிசைந்து கொண்டே அவளின் செம்பவள வாயில் முத்தமிட்டேன். ஆரஞ்சு சுளையென சுண்டியிழுத்த சுண்டுகளை சப்பி சுவைத்தேன்.

என் வேஷ்டியை விலக்கி ஜட்டிக்கு மேலால் என் சுண்ணியை பிடித்துக் கொண்டிருந்தவள், இப்போது என் ஜட்டியையும் விலக்கினாள். ஸ்பிரிங் ஆக்ஷன் போல ஜட்டியிலிருந்து விடுபட்ட என் சுண்ணியோ அவளின் கைகளில் எட்டரை இன்ஞ் கம்பியாய் நீண்டு நின்றது.. கார் ஜன்னல் வழியாக சுற்றுமுற்றும் பார்த்தவள், ரோட்டில் ஆள் நடமாட்டமே இல்லாததால் திடீரென்று காருக்குள்ளிருந்த லைட்டை ஆன் பண்ணினாள். இவ்வளவு நேரமும் லேசான வெளிச்சத்தில் தெரிந்து கொண்டிருந்த அவளின் முலைகள் காருக்குள் அவள் போட்ட லைட்டின் வெளிச்சத்தால் பிரகாசித்தது. அதே நேரம் அவளும் என் சுண்ணியை கைகளில் ஏந்தி அதன் பருமனையும் நீளத்தையும் அளந்த படி, அவளின் போதை கண்களால் அதை கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

நீண்டு நின்றிருந்த முலைக் காம்புகளை வாயில் வைத்து குதப்பினேன். வளையங்களை நாக்கால் நக்கினேன். காம்போடு வளையங்களையும் சப்பி இழுத்தேன். அவளுக்கு ஏற்பட்ட இன்பத்தில் என் தண்டை பிடித்து குலுக்கி ஆட்ட துவங்கினாள். அவளின் மென்மையான தளிர் கரத்தால் என் தண்டுக்கு செய்த “கரசேவை”யை (நன்றி-மலர்) உணர்ந்து உணர்ச்சிப் பெருக்கினால் உந்தப்பட்டேன். அவளின் தொடைகளை தடவியபடியே மிடியை மேலே தூக்கி பார்த்தால், பேன்டியே போடாமல் மிகவும் ஃபிரீயாக இருந்தாள். எல்லாம் பிளானோடுதான் வந்திருக்கிறாள். அதற்காகத்தானே என்னிடம் வேஷ்டியை கட்டிக்கொண்டு வருமாறு நேற்றே தெரிவித்திருந்தாள். காரின் ஒளியில் பளிச்சென்று தெரிந்த அவளின் யோனிப்புழைக்குள் ஒரு விரலால் கோலம் போட்டேன். அவளின் உடல் லேசாக பூமி அதிர்வு போல் அதிர்ந்தது. ரிக்டர் அளவு கோலில் அது எவ்வளவு என்று பதிவாகவில்லை. ஆனால் என் கோலில்தான் அந்த அதிர்வின் தாக்கம் அவளது கையின் வாயிலாக பிரதிபலித்தது.

அந்த நேரம் பார்த்து ரோட்டில் சில கார்களும், ஆட்களும் வர ஆரம்பிக்கவே இனிமேல் வண்டியை அந்த இடத்தில் நிறுத்தியிருப்பது நல்லதல்ல என நினைத்து காரை ஸ்டார்ட் செய்து நான் ஓட்ட, ரோட்டில் பயணிக்க ஆரம்பித்தோம். நான் வண்டியை ஓட்டிக்கொண்டிருக்கும்போதே அவள் என் வேட்டியை முழுவதுமாக என் இடுப்பிலிருந்து அவிழ்த்து எடுத்தாள். ஜட்டியின் ஓரமாக ஓணான் போல எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த என் ஓழாயுதத்தை கையில் பிடித்து ஆட்டியவாறே என் ஜட்டியையும் கால் வழியாக கீழே உருவினாள்.

என் கீழ் பாகமும், அவளின் மேல் பாகமும் இப்போது நிர்வாணம். என் தொடைமீது தலை வைத்து படுத்தவள், என் தண்டை நுனி நாக்கால் நக்கினாள். அதிலிருந்து வந்த முன் திரவத்தை டேஸ்ட் செய்து கொண்டே வாயை திறந்து என் தோலாயுதத்தை வாய்க்குள் புகுத்திக் கொண்டாள். நான் வலது கையால் ஸ்டீரியங் பிடித்து கார் ஓட்டிக்கொண்டே இடது கையால் அவளின் தலையையும் பால்போன்ற வெண்மையான முதுகையும் தடவிக் கொடுத்தபடி இருந்தேன். என் எட்டரை இன்ஜ் சுண்ணியும் அவளின் வாய்க்குள் முழுவதுமாக நுழையவில்லை. ஆனால் எந்த அளவு மேக்ஸிமம் நுழைக்க முடியுமோ அந்த அளவுக்கு அவளின் வாய்க்குள் என் தண்டினை நுழைத்து சப்பிக்கொண்டிருந்தாள்.

எனக்கோ முதல் அனுபவம் இது. அதுவும் ஒரு அழகு தேவதை என் மடியில் படுத்துக் கிடந்து என் குழலை ஊதிக்கொண்டிருக்கிறது. அவளின் செப்பு வாய் செப்படி வித்தையை எல்லாம் செய்து காட்டுகிறது. அவள் வாயின் வெதுவெதுப்பான சூட்டின் காரணமாக என் கொதிகலன் எந்த நேரமும் வெடிக்கும் அபாயம். அவளுக்கு இதனை குறித்து தெரியப்படுத்தி அபாயச்சங்கும் ஊதி விட்டேன். அவள் அதை எல்லாம் சட்டையே செய்யாமல் என் சக்தியை உறிஞ்சுபவளாகவே இருந்தாள். உச்சம் நெருங்கும் போது என் கண்ட்ரோலை விட்டு காரும் ரோட்டில் கொஞ்சம் தாறுமாறாக ஓட, என் தண்டும் என் கண்ட்ரோலில் இல்லாமல் முழுவதுமாக அவளின் வசமாகியது. ஒரு சில கணப்பொழுதில், என் வெள்ளை ஜுஸ் அவளின் வாய்க்குள் அருவியாய் கொட்ட, அதை ஒரு பானம்போல் அருந்திக் கொண்டிருந்தாள் இந்த பானுமதி…!!

வாயை என் தண்டிலிருந்து எடுக்கும் வழியையே காணோம். கவிழ்ந்து படுத்திருந்தவளின் முதுகை தடவியபடியே இருந்த நான், என் கையை கீழேயிறக்கி, மிடியை மேலே தூக்கி, அவளின் நிர்வாண குண்டியையும் பிசைந்து விட்டேன். புழைக்குள் விரலை நுழைத்த போது, அதனுள் காமபானமும், சோமபானமும் கலந்து நின்றதால் அது என் விரலின் வழியே வழிந்து உள்ளங்கையில் பயணமாகி, அதனை நனைத்தது. விந்து வந்த பிறகும் வாயை என் தண்டிலிருந்து எடுக்காமல் அவளின் வாய்ச்சேவையை தொடர்ந்து செய்ததால் என் தண்டும் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் உயிர்த்தெழுந்தது. அவளின் சதுப்பு நிலத்தில் முதலில் ஒரு விரலை உள்ளே நுழைத்தவன், அடுத்ததாக இரண்டு, மூன்று என விரல்களை உள்ளே விட்டு விட்டு வெளியே எடுக்க, அதனின் தாக்கத்தை அவள் வாயின் மூலம் என் தண்டுக்கு காட்டிக்கொண்டிருந்தாள்.

“இனிமேலும் பொறுக்காதே மணி பொங்கி எழு….!!”. “உன் ‘மணி’யைக்கொண்டு இந்த மங்கைக்கு இன்பத்தை வழங்கு” என்று, எங்கேயோ காமலோக சாமிகள் அசரீரியாய் முழங்கும் சப்தம் என் காதுகளில் ஒலிக்க, காரை ஒரு ஓரமாக நிறுத்தினேன். இந்த பகுதியில் ஆள் நடமாட்டம் சுத்தமாகவே இல்லை. ஆனால் ஒன்றிரண்டு கார்கள் மட்டும் இங்கும் அங்குமாக சென்று கொண்டிருந்தது.

“வா பானு… நாம் பின் சீட்டுக்கு போய் விடலாம்…!!” என்று அவளின் வாயை என் தண்டிலிருந்து வலுக்கட்டாயமாக விலக்கி, அவளையும் எழுப்பி, அவளும் நானும் பின் சீட்டுக்கு வந்தோம். காரில் ஏ.சி. ஓடிக்கொண்டே இருந்ததால் காருக்குள் நல்ல குளிராக இருக்க, அவளின் அயராத வாய் வேலையில் விடாய்த்திருந்த என் குஞ்சோ அவளை கொஞ்சுவதற்கு தயாராகி விட்டது. என் மேல் ஒட்டியிருந்த சட்டையை அவள் கழட்ட, அவளின் மிடியை நான் உருவி எடுத்தேன். இருவருமே காருக்குள் முழு நிர்வாணம். அவளை பின்சீட்டில் படுக்க வைத்து இரு தொடைகளுக்கும் இடையில் என் முகம் தொலைத்தேன். அவளின் பலாச்சுளையை பிளந்து தேன் எடுக்க முயன்று கொண்டிருந்தேன். முந்திரிப்பருப்பை நாவால் வருடினேன். அவளோ துள்ளினாள். திமிறினாள். நான் அவளின் தொடைகளை இறுக்கமாக பிடித்திருந்ததால் உயிரோடு நிலத்தில் கிடந்த மீனைப் போல நெளிந்து துடித்தாள். சிறிது நேரத்திலேயே பலாச்சுளையிலிருந்து தேன் வடிந்தது. நக்கியே குடித்தேன்.

இதற்குள், என் இரும்பு கம்பி தயாராகி விட்டது அவளுக்குள் அஸ்திவாரத்தை போடுவதற்கு!!. அவளின் மேலே படர்ந்தேன். என் கம்பியை புழைக்குள் விட்டு துளைத்தேன். என் தண்டோ முதல் முறையாக உள்ளால் போகும்போது ஏற்படும் கஷ்டமே இல்லாமல், ஈஸியாகவே உள்ளில் சென்று வெளியே வந்தது. இவளுக்கு நிச்சயமாக இது முதல்முறை இல்லை என்பதை அறிந்து கொண்டேன். அவளோடு சங்கமித்துக் கொண்டிருந்த அதே வேளையில் அவளின் முகம் முழுவதையும் முத்தமிட்டேன் என்பதை விட நக்கினேன் என்றே சொல்லலாம். உதட்டை கவ்வி சுவைத்தேன். அவளின் நாக்கும் என் நாக்கும் பரஸ்பரம் குசலம் விசாரித்துக் கொண்டது. ஆஹா….என்ன சுவை…. என்ன சுவை….. எச்சிலை பருகி மகிழ்ந்தேன்..

அவளின் வாயில் என் விந்தை ஏற்கனவே நிரப்பியிருந்ததால், என் விதை ஊற்றிலிருந்து நீர் பொங்கி வர சிறிது தாமதம் ஆனது. அதன் காரணமாக எங்களின் ஆட்டம் மிகவும் ஜரூராகவும் நேரம் போவதே தெரியாமலும் நடந்து கொண்டு இருந்தது. அவளும் மிகவும் ஆனந்தத்தோடு என் தண்டின் அடியை ரசித்து அனுபவித்தாள். இடையிடையே கண்கள் மேல் நோக்கி சொருக பலமுறை உச்சத்தையும் அடைந்து விட்டாள். இறுதியாக அவளின் யோனிச் சுவர்கள் என் தண்டை காந்தமென கவ்வி பிழிந்து எடுக்க, கொழ கொழ என்று விந்தருவி அவளின் புழைக்குள் பாய்ந்து ஓடியது. நிர்வாணமாக கட்டிப்பிடித்தபடியே சில நிமிடங்கள் அப்படியே கிடந்தோம். அவளின் பருத்த நெஞ்சணையையே பஞ்சணையாக்கி அதில் தலையை வைத்து படுத்தே கிடக்க வேண்டும் போல தோன்றியது. நடு ரோட்டில் விபரீத விளையாட்டு வேண்டாம் என நினைத்து, இருவரும் எழுந்து துணிமணிகளை உடுத்திக் கொண்டோம். அவளுக்கு முத்தம் கொடுத்தவாறே காரை கிளப்பினேன்.

“பானு…!! நான் ஒண்ணு கேட்டால் நீ தப்பாக நினைக்கக்கூடாது…!!” என்று புதிர் போட்டேன்.

“சொல்லு…. என்னடா…”

“இல்ல….. உனக்கு இது ஃபர்ஸ்ட் டைம் இல்லைன்னு நினைக்கிறேன். ஏற்கனவே கன்னித்திரை கிழிந்து விட்டது போல் இருக்கிறதே..!! என்றேன்.

“ச்சீசீய்… நாயே… ஒரு தடவை தண்ணிய உள்ளே உட்ட உடனேயே உனக்கு என்மேல சந்தேக புத்தி வந்துட்டது பார்த்தியா..!! “இருந்தாலும் உனக்கு வந்த சந்தேகத்தை தீர்ப்பதற்காக இதை நான் உங்கிட்ட சொல்றேன். என்னோடு இரண்டு கேர்ள்ஸ்கள் என் ரூமில் தங்கி இருக்கிறார்கள். நாங்க மூவருமே ஃபிரண்ட்ஸ். எங்கு போனாலுமே ஒண்ணாகத்தான் போவோம். ராத்திரி படுக்கும் போதும் ஒண்ணாகவே படுப்போம். துணி இல்லாமத்தான். இது எல்லா லேடீஸ் ஹாஸ்டலிலும் நடக்கிறது தானே. நாங்களும் மாறி மாறி எங்களின் கூதிக்கு உள்ளால் நாக்கு போடுவோம். ஆண்குறி போல இருக்கும் கேரட்டையோ அல்லது குக்கும்பரையோ உள்ளே நுழைத்து குத்திக் கொள்வோம். அதில்தான் என் கன்னித்திரை கிழிந்து விட்டது. இப்போ புரிஞ்சுதா….!! என்னை போட்ட முதல் ஆணே நீதான்டா….!!” என்றாள்.

“இன்று ஞாயிற்றுக்கிழமை இல்ல…. வரக்கூடிய புதன்கிழமை ஒருநாள் லோக்கல் ஹாலிடே இருக்கு… நாங்க ஃபிரண்ட்ஸ் எல்லோருமா சேர்ந்து ஒரு சின்ன பிக்னிக் போகப்போறோம். நீதான் கார் கொண்டு வரணும். அப்பா கிட்ட நான் போனில சொல்றேன். வந்துடுடா… ஓகே..!!” என்றாள்.

“எஜமானியம்மா கூப்பிட்டா இந்த நாய் வந்து தானே ஆகணும்” என்றேன்.

“சாரிடா…. உன்னை நாயேன்னு நான் கூப்பிட்டது உனக்கு கோபம் அப்படித்தானே!! நீ என் மேல் சந்தேகப்பட்டதால்தானே நான் அப்படி கூப்பிட்டேன் ….சாரி…!!” என்றாள். அதற்குள் காலேஜ் ஹாஸ்டல் நெருங்கி விட என்னை கட்டிப்பிடித்து உதட்டோடு உதடாக முத்தம் தந்தாள். என் ஜட்டியை விலக்கி, தண்டுக்கும் கிஸ் கொடுத்தாள். “சரி பார்த்து பத்திரமா திரும்பி போ….. புதன்கிழமை மறக்காம வந்துடு” என்றாள். முதலாளியும், திங்கள் செவ்வாய் கழிந்து புதனன்று பானுவிடமிருந்து போன் வந்த விஷயத்தை என்னிடம் சொல்ல, நானும் அதி காலையிலேயே வண்டியை கிளப்பிக்கொண்டு சென்றேன். என் வருகைக்காக காத்திருந்தவள், உடனேயே வந்து காரில் பேக் சகிதம் ஏறிக்கொள்ள, அவளுடன் அவள் ஃபிரண்ட்ஸ் இருவரும் ஏறிக் கொண்டார்கள். இருவரில் ஒருத்தி ஓகே ரகம், மற்றொருத்தி மொக்கை…

“பானு எந்த இடத்துக்கு பிக்னிக் போகப்போறீங்க” என்று நான் கேட்க, “நான் சொல்ற இடத்துக்கு வண்டிய ஓட்டு” என்றவள், அவள் ஃபிரெண்டின் பண்ணை வீட்டிற்கு வண்டியை விடச்சொன்னாள். பச்சை பசேலென அமைதி சூழ்ந்த இடத்தில் இருந்த அந்த பண்ணை வீட்டிற்கு, வெளியே இருந்து யாருமே வர மாட்டார்கள். அங்கு நாங்கள் சென்றதும் கொண்டு வந்திருந்த பேக்கை திறந்து, அதிலிருந்த பீர் பாட்டில்களையும், ஸ்னாக்ஸ் பாக்கட் எல்லாவற்றையும் எடுத்து கடை விரித்தாள்.

அங்கிருந்த டிவிடி யில் ஒரு சிடியை போட, ஏதோ தமிழ் படம்தான் போடுகிறாளோ என்று எண்ணியவனுக்கு அதில் புளூஃபிலிம் ஓடுவதைக்கண்டு அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தேன். “ஆஹா…. எவ்வளவு தூரத்துக்கு முன்னேறிட்டாளுக..!! இவ இன்னைக்கு வேற ஏதோ பெரிய திட்டத்துடன் வந்திருக்கிறாள்” என்பதை புரிந்து கொண்டேன். படம் ஓட ஆரம்பித்ததுமே பானு என் மடியில் வந்து படுத்துக் கொண்டாள். பாக்கி இருவரும் என் அருகில் வந்து அமர்ந்து கொண்டனர். நான் எதிர்பார்த்தது போலவே என் பேண்ட் ஜிப்பை திறந்து, ஜட்டியை விலக்கி என் சுண்ணியை வெளியில் எடுத்து அதில் வாயை வைத்தாள். அதைக்கண்ட மற்ற கேர்ள்ஸ் இருவரும் என் சட்டையை கழட்டி என் மார்பு காம்புகளை ஆளுக்கு ஒன்றாக முத்தமிட்டார்கள். பிறகு பானுவின் மடியில் நான் படுத்து, அவளின் பெருத்த தனங்களை கையால் பிசைந்து, வாயை வைத்து பாலும் குடித்தேன்.

“மாப்ளே…. இன்னைக்கு உன் காட்டில மழைடா” என்று என் உள்மனம் குஷியாக சொல்ல, கேர்ள்ஸ் மூவருமே கணப்பொழுதில் முழு நிர்வாணமாகி, என்னையும் நிர்வாணமாக்கினார்கள். மூன்று பெண்களும் சேர்ந்து என் உடம்பில் ஒரு செ.மீ. கூட விடாமல் நக்கியே முத்தமிட்டார்கள். 69 பொஸிசனில் பானு என் மீது படுத்து அவளின் கூதியை என் வாயில் நக்குவதற்காக தந்து, என் தண்டை அவளின் வாய்க்குள் விழுங்கி சுவைத்தாள். மற்றவர்கள் தலா ஆளுக்கொரு கொட்டையை சப்பினார்கள். இப்படியாக மாறி மாறி ஒவ்வொருவராக 69.ல் என் மீது படுத்து எழுந்தார்கள்.

அடுத்ததாக துண்டு குலுக்கிப்போட்டு, யாரின் பெயர் முதலில் வந்ததோ அவளை முதலில் ஓத்தேன். அதன்படி வரிசையாக ஒவ்வொருவராக புணர்ந்தேன். ஒருத்தியை நான் ஓக்கும் போது மற்ற இருவரும் லெஸ்பியன் வேலையில் ஈடுபட்டிருந்தார்கள். அதுதான் அவர்களுக்கு கை வந்த கலையாயிற்றே…!!

ப்ளூஃபிலிமில் அவர்களின் லீலைகளை கண்டு களித்துக்கொண்டு, பீரையும் அடித்து, ஸ்னாக்ஸையும் கொரித்த படியே நாங்கள் நால்வரும் இன்பக்கடலில் முத்துக்குளித்தோம். அன்று மாலை வரை எங்களின் களியாட்டங்கள் சிறிய இடைவெளி விட்டு விட்டு தொடர்ந்தது. பானுவின் நண்பிகள் இருவரும் பானுவுக்கு ‘கன்கிராட்ஸ்’என்று வாழ்த்து தெரிவித்தார்கள். “டீ…!! உனக்கு சரியான எட்டரை இன்ஜ் பூலன் ஜோடியா கிடைச்சிருக்கான்டி….!! ஜமாய்டி…. என்றவர்கள், இனிமேல் நாங்கள் உன்னை ‘பூலன்தேவி’ன்னே கூப்பிடுவோம் என்ற பட்டப்பெயரும் அவளுக்கு சூட்டினார்கள்.

“இனிமேல் சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் கூட இவனோடு உனக்கு படுக்கலாமேடி” என்ற அவர்களின் ஆதங்கத்தையும் பானுவிடம் வெளிப்படுத்தினார்கள்.

நான் மிகவும் குஷியாக இருந்தேன். ஒன்றிற்கே லாட்டரி அடித்துக் கொண்டிருந்தவன், இப்போது ஒன்றுக்கு மூன்றாக கிடைத்திருப்பதை எண்ணி மகிழ்ந்தேன். ஒருவழியாக எங்களின் காம பிக்னிக்கை முடித்துக்கொண்டோம். நான் அவர்களை ஹாஸ்டலில் கொண்டு விட்டுவிட்டு வீடு வந்து சேர்ந்தேன். அதிலிருந்து எனக்கும் பானுவுக்கும் இருந்த தொடர்பு பன்மடங்கு பெருகி, அவளை எந்தவித தங்கு தடையில்லாமல் விரும்பியபடி ஓத்துக் கொண்டிருந்தேன். இடையிடையே அவளின் நண்பிகளையும் மகிழ்வித்தேன். அதில் மறக்க முடியாத நிகழ்ச்சி என்று சொல்லப் போனால், பானுவின் நண்பியின் ஃபார்ம் ஹவுஸில் இருந்த ஸ்விம்மிங் பூலில் குளித்ததுதான்..!!! நங்கள் நால்வரும் ஒன்றாக சேர்ந்து நிர்வாணமாகவே தண்ணீருக்குள் கிடந்தோம். மூவரையும் மாற்றி மாற்றி நீருக்குளேயே ஜலக்கிரீடை புரிந்தேன்.

இந்த நிலையில் அவளின் இன்ஜினீயரிங் படிப்பும் முடியவே, அவளை அமெரிக்க கம்ப்யூட்டர் இன்ஜினீயருக்கு திருமணம் கட்டிக்கொடுத்தார் என் முதலாளி. திருமணத்துக்கு முதல்நாள் வரை நான் அவளை போட்டேன். அதுவரை எனக்கு எந்தவித ஃபீலிங்கும் இல்லாமல் இருந்தது. ஆனால் அவள் திருமணம் முடிந்து போகும்போதுதான் ‘பாப்பா…பாப்பா’ என்று என் மனதிற்குள் கதறி விட்டேன். தனியாக இருக்கும்போது சில நேரங்களில் வாய் விட்டு ‘பாப்பா’ என்று கத்துவேன். கதறுவேன். ஆனால், என் சப்தத்தை கேட்கும் தூரத்தில் அவள் இல்லை.

இன்றும் அப்படித்தான் கத்தினேன்…… “பாப்பா ஆஆஆஆஆ……..!!!”..

“பாப்பா ஆஆஆஆஆ……..!!!”.. என்று கதறியபடியே எழுந்து அமர்ந்தேன் நான்.

“என்னங்க….. உங்களுக்கு என்னங்க ஆச்சு…?” “அது யாருங்க பாப்பா….?” தூக்கம் கலைந்த வெறுப்பில் என் மனைவி கேட்ட கேள்வி இது.

“ஹி…ஹி….ஒண்ணும் இல்லை… ஏதோ கெட்ட கனவு போலிருக்கு” என்று சமாளித்தேன் என் மனைவியை.

“கண்ட கண்ட கதைகளை எல்லாம் படிக்காதீங்கன்னு சொன்னா கேட்டாத்தானே…?”. “ஒண்ணுல உங்களுக்கு சொல்புத்தி இருக்கணும்…. இல்லாட்டி சுயபுத்தி இருக்கணும். இது ரெண்டுமே இல்லைன்னா எப்படி….? என்று எரிந்து விழுந்தாள்.

“என்னடி சொல்றே….?”

“அப்புறம் என்னங்க….!! காலைல எந்திரிச்ச உடனேயே காமலோகம் கண்ணுலதான் முழிக்கிறீங்க….!! ராத்திரி படுக்கும்போதும் காமலோகத்தை பார்த்த பிறகுதான் படுக்கறீங்க. கண்ட கண்ட கதைகளை எல்லாம் படிக்கிறீங்க. அந்த கதைகளை படித்த ஞாபகத்திலேயே படுக்கிறதாலதான், இந்த மாதிரி கெட்ட கெட்ட கனவுகளா உங்களுக்கு வருது. முதல்ல அந்த ‘சாமி’க்கு கிட்ட சொல்லி உங்களுக்கு தாயத்து மந்திரிச்சு போடணும்.

நான் எல்லாத்தையும் குறை சொல்லலை. லோகத்தில “சில நல்ல கதைகளும் இருக்கத்தான் செய்யுது. மலரின் ‘காயாத கானகத்தில்’ என்ற கதையை நானும் படிச்சிருக்கேன். அந்த பொண்ணு என்னமா அழகு தமிழில் எழுதியிருக்கா..!! காதா சார் கதை, விஜியின் கதை எல்லாம் நல்லா அறிவு பூர்வமான கதைங்கதான்…. நான் இல்லைன்னு சொல்லலை…!!! ‘கொச்சியில போட்ட கொத்து புரோட்டா’ கதையையும் என்னை படிக்க வச்சீங்க. சிரிச்சே என் வயிறு புண்ணா போச்சில்ல..!! மற்ற எழுத்தாளர்கள் எழுதிய கதைகள் கூட நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் இந்த சாமிக்கு கதையையும், மச்சானுக்கு கதையையும்தான் படிச்சாதான் உங்களுக்கு கெட்ட கெட்ட கனவா வருது. அது ஏன்?…” என்று என்னிடமே கேள்வி கேட்டாள்.

“ராத்திரி நீங்க படுக்கறதுக்கு முன்னாலே அந்த மச்சான் எழுதிய ‘பாப்பா போட்ட தாப்பா’வைத்தானே படிச்சீங்க…..!!”. “அதிலதானே இந்த ‘பாப்பா’ ன்கிற கேரக்டர் வர்றா…!! எவனோ ஒருத்தன் கதையில கத்துனதை, நீங்க ஏன்ங்க நிஜத்தில கத்தறீங்க? எந்த அளவுக்கு கதையை ஒன்றி படிச்சிருந்தீங்கன்னா இப்படி கத்தி இருப்பீங்க? ச்சே…” என்று சலித்துக் கொண்டாள்.

Previous articleஅண்ணி உறங்கி கொண்டிருக்கும்போது பாவாடையை தூக்கி குண்டிகள் விறல்விட்ட வீடியோ
Next articleகிராமத்து ஆண்டி வள்ளி – காமம் கலந்த காதல் கதை