அச்சச்சோ அர்ச்சனா!

14177

இன்று கிளம்பி தான் ஆகணும் என்ற நிலையில் மாலதி நான் கிளம்பறேன் கதவை மூடிக்கோங்க என்று சொல்ல அவர் வெளியே சென்று பார்த்து விட்டு உங்களுக்கு என்ன கிறுக்கு பிடிச்சு இருக்கா வெளியே மழை அப்படி கொட்டுது. இந்த நேரத்திலே தெரு விளக்கு கூட கிடையாது இப்போ போனா தெருவிலே ஏதாவது பள்ளத்திலே தான் விழணும். கொஞ்சம் இருங்க மழை நின்ன பிறகு போகலாம் என்றார். அவர் வெளியே சென்று பார்த்து விட்டு வந்ததால் துணி முழுக்க நனைந்து இருந்தது. இருட்டிலும் எனக்கு அது தெரிந்தது. மாலதி இப்படி ஈர துணியோட இருக்க வேண்டாம் நான் கொஞ்ச நேரம் வெளியே நிக்கிறேன் நீங்க உடையை மாத்திக்கோங்க என்றேன். மாலதி அருகே வந்து சார் உங்களுக்கு கண்டிப்பா கிறுக்கு தான் பிடிச்சு இருக்கு. இப்போ நீங்க வெளியே போனா நனைய மாட்டீங்களா அப்போ எந்த உடையை மாற்ற போறீங்க இங்கேயே இருங்க நான் என் சேலை ஒன்றை எடுத்து வந்து அறைக்கு நடுவே திரை சீலையா கட்டி விட்டு அப்புறம் உடை மாற்றி கொள்கிறேன். என்று சொல்லி விட்டு பெட்டியில் இருந்து ஒரு நைலான் புடவையை எடுத்து அதை ஸ்க்ரீன் போல அறைக்கு குறுக்கே காட்டினா.

நான் கொஞ்ச நாள் தள்ளி நடக்க இருப்பது இன்றே நடந்து விடுமோ என்ற எதிர்பார்ப்பில் திரைக்கு இந்த பக்கம் உட்கார்ந்து இருந்தேன். சிம்னி வெளிச்சத்தில் திரைக்கு அந்த பக்கம் மாலதி அவரின் நனைந்த உடையை ஒவ்வொன்றாக கழட்டுவது நிழலாக எனக்கு காட்சியானது. என் கவனமெல்லாம் அந்த காட்சியில் லயித்து இருக்க பலமான காற்று அடித்து வாசல் கதவு திறந்து கொண்டதை கவனிக்கவில்லை. காற்று பலமாக இருந்ததால் சரியாக கட்டப்படாத திரை அவிழ்ந்து கீழே விழுந்தது. மறுபுறம் மாலதி பிராவை அணிந்து கொண்டிருக்க ஒரு பக்கம் அணியாமல் இருந்ததால் என் வாழ்க்கையின் முதல் முலை தரிசனத்தை பார்த்து வாய் அடைந்தேன். மாலதிக்கு எச்சரிக்கை செய்ய கூட வாய் பேசவில்லை. எனக்கு ஒண்ணு புரியவில்லை மாலதிக்கு திரை கழண்டு விழுந்தது தெரியாமலா இருக்கும் தீடீரென்னு காற்று வரும் போது அது கவனிச்சு இருக்கணுமே அப்போ அவங்க தெரிஞ்சே தான் இருக்காங்களான்னு. ஆனா அப்படி இருக்காது எனக்கு தான் கெட்ட எண்ணம் அவங்க அபப்டி இது வரை நடந்துக்கவில்லை என்று நானே முடிவு செய்தேன். என் மேல் இருக்கும் மரியாதையை இப்போவே குறைத்து கொள்ள கூடாதுனு நினைத்து ஏதோ அப்போ தான் திரை கழண்டது போல எழுந்து சென்று தாய் எடுத்து மீண்டும் கட்டி விட்டேன். மழை இன்னும் அதிகமாக கொட்ட துவங்கியது.

மாலதி உடையை மாற்றி கொண்டு திரையை கழட்டி விட்டு என்ன சார் இது இந்த நேரத்திலே இபப்டி மழை கொட்டுது நீங்க வேறே நாளைக்கு ஊருக்கு போகணும்னு சொல்லறீங்க தூங்கலேன்னா எபப்டி ஊருக்கு போவீங்க உங்களாலே அப்படியே நாற்காலியில் உட்கார்ந்தே தூங்க முடியுமா என்று கேட்க நான் பரவாயில்ல மாலதி இன்னும் கொஞ்ச நேரத்தில் மழை விட்டுடும் நீங்க வேணும்னா ரஞ்சித் பக்கத்திலே படுங்க என்றேன். அதுக்கு இல்லை சார் நீங்க இருக்கும் போது நான் தூங்கறது நல்லா இருக்காது. இப்படி மழை பெய்தா நாளைக்கு பள்ளிக்கு விடுமுறை விட்டுடுவாங்க அவன் வீட்டிலே தானே இருப்பான் எனக்கு வேலை முடிச்சு ஓய்வு இருக்கும் போது அசந்தா போச்சு. வேணும்னா சூடா கஞ்சி போட்டு கொடுக்கவா என்று கேட்க நான் ஏற்கனவே என் கஞ்சி சூடா வெளியே வந்து நேரம் ஆச்சு என்று நினைத்து கொண்டேன்.

சார் எவ்வளவு நேரம் தான் இப்படி உட்கார்ந்து இருக்க போறீங்க உங்களுக்கு பல்லாங்குழி ஆட தெரியுமா என்று கேட்க நான் சின்ன வயசுலே ஊரிலே ஆடியது மாலதி எல்லாம் மறந்து போச்சு என் இப்போ ஆடலாமா பல்லாங்குழி இருக்கா என்றதும் மாலதி சின்ன குழந்தை போல சென்று எடுத்து வந்தார். இருவரும் தரையில் உட்கார மாலதி சார் புளியாங்கொட்டை இல்லை கல்லு வச்சு தான் ஆடணும் என்று சொல்ல நான் சரி அடுத்த முறை வரும் போது நான் கொட்டை எடுத்து வரேன். கொட்டை வச்சு ஆடும் போது தான் விளையாட்டுக்கே ஒரு மதிப்பு வரும். நீங்களும் உங்க கணவரும் ஆடி பழக்கம் இருக்கா என்றதும் மாலதி கல்யாணம் ஆன புதுசுலே இபப்டி தான் ஒரு நாள் நல்ல மழை பெய்த போது நான் வற்புறுத்தி ஆட வச்சேன். நீங்க கேட்டதும் நினைப்பு வருது அன்னைக்கு கூட இப்படி தான் மழையிலே நனைஞ்சுட்டேன் என்ன அன்னைக்கு இப்படி திரை எல்லாம் போட்டு உடை மாற்றல நானும் அவரும் மட்டும் தானே இருந்தோம் அவர் திரை போட கூடாதுனு ஒரே அடம் எனக்கும் அவர் தானே என்று இருந்ததால் சரி இப்போ அது ஏன் பேசணும் என்று பேச்சை மாற்ற எனக்கு தோன்றியது கண்டிப்பா மாலதி உடையை கழட்டி இருப்பார் வேறு உடை அணிய அவர் விட்டு இருக்க மாட்டார் அந்த காட்சியை கற்பனை செய்து பார்க்கும் போதே உடம்பு எல்லாம் சூடேறியது.

மாலதி நான் என்ன நினைத்து கொண்டிருக்கிறேன் என்று தெரியாமல் சார் ஆட ஆரம்பிக்கலாம் இந்தாங்க உங்க கல்லு என்று என் கையை பிடிச்சு கல்லை கையில் வைக்க நான் ஏற்கனவே அவங்க கையை பிடிச்சு எழுத சொல்லி குடுத்து இருந்தாலும் இப்போ அவங்க என் கையை பிடிச்சது ஒரு தனி சுகத்தை குடுத்தது. நான் சரி மாலதி எனக்கு தெரியலைனா சொல்லி குடுங்க பாருங்க என் ஆட்டத்தை என்றேன். மாலதி சார் என் கிட்டே குழி விளையாட்டில் நீங்க ஜெயிக்க முடியுமா நான் குழியில் போட்டு எடுக்கறத நீங்க சரியா பார்க்க கூட முடியாது அவ்வளவு வேகமா ஆடுவேன். இதே மாதிரி என் வீட்டுக்காரர் கூட சவால் விட்டு இருக்கார். அப்புறம் அவரே தோல்வியை ஒப்புக்கொண்டு விட்டார். சரி ஆட்டத்தை ஆரம்பீங்க. நான் கல்லை ஒவ்வொரு குழியா போட்டு கிட்டு வர அவங்க பக்கம் இருக்கிற குழி வெளிச்சம் கம்மியாக இருந்ததால் எனக்கு சரியா தெரியல அதனால் குழியை விட்டு கல்லை வெளியே போட்டேன். அவங்க ரெண்டு மூணு முறை எடுத்து குழிக்குள்ளே போட அடுத்த முறையும் நான் தரையில் போட சார் என்ன நீங்க சரியாவே போட மாட்டேங்கறீங்க என்றார். நான் வெளிச்சம் போதல அது தான் நீங்க உங்க கையாலே பிடிச்சு ஒரு முறை குழிக்குள்ளே போட்டுட்டீங்கனா அப்புறம் நானே சரியா குழிழை பார்த்து போடறேன். மாலதி சரி குடுங்க என்று என் கையை பிடித்து அவங்க பக்கம் இருந்த குழியில் கல்லை போட நான் என்ன மாலதி இப்போ குழிக்குள்ளே சரியா விழுந்ததா என்று கேட்க அவங்க அதுக்காக எல்லா முறையும் நானே பிடிச்சு என் குழிக்குள்ளே நானே போட்டுக்க மாட்டேன் அடுத்த முறை தரையில் போட்டா அந்த கல்லு ஆட்டத்தில் இருந்து விலக்கப்படும் என்றார்.

தற்கு பிறகு என் முறை வந்த போது நான் சரியாக குழிக்குள் போட்டு ஆடினேன். மாலதி என் பக்கத்து குழிக்குள்ளே கல்லை போடும் போது ஒரு கல்லு எகிறி மடித்து இருந்த என் காலுக்கு நடுவே விழுந்தது. நானே அதை எடுத்து குடுத்து ஆட்டத்தை தொடர்ந்து இருக்கலாம் ஆனால் எனக்குள்ளே இருந்த சைத்தான் அரவிந்த் இப்போ உனக்கு ஒரு வாய்ப்பு கல்லை நீ எடுக்காதே மாலதி எடுக்கட்டும் அப்போ கண்டிப்பா இருட்டில் அவ கல்லை தேட உன் காலுக்கு நடுவே தேடுவா ஏற்கனவே உன் சுன்னி முறைச்சுக்கிட்டு இருக்கு அது மேலே அவ கை பட வாய்ப்பு இருக்கு அப்புறம் அவ என்ன செய்யறா பார்க்கலாம்னு போதிக்க நான் மாலதி என்ன தோற்று விட்டீர்களா ஆட்ட விதிப்படி அடுத்த கல்லை நீங்க அடுத்த குழியில் போட முடியாது இந்த கல்லு எடுத்து போட்டுட்டு அப்புறம் தான் தொடரனும் என்று சொல்ல அவரும் சரி எடுத்து குடுங்க என்று கேட்க என்ன மாலதி நீங்களே ரூல் சொல்லறீங்க நீங்களே அதை மீறவும் செய்யறீங்களே என்ன சொன்னீங்க அடுத்த வாட்டி கல்லு கீழே விழுந்தா நானே தான் எடுத்து ஆடணும்னு இப்போ உங்க கல்லு மட்டும் நான் எடுத்து குடுக்கணுமா ஒண்ணு நீங்களே எடுத்து விளையாட்டை தொடருங்க இல்லை தோல்வியை ஓத்துக்கோங்க என்றேன். பெண்களுக்கு தான் தோல்வியை ஒத்து கொள்ள மனசு வரவே வராதே. அதனால் அவங்க இடத்தில் இருந்தே எக்கி கையை என் கால் நடுவே விட்டு கல்லை தேட முதல் முறையே அவங்க கை என் பாண்ட் மேலே முட்டி கிட்டு இருந்த சுன்னியை தான் உரசியது. மாலதிக்கு தெரியாதா சுண்ணியின் உரசல் அதனால் அதை தவிர்த்து விட்டு கல்லை தேட ஆரம்பிக்க நான் மெதுவா கல்லு இருந்த பக்கம் நகர்ந்து கொண்டேன். மீண்டும் மாலதி கையில் என் சுண்ணியின் நுனி தான் உரசியது அவர் என்ன சார் எல்லா பக்கமும் தேடிட்டேன் கல்லு காணலையே என்று கையை எடுத்து விட்டார். நான் அதில் இருந்து புரிந்து கொண்டது மாலதி இன்னும் அந்த விளையாட்டுக்கு தயாராகவில்லை என்பதை. நான் அவசரப்பட்டு காரியத்தை கெடுக்க வேண்டாம்னு முடிவெடுத்தேன். பல்லாங்குழி ஆட்டம் தொடரனும் என்பதால் நானே என் கால் கிட்டே இருந்த கல்லை எடுத்து மாலதி இங்கே இருக்கு என்று குடுத்தேன். ஆட்டமும் தொடர்ந்தது.

மணியை பார்த்தேன் பன்னிரெண்டை தாண்டி இருந்தது. மழை குறைந்து இருந்தது. இருந்தாலும் இந்த நேரத்தில் தெருவில் நடந்து வீட்டிற்கு செல்ல லேசா ஒரு பயம். அதுக்கு ரெண்டு காரணம் தெருவில் நாய் தொல்லை இருக்கும் அது மட்டும் இல்லை எனக்கு பேய் பயமும் இருக்கு. நான் நேரத்தை பார்ப்பதை பார்த்து மாலதி புரிந்து கொண்டிருக்கணும் எனக்கு விளையாட்டு போர் அடித்து விட்டதுனு. சார் விளையாட்டு பிடிக்கலையா சரி நிறுத்தி விடலாம் என்று எடுத்து ஓரம் வைத்தாள். மாடு கத்த மாலதி மழை நின்னுடுச்சு சார் என்று சொல்ல நான் எப்படி சொல்லறீங்க வீட்டுக்குள்ளே இருந்துகிட்டே என்று கேட்டேன். அது தான் கற்பகம் குரல் குடுத்தாளே என்றார். நான் சிரித்து கொண்டு ஒரு மாதிரி உங்க கற்பகத்தோடு சந்தோஷமா இருக்கறீங்க என்றேன். மாலதி சார் இருக்கிறதை வச்சு சந்தோஷமா இருக்க எனக்கு சின்ன வயசில் சொல்லி குடுத்து இருக்காங்க அதுக்காக என் கணவர் கூட ருக்கிற சந்தோஷம் கற்பகம் கூட வருமா என்று சொல்ல நான் அய்யோ நான் அப்படி சொல்லல அந்த சந்தோஷம் வேறு இந்த சந்தோஷம் வேறு தான் நான் சொல்ல வந்தது பேச்சு துணை கூட இல்லாம இருக்கலே என்று தான். சொல்லிக்கிட்டு இருக்கும் போதே மழை நின்றதால் மின்சாரம் வந்தது திடீரென்று மின்சாரம் வந்ததால் நான் அவசரமாக என் கால்களை சேர்த்து வைத்து அடஜஸ்ட் செய்து உட்கார்ந்தேன். மாலதியும் அருகே இருந்த துண்டை எடுத்து அவங்க மாராப்பாய் போட்டு கொண்டார்.

மின்சாரம் வந்த பிறகு அங்கே இருப்பது நல்லா இருக்காது என்று சரி மாலதி நான் கிளம்பறேன் நாளைக்கு ஒரு எட்டு இல்ல ஒன்பது மணிக்கு வந்துடுவேன் சாப்பாடு செய்ய வேண்டாம் நான் அங்கேயே சாப்பிட்டுவிட்டு தான் வருவேன் என்று எழுந்திருக்க மாலதி சாரி நடுநிசியிலே வீட்டில் இருந்து ரெண்டு தான் வெளியே போகும் ஒண்ணு பேய் இன்னொன்னு மார்கழி மாசத்தில் வீட்டு நாய் என்று சொல்ல நான் கொஞ்ச நேரம் முன்பு நினைத்ததை அப்படியே சொல்லறாளே ஆனா ஒரு வித்தியாசம் மார்கழி மாசம் என்று சொல்லி இருக்கா இனிமே வெளியே போவது எனக்கு தான் அசிங்கம் என்று மீண்டும் அமர்ந்தேன்.

Previous articleஎன் மனைவி திவ்யாவும் நீக்ரோவும்
Next articleபிக்பாக்கட்” கபாலி “