Tamil Maja Stories மாம பொண்ணுடன் மஜா

5416

என்னுடைய கிராமத்தில் இருந்து படப்பைக்கு சைக்கிளில் சென்று அங்கிருந்து பஸ் பிடித்து தாம்பரம் சென்று என்னுடைய சீனியர் அட்வகேட் ஆபீசுக்கு போக வேண்டி அவசரம் அவசரமாக படப்பைக்கு சைக்கிளில் சென்றுக் கொண்டு இருந்ததால் எதிரே வந்த காரை பார்க்கவில்லை. கார் அதிவேகமாக வந்ததால் என்னை சிறிது உராயித்து விட்டு தன் பயணத்தை தொடர்ந்தது. நான் சிறிது தடுமாறி சைக்கிளில் இருந்து கீழே விழுந்து, எழுந்து காரில் யார் பயணிக்கிறார்கள் என்பதை பார்க்காமல் மீண்டும் என் சைக்கிள் பயணத்தை தொடர்ந்தேன். என்னை உராயித்து விட்டு சென்ற கார் சிறிது தூரம் சென்று நின்றது. அதில் இருந்தவர்கள் என்னைப் பார்த்து ஐய்யா வௌவால் பறக்குது என்று கிண்டல் அடித்த பெண் குரல் மட்டும் என் காதில் ஒலித்தது.

நான் அவை எதையும் கேட்கும் நிலையில் இல்லை. சீனியர் ஆபிசுக்கு போய் நேரத்தில் சேரவேண்டும் என்ற எண்ணத்தில் பறந்துக் கொண்டு இருந்தேன். அன்று மாலை வீட்டிற்கு திரும்பியதும், டேய் ராமு, பெரிய ஜமீன்தாரும், அவருடைய பேத்தியும் ஊருக்கு வந்து இருக்காங்க. பெரிய ஜமீன்தாருக்கு அறுபதாவது பிறந்தநாளை கொண்டாட இருவரும் இப்போ வந்து இருக்காங்க. சின்ன ஜமீன்தாரும், அவருடைய மனைவியும் நாளை மறுநாள் வருவதாகவும் கூறினாங்க. நீ அவங்க வீட்டுக்கு போய் நலம் விசாரித்து விட்டு வாடா என்றாங்க என்னுடைய அம்மா.

ம்ம் சரிம்மா, நாளைக்கு காலையில் ஆபிசுக்கு போவதற்கு முன்னால் போய் பேசிவிட்டு வருகிறேன் என்றேன்.

சரிடா ராமு, நாளைக்கு காலையில் சீக்கிரம் புறப்பட்டு போய் அவங்களை பார்த்து பேசிட்டு அப்புறம் ஆபிசுக்கு போ என்றவாறு உள்ளே சென்று எனக்கு காபி கொண்டு வந்து கொடுத்தாங்க.

ம்ம் சரிம்மா, அப்புறம் அம்மா மாமாவையும், மைதிலியையும் பார்த்து பேசிட்டு வந்துடுறேன் சீக்கிரம்மா.

ஆகட்டும்டா. சீக்கிரம் திரும்பிடுப்பா.

ஐயோ, இது யாரு ராமுவா, வா வா இப்போதான் வெளியில போறதுக்கு தயாராகி இருக்கேன். சரி சரி வா வா எப்படி இருக்கே? வீட்டுல எல்லாரும் சுகம்தானே.

ஆமா, மாமா எல்லாவரும் நல்ல சுகம். நீங்க எப்படி இருக்கீங்க? மைதிலி எப்படி இருக்கா?

நான் நல்ல சுகம். மைதிலி பத்தி அவகிட்ட கேட்டுக்கோ, நான் கொஞ்சம் வெளியில போயிட்டு வந்துடுறேன். நீ மைதிலிகிட்ட பேசிக்கிட்டு இரு ராமு.

ம்ம் சரி மாமா. மைதிலி என்ன பண்ணிக்கிட்டு இருக்கா.

மைதிலி, மைதிலி இங்கே ராமு வந்து இருக்கான். அவன் கிட்ட பேசிக்கிட்டு இரு, நான் இப்போ வந்துடுறேன்.

சரி அப்பா. ம்ம் எப்போ வந்தீங்க ராமு. நல்லா இருக்கீங்களா.

ம்ம் இப்போதான் வந்தேன் மைதிலி, நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்கே.

ம்ம் நல்லா இருக்கேன் ராமு. சோபாவில் இருங்க காபி கொண்டுவரேன்.

இந்தாங்க ராமு காபி என்றவாறு, மேலும் ம்ம் சின்ன வயசுலே இருந்து உங்களுக்காக காத்து இருக்கேன். எப்போ தான் விடிவுகாலம் வருமோ.

என்ன மைதிலி, நீ கூட எப்படி பேசுறே என்றவாறு அவளை இழுத்து என்பக்கத்தில் அமர்த்தி மைதிலியை கட்டிப் பிடித்தேன். அவளும் என்னை கட்டித் தழுவினாள்.

ராமு வாராவாரம் வரீங்க ஏதோ பேசிவிட்டு நீங்கள் சூட்டை தணித்துக்கொண்டு, எனக்கும் கொஞ்சம் தணித்துவிட்டு போறீங்க. இந்த கழுத்தில் மூணு முடிச்சி எப்போ தான் போடபோறீங்களோ எனக்கு தெரியலை.

எல்லாம் சீக்கிரம் நல்ல காரியம் நடக்கும் என்றவாறு அவளுடைய இதழ்களில் என் இதழ்பதித்து ஆழமான முத்தம் பதித்தேன்.

ம்ம் இப்படித்தான் என் வாயை மூடிவிட்டு காரியத்தை சாதித்துக் கொள்ளுறீங்க ராமு.

சரி சரி மைதிலி உங்க அப்பா வரதுக்கு முன்னாடி ஆகட்டும் என்றவாறு அவளை அழைத்துக் கொண்டு படுக்கை அறைக்கு அழைத்துக்கொண்டு சென்றேன்.

மெல்ல மெல்ல அவளுக்கு முத்தம் கொடுத்தவாறு அவளுடைய முந்தானையை விலக்கி கோபுர கலச தரிசனத்தை கண்ணுற்றேன். மெல்ல அவற்றை வருடியவாறு முத்தம் கொடுத்துக் கொண்டு இருந்தேன். சிறிது நேரம் அவ்வாறு இருந்த என்னை விலக்கிய மைதிலி என்னுடைய டீ-ஷர்ட்டை கழட்டி என்னுடைய மார்பில் தன் கன்னத்தை வைத்து என்னை கட்டிப் பிடித்துக்கொண்டு சிறிது நேரம் இருந்தவள் என்ன நினைத்தாளோ தெரியவில்லை.

திடீரென்று எழுந்து தன்னுடைய ஜாக்கெட், பிரா ஆகியவற்றை கழட்டி பாதி அம்மணமாக என்னை கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்தவாறு படுக்கையில் என்னை கிடத்தி என் மேல் ஏறி தன்னுடைய முலைகளை என் மார்பில் பதியவைத்து அழுத்தி கட்டிப் பிடித்துக் கொண்டாள். முலைகள் என்னுடைய மார்பை கிழித்துக் கொண்டு முதுகு பக்கம் வந்துவிடுமோ என்ற அளவுக்கு அழுத்தி பிடித்தாள். சிறிது நேரம் அவ்வாறு இருந்த மைதிலியை மெல்ல படுக்கையில் மல்லாக்க படுக்க வைத்து அவளுடைய முலைகளை வருடியவாறு, என்ன மைதிலி வாராவாரம் உன்னுடைய முலைகள் மெருகேறி வருகின்றன என்றேன்.

ம்ம் ஐயாவோட சில்மிஷம் தான் அதற்கு காரணம் என்றவாறு என்னை முத்தம் இட்டாள் எனக்காக எல்லாத்தையும் வாராவாரம் கொடுத்து என்னுடைய லைசென்சுக்கு காத்துகிட்டு இருக்கும் என் மனதிற்கு உகந்தவள். நான் மெல்ல அவளுடைய கொசுவங்களை பிடித்து கொஞ்சம் கொஞ்சமாக மைதிலியின் இடுப்பில் இருந்து நீக்கி புடவைக்கு விடுதலை கொடுத்தேன். மெல்ல மெல்ல அவளுடைய பாவாடையை தூக்கி அவளுடைய மர்ம பிரதேசத்தில் என் வாய் பிரவேசம் நடந்தேறி மைதிலியின் பருவமேட்டை நாவினால் தடவினேன்.

ம்ம் அப்பா, ஐயோ என்றவாறு தன்னுடைய கால்களால் என்னுடைய தலையை இறுகப் பிடித்துக் கொண்டாள். என்னுடைய கைகள் பாவாடை முடிச்சை அவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வெற்றியும் கண்டது. இப்போது மைதிலி மெல்ல தன்னுடைய இடுப்பை தூக்கி பாவாடையை நீக்க வழிவகை செய்தாள்.

அம்மணமான மைதிலியை வாராவாரம் பார்த்தாலும் எனக்கு மேலும் மேலும் இன்பம் தான் உண்டானது. அவள் மேல் எப்போதும் வெறுப்பு உண்டாகவில்லை. அவள் மெல்ல எழுந்து என்னுடைய வேட்டி மற்றும் ஜட்டியை கழட்டி என்னை அம்மணம் ஆக்கி ஊம்பத் தொடங்கினாள் என்னுடைய தம்பியை.

என்னவன் மைதிலி ஊம்ப ஊம்ப மேலும் மேலும் விரைக்க தொடங்கினான். சிறிது நேரம் ஊம்பியவள் மெல்ல கட்டிலில் மல்லாக்க படுத்து ராமு நீ நக்கு என்னோடதை என்றாள். அவளுடைய சாமானின் மேல் நன்றாக கருமையானபுதர் மண்டிக்கிடந்தது. அது அவளுடைய சாமானை பாதுகாக்கும் காவலன் போல என் கண்களுக்கு தென்பட்டது. மேலும் அவள் அக்குளில் முடி நிறைந்து காணப்பட்டது.

அது மேலும் என்னுடைய உணர்ச்சியை தூண்டியது. மெல்ல அவளுடைய கால்களை அகட்டி வைத்து அவளுடைய பருவமேடு, வெடிப்பு, அவளுடைய புழை என அவளுடைய அந்தரங்க பகுதிகளை நாவினால் சிறிது நேரம் விளையாடினேன். பிறகு என்னுடைய வலது கையின் ஆட்காட்டி விரலை புழையின் உள்ளே சிறிது செலுத்தி புழையின் மேல் பாகத்தை தடவினேன். அங்கு என் விரலுக்கு ஒரு மென்மையான பகுதி தட்டுப்பட்டது. அதை தடவ தடவ மைதிலி உணர்ச்சி மேலீட்டால் துடித்தாள்.

சிறிது நேரம் இவ்வாறு விளையாடிய நான் மெல்ல என்னுடைய தம்பியை அவளுடைய புழையின் வெடிப்பில் தடவினேன். மேலும் அவள் உணர்ச்சி மேலீட்டால் பெருமூச்சு விட்டவாறு உடலை முறுக்கினாள். நான் மெல்ல என்னுடைய தம்பியை அவளுடைய புழையின் துவாரத்தில் வைத்து அழுத்தினேன்.

அவளுடைய புழையில் ஊறியிருந்த புழைதிரவம் என்னுடையவனை மெல்ல மெல்ல வழுக்கியவாறு உட்கொண்டது. இப்போது என்னவன் அவளுடைய புழையில் மறைந்துக் கொண்டு இருந்தான். நான் மெல்ல என்னுடைய இயக்கத்தை ஆரம்பித்தேன். மைதிலியும் மெல்ல மெல்ல அவளுடைய இடுப்பை தூக்கி என்னுடைய இயக்கத்திற்கு சுருதி சேர்த்துக் கொண்டு இருந்தாள். எங்களுடைய இந்த இயக்கம் ஒரு சிறு கச்சேரி நடப்பது போல சுருதி லயத்துடன் நடந்துக் கொண்டு இருந்தது.

சிறிது நேரம் இவ்வாறு இருவரும் இயங்கிக் கொண்டு இருக்கும் போது ஒரே சமயத்தில் இருவரும் உச்சம் அடைந்து தத்தம் திரவங்களை வெளிப்படுத்தினோம். சிறிது நேரம் அப்படியே படுத்து களைப்பாறி எழுந்து உடையணிந்து வெளியில் வரும் சமயத்தில் மைதிலியின் அப்பா வீட்டிற்கு திரும்பி வந்துக் கொண்டு இருந்தார்.

நாங்கள் இருவரும் ஏதும் அறியாதவர்கள் போல அவருடன் சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்தோம். மைதிலியின் அப்பா சிறிது காபி வேண்டும் என்று கேட்டார். நானும், எனக்கு கொஞ்சம் காபி வேண்டும் என்று கேட்டேன். மைதிலி என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டே அடுக்களைக்கு சென்று காபி தயாரித்துக் கொண்டு வந்தாள். மைதிலி காபி தயாரித்துக் கொண்டு வருவதற்குள் அவளுடைய அப்பா மெல்ல என்னிடம் என்ன ராமு இந்த வாரம் கோட்டா முடிந்துவிட்டதா என்று சிரித்தவாறு கேட்டார்.

சீ போங்க மாமா இப்படி எல்லாம்மா கேட்பீங்க என்றேன். அதுக்கு இல்லை ராமு நீ எப்ப வேணாலும் அவ கூட சேரலாம், ஆனா சீக்கிரம் இந்த விவாகரத்துக்கு ஒரு முடிவு வேணும் என்றார் மைதிலியின் அப்பா. சீக்கிரம் முடிவு ஆகும் மாமா என்றவாறு மைதிலி கொண்டுவந்த காபி குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தேன்.

வீட்டின் ஹாலில் அம்மா, அக்கா, அவளுடைய கணவர், என் தங்கை, என் தம்பி என எல்லாரும் அமர்ந்து ஏதோ பேசிக் கொண்டு இருந்தனர்.
நான் உள்ளே நுழைந்ததும், இதோ வந்துட்டான் அவன் கிட்டேயே கேட்கலாம் என்றார் என்னுடைய அக்காவின் கணவர்.
நான் என்ன என்று கேட்டேன் அம்மாவைப் பார்த்து.
டேய் எல்லாம் உன்னோட கல்யாணம் பத்தி தான் பேசிக்கிட்டு இருந்தோம். உனக்கு நல்ல வரன் வந்து இருக்குது. நல்ல இடம், வசதியான குடும்பம். உன்னோட அபிப்ராயம் என்ன. இன்னும் மைதிலி முந்தானை பின்னாடி தான் போவியா சொல்லு.

என்னம்மா பேசுறே நீ. மைதிலி உன்னோட அண்ணன் பொண்ணு. சின்ன வயசுல இருந்து அவதான் என் பொண்டாட்டின்னு பேசிட்டு இப்போ இப்படி பேசுறே. இப்போ நான் ஒண்ணும் பேசுறதுக்கு இல்லை. கொஞ்சம் பொறுங்க, பெரிய ஜமீந்தார் பிறந்தநாள் முடியட்டும் அப்புறம் பேசலாம் எல்லாம் என்றேன்.

அதுவும் சரிதான். அந்த பிறந்தநாள் விழாவில் தான் உன்னுடைய கல்யாணம் பத்தி சொல்ல போறாங்க. அதுக்கு அப்புறம் நீ என்ன பண்ணுறேன்னு பார்க்குறேன் என்று சொன்னாங்க அம்மா.
எனக்கு என்னவென்று ஒண்ணும் புரியலை அப்போ. மறுநாள் காலையில் தான் கொஞ்சம் புரிந்தும் புரியாமலும் தெரிந்தது.

என்ன அண்ணே என்ன விஷேசம் ஜமீந்தார் வீட்டுல என்றவாறு ஜமீந்தார் வீட்டு வேலைக்காரனிடம் கேட்டவாறு ஜமீந்தார் பங்களாவினுள் நுழைந்தேன். எல்லாம் நல்ல விசேஷம் தான், ஜமீன்தாரும், அவருடைய பேத்தியும் வந்து இருக்காங்க. அடுத்த வாரம் பெரிய ஜமீன்தாருக்கு அறுபதாவது பிறந்த நாள் விழா அதைக் கொண்டாட எல்லாவரும் வாராங்க அதுதான் இங்கே விஷேசம். மேலும், தோட்டத்தில் இருக்கிற மூன்று மின்சார பல்புகள் பழுது அடைந்து இருக்கிறது. கொஞ்சம் மாற்றிவிட்டு போ ராமு என்றார்.
சரி அண்ணே, புது பல்புகள் கொண்டு வாங்க சீக்கிரம் மாற்றிவிட்டு, அப்புறம் பெரிய ஐயாவை பார்த்துவிட்டு, ஆபிசுக்கு போகணும், சீக்கிரம் கொண்டுவாங்க என்றேன்.

இதோ ராமு இங்கேயே இருக்கு, நீ எப்படியும் இன்னைக்கு ஐயாவை பார்க்கவருவே என்று நினைத்து இங்கயே கொண்டு வந்து வைத்து இருக்கிறேன் என்றவாறு அங்கு வைத்து இருந்த பல்புகளை என்னிடம் கொடுத்தார். நானும் தோட்டத்தில் இருந்த மின்சார கம்பத்தில் ஏறி பல்புகளை மாற்றிக் கொண்டு இருக்கும் போது, பெரிய ஜமீன்தாரும், அவருடைய பேத்தியும் என்னை பார்த்து சிரித்தவாறு ஏதோ பேசிக் கொண்டு இருந்தனர். நான் பல்புகளை மாற்றி முடித்தவுடன் என்னை அவர்கள் அழைப்பதாக வேலைக்காரன் கூறினார். நான் மெல்ல அவர்கள் இருந்த இடத்திற்கு சென்று வணக்கம் அய்யா என்றேன்.
ம்ம் வணக்கம், என்ன ராமு எப்படி இருக்கே? உன்னோட வக்கீல் வேலையெல்லாம் எப்படி போகுது? என்றவாறு என் அருகில் வந்து என்னை கட்டிப்பிடித்துக் கொண்டு கேட்டார் பெரிய ஜமீந்தார்.

அய்யா புண்ணியத்தில் நல்லா இருக்கேன், வேலையும் சுமாரா போகுதுங்க என்றேன் கைகளை கூப்பியவாறு. பின் என்னிடம், இது பிரபாவதி என்னுடைய பேத்தி என்று அவளை எனக்கு அறிமுகப்படுத்தினார். நானும் வணக்கம் தெரிவித்தேன் பிரபாவதிக்கு. அவளும் பதிலுக்கு வணக்கம் தெரிவித்தாள் என்னைப் பார்த்து சிரித்தவாறு.

அப்பா, என்ன அழகு பிரபாவதி, பார்த்த மாத்திரத்தில் நான் மயங்கி கீழே விழுந்துவிடுவேன் என்று தோன்றியது. அழகான நீண்ட முகம், குறுகுறு கண்கள், நீண்ட மூக்கு, மெல்லிய செவ்வறியோடிய இதழ்கள், முத்துப் போன்ற பற்கள், சங்கு போன்ற கழுத்து, நெடுநெடுவென்று வளர்ந்து அதில் காய்த்து குலுங்க வேண்டிய இடத்தில் அளவாக காய்த்து குலுங்கும் முலைகள், தட்டையான வயிறு, அடிவயிற்றுப் பகுதியில் அழகான தொப்புள், அதற்கு கீழே அவள் புடவை கட்டியிருந்ததால் அதனுள் இருந்த அங்க லாவண்யங்களை என்னால் விவரிக்க இயலவில்லை. அவளை பார்ப்பவர்கள் உடனே பாத்ரூம் போகாமல் வேறுவேலை பார்க்கமாட்டர்கள். அந்த அழகை பார்பவர்கள் கண்டிப்பாக பாத்ரூம் போய் கைமைதுனம் செய்து தங்களுடைய ஆண்மையை சிறிது அடக்கிய பிறகே வேறு வேலை பார்க்க முடியும் அதுதான் அப்படி சொன்னேன். என்னவனும் அதற்கு சளைத்தவன் இல்லை. நானும் பாத்ரூம் சென்று ஒருவாறு வெள்ளையனை வெளியேற்றி விட்டு தான் என்னுடைய அலுவலகம் சென்றேன்.

அன்று மாலை அலுவலகத்தில் இருந்து நேராக மாமாவின் வீட்டிற்கு சென்றேன். அலுவலகத்தில் சிறிது மனக்கஷ்டம் ஏற்பட்டது அதை மாமாவுடனும், மைதிலியுடனும் பங்கிட்டு கொண்டு சிறிது ஆசுவாசப் படலாம் என்று அங்கே சென்றேன். என்னைக் கண்டதும் ஆவலுடன் வரவேற்கும் இருவரும், அந்த ஆவலைக் காண்பிக்காமல் ஏதோ விட்டேற்றியாக இருந்தனர். நான் உள்ளே சென்றதும், மைதிலி என்னிடம் ஏதும் பேசாமல் உள்ளே சென்று விட்டாள். மாமா என்னருகில் வந்து, ராமு இனிமேல் தயவு செய்து இங்கே வராதே. எனக்கு ஒரு வயதுக்கு வந்த மகள் இருக்கிறாள். இதுநாள் வரை நீங்கள் இருவரும் எப்படி இருந்தீர்கள் என்பது எனக்கும் தெரியும், உனக்கும் தெரியும். ஆனால், இதற்கு மேல் நீ இங்கே வராதே. கடவுள்விட்ட வழி எங்களுக்கு என்று ஏதோதோ பேசிக்கொண்டு இருந்தார்.

நான் என்னவென்று கேட்டேன். அதற்கு பதில் சொல்லாமல் அவர் வெளியே சென்றுவிட்டார். மைதிலியை பார்த்தேன், அவளும் உள்ளே சென்று கதவை தாழிட்டுக் கொண்டு அழுவது என் காதில் கேட்டது.

அலுவலகத்தில் ஏற்பட்ட மனக்கஷ்டம், மாமாவின் வீட்டில் ஏற்பட்ட மனக்கஷ்டம் என்று ஒருவாறு மனதில் திருப்தி இல்லாமல் என் வீட்டிற்கு சென்றேன். அங்கே மீண்டும் அனைவரும் சேர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர். எனக்கு என்னவென்று ஒண்ணும் புரியவில்லை.
நான் உள்ளே சென்று குளித்து முடித்து என்னுடைய அறையைவிட்டு வெளியில் வரும் போது பெரிய ஜமீன்தாரும், அவருடைய மகனும், வந்து அம்மாவிடம் ஏதோ பேசிக் கொண்டு இருந்தனர்.

நான் என்னவென்று அம்மாவிடம் கேட்டபோது, அவங்க உனக்கு கல்யாணம் பேசி முடிவு பண்ணி இருக்கோம் என்றும், பிரபாவதி தான் கல்யாண பெண் என்றும் பெரிய அணுகுண்டு தூக்கி என் தலையில் போட்டாங்க. எனக்கு என்ன செய்வது என்று ஒண்ணும் புரியவில்லை.
அன்றிலிருந்து பிரபாவதி என் பின்னால் சுற்ற ஆரம்பித்தாள். அவளுடைய செய்கைகளை பார்த்த எனக்கு பிரபாவதி மேல் சிறிது அனுதாபம் தோன்றியது.

ஆனால், நான் அவளுடன் பழகுவதை தவிர்த்தேன். இவ்வாறு மூன்று நாள் நான் பிரபாவதியை தவிர்த்தேன். மூன்றாவது நாள் மாலை பிரபாவதி என்னைப் பார்க்க என் வீட்டிற்கு வந்தாள். அப்போது அவளிடம் நான் எல்லாவற்றையும் கூறி இதற்கு மேல் என்னை பார்க்க வரவேண்டாம் என்றும், எனக்கும் உனக்கும் எந்தவிதமான உறவும் இல்லை என்று கூறி அவளை அனுப்பி விட்டேன்.

$$$$$$$$$$$$$

மறுநாள் பிரபாவதியின் அப்பா என்னை பார்க்க வந்தார். அவரிடமும் எல்லாம் சொல்லி என்னை பார்க்க வரவேண்டாம் என்றும், எனக்கு ஒரு பெண் இருக்கிறாள் அவளைத்தான் கல்யாணம் செய்ய போகிறேன் என்றும் கண்டிப்பாக கூறிவிட்டேன். அவர் சிறிது மனத்தாங்கலுடன் சென்று விட்டார். எனது வீட்டாரும் சிறிது மனத்தாங்கல் கொண்டனர் என்னுடன்.

அன்று மாலை பெரிய ஜமீந்தார் என்னைப் பார்க்க வீட்டிற்கு வந்து, என்னை அழைத்துக் கொண்டு வெளியில் போய் பிரபாவதி பற்றி எல்லாம் கூறினார். பிரபாவதியின் அண்ணன் இரண்டு மாதத்திற்கு முன்னால் சாலைவிபத்தில் இறந்து விட்டதாகவும், அதை பார்த்த பிரபாவதி சிறிது மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்ததாகவும், என்னைப் பார்த்ததில் இருந்து சிறிது குணமடைந்து வருவதாகவும் கூறினார். மேலும் தற்பொழுது பிரபாவதி மீண்டும் பழைய மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும், தயவுசெய்து வந்து பிரபாவதியை சிறிது சமாதானம் அடையச்செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

ம்ம் சரி ஐயா, தாங்கள் இவ்வாறு கேட்டுக் கொண்டதற்கு இணங்க நான் வருகிறேன். பிறகு வேறு எந்த விவகாரத்திற்கும் என்னை கட்டாயப்படுத்தக் கூடாது என்ற கண்டிஷன் போட்டு அவருடன் சென்றேன். அங்கே பிரபாவதியின் நிலைமையை பார்த்த எனக்கு அவள் மேல் சிறிது பரிதாபம் ஏற்பட்டது. இருந்தாலும் அவளுடன் சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்தேன். இடையிடையே அவளை பிரபா, பிரபா என்று கூப்பிட்டேன். அவ்வாறு பிரபா என்று கூப்பிட்டவுடன் அவளுடைய கண்கள் இழந்த ஒளியினை மீண்டும் பெற்றது போல ஒளிர்ந்தது. சிறிது நேரம் பிரபாவுடன் பேசிக்கொண்டு இருந்துவிட்டு வீட்டிற்கு வந்து விட்டேன்.

பெரிய ஜமீன்தார் பிறந்தநாள் விழாவிற்கு ஊரே திரண்டு ஜமீன்தார் வீட்டில் கூடியிருந்தது. என் வீட்டினரும், மாமாவும் வந்து இருந்தனர். என்னுடைய கண்கள் மைதிலியை தேடியது, ஆனால் கண்களில் தென்படவில்லை. விழா மேடையில் பெரிய ஜமீன்தார், அவருடைய மகன் மற்றும் மருமகள் என்று அவருடைய குடும்பத்தினர் கூடியிருந்தனர்.

ஆனால், பிரபாவதியை காணவில்லை. என் மனம் ஏனோ ஒருவிதமான ஏக்கத்தில் துடித்துக் கொண்டு இருந்தது.
விழாவில் பிரபாவின் அப்பா ஏதோ கூறுவதற்கு முற்படும் போது, அப்பா கொஞ்சம் பொறுங்க என்றவாறு என்னவளை, என் மனதிற்கு உகந்தவளை, வாராவாரம் அம்மணமாக பார்த்த என் மைதிலியை கல்யாண பெண் போல அலங்கரித்து மேடைக்கு அழைத்து வந்தாள் பிரபாவதி.

மேடையில் வந்து நின்று என்னை தேடியது பிரபாவதியின் கண்கள். பின் பிரபாவதி கூறினாள் மேடையில் கூடியிருந்த கூட்டத்தை நோக்கி, என்னுடைய அண்ணி மைதிலியை கைபிடிக்க வேண்டிய கதாநாயகன் திருவாளர். வௌவால் அவர்களே மேடைக்கு வாங்க என்றாள்.

நான் என் மைதிலியை நினைத்தவாறு மேடைக்கு சென்றேன். பிரபாவதி தன் கையில் இருந்த தாலிக்கொடியை என் கையில் கொடுத்து மைதிலியின் கழுத்தில் கட்டுமாறு கூறினாள். நானும் மைதிலியை பார்த்து சிரித்தவாறு அவளுடைய கழுத்தில் தாலிக்கொடியை கட்டி என்னவள் ஆக்கிக் கொண்டேன்.

அன்று இரவு எங்களுடைய சோபன அறையை என் மனைவியின் நாத்தனார் என்ற முறையில் பிரபாவதி தயாராக்கி எங்கள் இருவரையும் அறையில் அடைத்து தாளிட்டாள். அன்று இரவு நானும், மைதிலியும் முதல் முறையாக மனமகிழ்ந்து அம்மணமாக ஒருவரை ஒருவர் சந்தோசம்மாக என் சின்னவனை ஊம்பியும், அவளுடைய சின்னவளை நக்கியும் பின் ஒருவரை ஒருவர் ஓத்துக்களித்தோம். அதன் பயனாக இப்போது மைதிலி வயிற்றை சாய்த்துக் கொண்டு நடந்துக் கொண்டு இருக்கிறாள்.

(முற்றும்)

Previous articleஆபாச படத்தில் நடித்த அசின்
Next articleTAMIL SEX STORIES நானும் ஆன்ட்யும் பண்ண காம கூத்து