பண்டைக் காலத்து, புண்டைக் கதை

1958

மதனாறு என்று அழைக்கப்படும் மதன நீராற்றுக் கரையில் இரு புறமும், பூக்கள் சொரிந்த மரங்களால் சூழப்பட்ட ராஜபாட்டையில், வெண்பட்டின் வெண்மையை தோற்கடிக்கும் வகையில் நிறம் கொண்ட, உயர்ந்த சாதி குதிரை ஒன்று மெல்ல நடை போட்டு சென்று கொண்டிருந்தது.

நதியின் இரு புறமும் கூதிபுரத்திற்கு இயற்கை அளித்த வனப்புகளை விழியால் பருகிக்கொண்டே, குதிரையின் மேல் உட்கார்ந்து பயணித்துக் கொண்டிருந்தான், நம் கதாநாயகன் வெண்குஞ்சான்.

“கரிச்சானூர் என்று அழைக்கப்படும் தன் நாட்டின் வனப்பு இதற்கு எந்த விதத்திலும் குறைந்தது அல்ல..!!” என்ற நினைப்பு அவன் மனத்துக்கு மிகவும் தெம்பை அளித்தது.

இவ்வாறு அவன் இயற்கையின் இன்பத்தில் மனத்தை பறிகொடுத்து பயணத்தை தொடர்ந்து கொண்டிருந்தபோது தான், நாலைந்து பெண்களின் அந்தக் கூக்குரல் கேட்டது.

“இளவரசியை சுழல் இழுத்துச் செல்கிறது. யாராவது காப்பாற்றுங்கள்..!! காப்பாற்றுங்கள்..!! காப்பாற்றுங்கள்..!!” என்ற வார்த்தைகள் மட்டும்தான் தெளிவாக கேட்டது.

குரல் கேட்டவுடன் அவன் குரல் எந்த திசையிலிருந்து வருகிறது என்று சுற்றும் நோக்கினான். அந்தப்பாதையின் இடது புறத்தில் ஒரு ஒத்தையடி பாதை செல்வதையும், அந்தப் பாதையின் இறுதியிலிருந்து தான் அந்தக்குரல் வருவதையும் அவனால் உணர்ந்து கொள்ள முடிந்தது.

உடனே அவன் குதிரை வேகமாக அந்தப்பாதையினூடே செலுத்தினான். அரை காததூரம் பின்புறமாக சென்ற அந்தப்பாதையின் முடிவில் மதனாறு தன் முழு வேகத்துடன் சுழித்துக் கொண்டு ஓடிக்கொண்டிருந்தது. அதன் கரையில் ஆறு சேடிப்பெண்கள் கத்திக்கொண்டு, அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தார்கள்.

நதியின் கரையிருந்து சிறிது தூரத்தில் ஒரு பெண்ணின் கைகள் மட்டும் மேலே மட்டும் தூக்கி அலைந்து கொண்டிருந்தது.

அந்தக்காட்சியைக் கண்டவுடன், குதிரையின் கடிவாளத்தை இழுத்த வேகத்தில் ஆற்று நீரில் குதித்தான்.

“ஆறுகளின் தேசம்” என்று அழைக்கப்படும் கரிச்சானூரில் பிறந்து வளர்ந்த அவனுக்கு அந்த ஆற்றில் நீந்துவது எளதாகவே இருந்தது. சீக்கிரத்திலேயே அந்தப்பெண்ணின் அருகில் வந்து விட்டான்.

இப்போது கைகளும் உள்ளே முழுகி அவளின் அடந்த கூந்தலின் நுனிப்பகுதி நீரின் பரப்பில் தெரிந்தது.

அந்தக்கூந்தலுக்கு கீழே கையை விட்டு, ஒரு கையால் கூந்தலைப் பிடித்துக்கொண்டு இன்னொரு கையால் திரும்பி நீந்தினான் வெண்குஞ்சான்.

கரைக்கு அருகில் வந்ததும் இரண்டு கால்களையும் நன்றாக ஆற்றின் தரையில் ஊன்றிக்கொண்டு அந்தப் பெண்ணை தன் இரும்பு போன்ற இரு கைகளால் தூக்கிக் கொண்டு புற்கள் அடர்த்தியாக இருந்த புல் மெத்தையில் அந்தக் கொடியிடையாளை பூவை வைப்பது போன்று படுக்க வைத்தான். தன் கண்களால் அந்தப் பெண்ணை ஆராயவும் முற்ப்ப்ட்டான்.

அந்தப் பெண்ணின் முகத்தில் ராஜ களை திவ்யமாக இருந்தது. முகத்துக்கு கீழே இறங்கிய அவன் கண்கள், வியப்பினால் நிலை குத்தி நின்றன.

வெண்மையும், சிகப்பும், மஞ்சள் தேய்த்து குளித்ததால் சேர்ந்த மஞ்சள் நிறமும் சேர்ந்து, அவன் இதுவரை பார்த்தறியாத நிறத்தில் இருந்த அந்த கழுத்தில் கிடந்த நீல முத்து மாலையாக தான் இருந்திருக்கக் கூடாதா என்று அவன் மனம் ஒரு கணம் சஞ்சலப்பட்டது.

அவள் உடலில் வெண் பட்டை சுற்றி அதை பின்னால் கட்டி இருந்தாள். அந்த வெண்பட்டு நன்றாக நீரில் நனைந்திருந்தாலும் அந்தத் துணி இறுகக்கட்டி இருந்ததாலும் அவளின் அங்கங்கள் முக்கால்வாசியை அவன் பார்க்க முடிந்தது.

அவளுக்கு 20 வயதுக்கு மேல் இருக்காது அவள் முகத்தைப்பார்த்தால். ஆனால் அவளின் அவயவங்கள் அபிரிதமான வளர்ச்சியை பெற்றிருந்தன.

புடைத்து நின்ற அவளின் முலைகள், அவனின் இரண்டு கைகளுக்கும் அடங்காது போல் தெரிந்தன. அந்த முலைகளின் மேல் இருந்த கருப்பு வளையங்களின் நடுவில் இருந்த முலைக்காம்புகள் அவள் பஞ்சு போன்ற முதன் முறையாக ஒரு ஆடவன் கைப்பட்டதால் விம்மிக்கொண்டு நின்றன. முலைகளுக்கு கீழே இருந்த குழிந்த வயிற்றை தாங்கி இருந்த இடை இருக்கிறதா..? இல்லையா..? என்பதற்கு புலவர்களை வைத்து கவிப்போட்டியே நடத்தலாம். திடீரென்று விரிந்த அவளின் தொடைகளுக்கு இடையில் இருந்த அவளின் மன்மத பீடம் நன்றாக உப்பி இருப்பது நனைந்து ஒட்டிக்கொண்டு இருந்த அவளின் துணியில் தெரிந்த்தது.

ஐந்து வினாடிகளில் அவள் உடலின் ஆராய்ச்சியை முடிப்பதற்குள் அவளின் ஆறு தோழிகளும், “இளவரசி..!! இளவரசி..!!” என்று வந்து விட்டார்கள்.

அவனுக்கு தூக்கி வாரிப்போட்டது. “உனக்கு தேவையில்லாத விசயங்களில் தலையிடாதே..!!” என்று இளவரசர் சொன்னது அப்போது தான் அவன் நினைவுக்கு வந்தது.

உடனே இடைக்கச்சையை தடவிப்பார்த்தான். “நல்லவேளை ஓலையை இரும்பு உறைக்குள் போட்டு வந்தது நல்லதாயிற்று. இல்லையென்றால் தன் எதிர்காலமே பாழாகியிருக்கும்..!!” என்று மனதில் நினைத்துக் கொண்டு குதிரையை நோக்கி வேக நடை போட்டான்.

நான்கு எட்டுகள் வைத்து இருக்க மாட்டான். “வீரரே..!!” என்ற குரல் அவனை தடுத்து நிறுத்தியது.

“இளவரசிக்கு மயக்கம் தெளியவில்லை. கொஞ்சம் உதவுங்கள்..!!” என்று கெஞ்சும் குரலில் கேட்டாள் சேடிகளில் உயரமாயிருந்தவள்.

வெண்குஞ்சானுக்கு தர்மசங்கடமாயிற்று. விட்டுப்போனாலும் பிரச்சனை..; உதவினாலும், அரசகுல மகளை தொடுவதால் ஏற்படும் பிரச்சனை.

இதனால் சில கணம் தாமதித்தவன் பிறகு ஏதோ முடிவுக்கு வந்தவனாய் அவளுக்கு அருகில் வந்தான். வந்தவன் இளவரசியின் உடலை மீண்டும் ஆராய்ந்தான்.

நீராடுவதற்கு ஆற்று நீரில் இறங்கியதால் அவளின் இடது கையில் இருந்த முத்திரை மோதிரத்தை தவிர, வேறு நகைகள் ஏதும் இல்லை.

“இப்போதே இவ்வளவு அழகாக இருக்கும் அவள், முழு அலங்காரத்துடன் இருக்கும் போது எப்படி இருப்பாள்..!!” என்று அவன் மனக்கண்ணில் ஒரு காட்சி ஓடியது.

மல்லாந்து அவள் உடலை நோக்கிய அவன், “அவள் நிறைய நீர் குடித்திருப்பாள்..” என்று முடிவு செய்த அவன், தன்னை அழைத்த அந்த சேட்ப்பெண்ணை நோக்கி, “இவர் எந்த நாட்டு இளவரசி..?” என்றான்.

“இவர் கூதிபுரத்து இளவரசி கொங்கைஎழிலாள்..!!” என்றாள் சேடிப்பெண்.

“சரி. இவர்களை திருப்பி படுக்க வையுங்கள்..!!”

“நீங்கள் தானே அவர்களுக்கு சிகிச்சை செய்ய்ப் போகிறீரீர்கள். அதனால் நீங்களே திருப்பி படுக்க வையுங்கள்..!!” என்றாள் அவள் குறு நகையுடன்.

வேறு வழியில்லாமல் அவள் உடம்பை மெதுவாக தூக்கி, அவளை திருப்பினான்.

அவளின் பின் புட்டங்கள் இரண்டும் பெரிய பப்பாளிப் பழத்தை இரண்டாக அறிந்து கவிழ்த்து வைத்தது போல் இருந்தன. முதுகின் பாதி வரை பட்டுத்துணி இருந்தது. பட்டுத்துணிக்கும் பின்கழுத்துக்கும் இடைப்பட்ட முதுகுப்பிரதேசத்தில் இருந்த நீர்த்திவலைகளில் பட்டு தெரித்த சூரிய ஒளியில் வானவில்களை தோற்றிவித்தன. அவளின் முகத்தை இடது புறமாக லேசாக திருப்பி வைத்து அவளின் நடு முதுகில் கையை வைத்து அழுத்தி அவள் குடித்திருந்த நீர் முழுவதையும் வெளியேற்றினான்.

சிறிது நேரம் காத்திருந்தான். அவளின் உடலில் எந்த அசைவும் இல்லை.

“இவர்களை பார்த்துக் கொள்ளுங்கள்..!!” என்று கூறி விட்டு கரையை அடுத்திருந்த சோலையில் நுழைந்தான்.

சிறிது நேரத்தில் கையில் கொஞ்சம் பச்சிலைகளுடன் வந்தான். இளவரசியின் வாயை திறந்து பச்சிலைகளை பிழிந்து விட்டான்.

அரை நாழிகை நேரம் கழித்து அவளின் உடலில் அசைவு தெரிந்தது. உடனே குதிரையை நோக்கி திரும்பியவன் மீண்டும் அந்த சேடிப்பெண்ணை நோக்கி, “உங்கள் இன்னும் சிறிது நேரத்தில் விழித்து விடுவார். அவர் விழிக்கும் போது நான் இருப்பது நல்லதல்ல..!!” என்று சொல்லிவிட்டு, அவள் பதிலுக்கு காத்திராமல் குதிரையில் ஏறி அதை விரட்டினான்.

கூதிபுரத்துக்கு அவன் வந்து மூன்று நாட்கள் ஆகிவிட்டன. வந்த வேளை 95 சதவீதம் முடிந்து விட்டது. இன்று மாலை அரசர் அளிக்கும் விருந்தில் கலந்து விட்டு நாளை காலை சூரிய உதயத்து முன் புறப்பட்டு விடவேண்டியதுதான் என்று நினைத்துக் கொண்டு தன் அலங்காரத்துக்கு இறுதி வடிவம் கொடுத்தான்.

மனதுக்குள் இன்று காலை சந்தித்த கொங்கைஎழிலாளின் மதர்ப்பான உடம்பின் வளைவுகள் நினைவுக்கு வந்தன. விருந்திற்கு முன் தன்னை அவள் அவளின் அந்தரங்க நந்தவனத்தில் சந்திக்க சொன்னதும், இரண்டே நாள் காதலில் அவளுக்கும் தனக்கும் நடந்த கந்தர்வ மணத்திற்கு அடயாளமாக, அவளின் மோதிரம் தன் கையில் மின்னியதையும் நினைத்துக் கொண்டே அந்தப்புறத்திற்குள் நுழைந்தான்.

காலையில் சந்தித்த இடத்திற்கு சென்றான். இளவரசி ஒரு மரத்தில் சாய்ந்து எழிலாக நின்று கொண்டிருந்தாள். முழு அலங்காரத்திலிருந்தாள்.

பச்சை வண்ண கீழங்கியும், நீலவண்ண கச்சையும் அதற்கு மேல் பச்சை வண்ணத்தில் மேலங்கியும் அணிந்திருந்தாள்.

கச்சையயும் மீறி அவள் முலை திமிறிக் கொண்டிருந்தது. தன் காதலனின் நினைவில் நின்றிருந்த அவளை பின்னாலிருந்து இடையுடன் சேர்த்து இறுக்கினான்.

அப்படி இறுக்கியதில் அவனின் தண்டு அவளின் சூத்துப்பிளவில் அவள் கீழங்கியையும் மீறி குத்தியது.

“ஏன் இவ்வளவு நேரம்..?” செல்லமாக கோபித்துக்கொண்டே அவனை தன் பக்கம் முன்னால் இழுத்தாள்.

அவள் முன்னால் வந்த அவன், அவளின் செவ்விதழை கவ்வினான்.

அதிர்ச்சி அடந்த அவள் தன் இதழ்களை விடுவித்துக் கொண்டு, அவள், “என்ன இப்படி செய்கிறீரீர்கள்..?” என்றாள்.

அவளின் முகத்தை தன் முகத்திற்கு நேராக கொண்டு வந்த அவன், “நமக்குத்தான் திருமணம் ஆகிவிட்டதே..!!”.

“இருந்தாலும் இந்த வெட்ட வெளியிலா..?”.

“உனக்கு ஒன்று தெரியுமா..? இது மாதிரி இயற்கை எழில் கொஞ்சும் இடம்தான் காமத்திற்கு ஏற்றது..!!” என்று சொல்லிவிட்டு மீண்டும் தன் இதழ்களால், அவள் இதழ்களை மூடினான்.

இந்த தடவை அவள் தன் பவள வாயை கொஞ்சமாக திறந்து அவனுக்கு வழிவிட்டாள். தானும் அவனின் இதழை சுவைக்கத் தொடங்கினாள்.

அவன் தன் நாக்கை விட்டு அவளின் வாய்க்குள் துளாவினான். அதே காரியத்தை அவளும் செய்தாள்.

அப்படியே தன் வலது கையால் அவளின் பின் புறத்தை தடவினான். அந்தத் தடவலில் அவள் கண் மயங்கினாள். அப்படியே அவளின் பின்புற இடுப்பில் சொறுகி இருந்த மேலங்கியை உறுவினான்.

அவளிடம் இருந்து எந்த எதிர்ப்பும் இல்லை. அது கொடுத்த தைரியத்தில் அவளின் கச்சையின் முடிச்சை நோக்கி அவன் கை அவள் முதுகில் ஊர்ந்தது.

அவளிடமிருந்து ஒரு “உம்” என்ற முனகல் வெளிப்பட்டது. கச்சையின் முடிச்சை நீக்கி அவளின் முலைகளுக்கு விடுதலை கொடுத்தான்.

அப்படியே அவள் பூவுடலை பின்னால் தள்ளி அவளின் திரண்ட முலைகளை தன் கண்களால் பருகினான். அவளின் முலைக்காம்புகளை தன் விரல்களால் தடவினான். அவளின் மார்புப்பிளவில் ஆடிய முத்து மணி மாலைகளும் மற்றும் வேறு ஆபரணங்களும் அவனைப்பார்த்து பரிகசிப்பது போல் தோன்றியது.

“ஆபரணங்களை கலைந்து விடவா..?” என்றாள் கொங்கைஎழிலாள்.

“வேண்டாம்..!!” என்று அவசரமாக மறுத்து விட்டு தன் முகத்தை அவளின் முலைகளுக்கு நேராக கொண்டு வந்தான்.

அவளின் வலது மார்புக்கு தன் வாயை கொண்டு சென்றான். தன் நாக்கால் அவளின் முலைக்காம்பை சுற்றி வட்டம் போட்டான். உணர்ச்சி மிகுதியால் இளவரசி தன் இரு கால்களைத் தூக்கி எம்பினாள்.

அந்த எம்பலில் சிறிது தள்ளாடினாள். இதை உணர்ந்த வெண்குஞ்சான் அவள் உடலை தன் கைகளால் தாங்கி, அவளை மரங்கள் உதிர்த்திருந்த மலர்ப்படுக்கையில் கிடத்தினான்.

அவளின் முலைகளை தன் இரு கைகளாலும் பிசைந்தான். அவன் பிசைய பிசைய இளவரசியின் முனகல் அதிகமாயிற்று.

வானத்தை பார்த்து நின்ற அவளின் இரு முலைகளும், அவன் கைப்பட்டதால் மஞ்சள் சிவப்பிலிருந்து ரத்தச்சிவப்பிற்கு மாறின.

அவளின் இடது முலையில் தன் வாயை வைத்து சப்பினான். அவனின் ஒரு கை வலது முலையில் விளையாடிக்கொண்டு இருந்தது. முலைகளின் காம்புகளில் தன் நாவைக்கொண்டு தடவினான். வாராத பாலை உறிஞ்சி உறிஞ்சி குடித்தான். இன்னும் கொஞ்சம் கீழே அவன் நாக்கால் தடவிக்கொண்டே வந்தான்.

அவன் நாக்கு இளவரசியின் குழிந்த தொப்புளில் தீடீரென இறங்கியது. அவளின் தொப்புளில் நாக்கை விட்டு துளாவினான். அவள் அவளின் கைகளை கீழிறக்கி, அவனின் தலைமுடியில் விட்டு அவன் முடிகளை அலசினாள். அவன் தன் நாக்கை இன்னும் கீழே இறக்கினான்.

அவளின் கீழங்கியின் முடிச்சில், அவன் நாவு நின்றது. தன் உறுதியான பற்களால் அந்த முடிச்சை நீக்க முயன்றான். ஆனால் சிறிது நேரம் போராடியும் அவனால் முடியவில்லை.

இப்போது இளவரசியிடமிருந்து ஒரு ஏளனப்புன்னகை வெளிப்பட்டது.

தலையை தூக்கிப்பார்த்து “ஏன் தேவி சிரிக்கிறாய்..!!” என்றான்.

அதற்கு அவள், “பல போர்களில் எதிரிகளை ஓட ஓட விரட்டி வெற்றி கொண்ட கரிச்சானூர் இளவலுக்கு இந்த அங்கி முடிச்சை வெற்றி கொள்ள முடியவில்லையா..?” என்றாள்.

“ஆண்களின் வீரம், தான் காதல் கொண்ட மங்கையரிடம் எடுபடாது..!! என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அதை இன்றுதான் அனுபவித்து உணர்ந்தேன்..!!” என்று சொல்லி முடிப்பதற்குள் அவளின் ஒரு கை கீழே வந்து அங்கியின் முடிச்சை நீக்கிவிட்டு மேலே சென்றது.

அவளின் அங்கியை கீழிறக்கினான். அவளின் மதன பீடம் அவன் கண்களுக்கு புலப்பட்டது. இந்த சிறு முக்கோணதிற்கு எத்தனை போட்டிகள், எத்தனை போர்கள் என்று நினைத்துக்கொண்டு அவளின் யோனியில் கண்களை ஓட்டினான்.

20 அகவை மங்கையின் யோனியை விட சற்றுப்பெரியதாகவே அவளின் கூதி இருந்தது. அவளின் கூதி முடிகள் முழு வளர்ச்சி பெறாமலும் பட்டுப்போன்ற மென்மையுடனும் விளங்கின. கூதிப்பிளவின் இரு புறமும் அளவுக்கு அதிகமாகவே புடைத்திருந்தன. கூதிப்பிளவு சிறியதாகவும் சிவப்பும் குங்குமமும் கலந்த வண்ணத்தில் அவனை கிறங்கடித்தன.

அவ்வாறு தோன்றிய கூதிப்பிளவை நோக்கி, தன் முகத்தை கொண்டு சென்றான். அவள் யோனியில் அகிற்புகையும் வேறு சில வாசனத்திரவியங்களின் வாசனையும், அவளின் கூதி வாசனையும் சேர்ந்து ஒரு கதம்பமான மனதிற்கு பேரின்பம் அளிக்க, அவன் வாழ்க்கையில் இதுவரை நுகர்ந்தரியாத வாசனை வந்தது.

நான் நாவைக்கொண்டு மதனநீர் சுரக்கத்தொடங்கியிருந்த இளவரசியின் கூதியில் உழுதான்.

அவள் “ஆ..!! ஆ..!! ஆ..!!” என்று கத்தினாள். இன்னும் ஆழமாக உழுதான். சுரந்து கொண்டிருந்த மதனநீரை குடிக்கவும் முற்பட்டான்.

சிறிது நேரம் கழித்து அவளின் யோனியின் பருப்பு போன்ற
பாகம் அவன் நாக்குக்கு தென்பட்டது. அதை தன் நாவால் நெருடினான்.

“வேண்டாம் இளவரசே..!! வேண்டாம்..!! என்னால் இன்ப வேதனையை தாங்க முடியவில்லை..!!” என்று கத்தினாள் கொங்கைஎழிலாள்.

ஆனால் அவன் நிறுத்தவில்லை. அவள் கூதியில் தன் நாக்கு விளையாட்டை முழுவதுமாக ஆடி முடித்து விட்டு தலையை மேலே தூக்கி அவள் இதழை கவ்வினான்.

இதழில் ஊறிய தேனை ஊறிஞ்சிக்குடித்தவன், “என் ஆண்மையை சுவைக்கிறாயா என் கண்ணே..?” என்றான்.

இளவரசிக்கு புரியவில்லை. “தங்கள் ஆண்மையால்தானே இதுவரை என்னை ஆட்கொண்டீர்கள்..!!” என்றாள்.

அதற்கு அவன், “நான் உன் பெண்மையை சுவைத்தது போல் என் ஆண்மையை சுவைக்கிறாயா..? என்று கேட்டேன்..!!”

“சீ” என்றாள் அவன் முகத்தை நோக்கி.

ஆனால் கொடு என்று அவள் முகத்தில் எழுதி இருந்தது. எழுந்து நின்று தன் ஆடைகளை களைந்து முழு நிர்வாணமானான். அவளை எழுந்து உட்கார வைத்து தன் குறியை அவள் வாய்க்குள் நுழைத்தான்.

தன் வாயில் அவன் குறியை முழுவதுமாக வாங்கிக்கொண்ட அவள், தன் கழுத்தை முன்னும் பின்னும் அசைத்து அதை சுவைத்தாள்.

கொஞ்ச நேரம் சுவைத்த அவள் தன் வாயில் இருந்த அவனின் ஆண்மையை வெளியே எடுத்து அதன் முனையை தன் நாக்கால் தடவினாள். அந்த நேரத்தில் கரிச்சானூரான் சொர்க்கத்தை கண்டான்.

இளவரசியை மீண்டும் படுக்க வைத்து, அவளின் தொடகளை விலக்கி அவளின் யோனியை நன்றாக விரித்தான்.

கொஞ்சம் கொஞ்சமாக அவளின் யோனிக்குள் தன் நீண்ட தண்டாயுதத்தை செலுத்தினான். ஆரம்பத்தில் இலகுவாக சென்ற அவன் குறி முன்னேற, முன்னேற இளவரசி வலியால் துடித்தாள்.

இறுதியில் தன் குறி முழுவதையும் அவள் கூதிக்குள் செலுத்தியவன், அதை முன்னும் பின்னும் இயக்கினான்.

துன்பத்தில் இன்பம் என்பதை அந்த வலியில் ஏற்பட்ட இன்பத்தில் இளவரசி உணர்ந்தாள்.

நேரம் ஆக ஆக வேகத்தை அதிகப்படுத்தி “சளக்” “சளக்” என்று அவளின் பெண்மைக்குள் இறங்கினான்.

கால் நாழிகை நேரம் இயங்கியவன், இறுதியில் சூடான வெண் திரவத்தை அவள் கூதியில் பாய்ச்சினான்.

சிறிது நேரம் அவளின் பூஉடலை அணைத்து படுத்திருந்தவன், “இளவரசி..!! விருந்துக்கு நேரமாகவில்லையா..?” என்றான்.

“இந்த விருந்தில் இருக்கும் இன்பம், அந்த விருந்தில் ஏது..?” என்றவள் “இருந்தாலும் போகவேண்டுமே..!!” என்று கூறிவிட்டு, தன் உடைகளை அணிந்து கொண்டு, அவன் நடந்த திசைக்கு எதிர் புறத்தில் நடந்தாள்.

சரியாக இருபது தினங்கள் கழித்து சூத்துபுரி இளவரசனின் எதிரில் அமர்ந்திருந்த கரிச்சானூர் இளவரசனுக்கு, தன் காதுகளையே நம்ப முடியவில்லை.

சூத்துபுர இளவரசன் சொன்னது இதுதான்.

“கரிச்சானூராரே..!! தங்களின் சேவை பாரட்டி தங்கள் தேசத்தை தங்களுக்கே கொடுத்து விட என் தந்தை முடிவு செய்திருக்கிறார். மேலும் தங்களின் வீரத்தை கண்ட கூதிபுரத்து இளவரசி, “தங்களைத் தவிர வேறு யாரையும் தான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்..!!” என்று திடமாக சொன்ன படியால், தங்களுக்கும் கூதிபுரத்து இளவரசிக்கும் இன்னும் முப்பது தினம் கழித்து திருமணம்..!!”

முப்பது தினம் கழித்து தான் இளவரசியுடன் விளையாடப் போகும் வீர விளையாட்டை நினைத்து இப்போதே கனவில் மிதந்தான் வெண்குஞ்சான்.

Previous article“ஐயா நாந்தான் சொன்னேன்ல, நீங்க கை வச்சா போதும்ன்னு. இப்போ பாருங்க, குட்டி மசிஞ்சிருச்சு..!!
Next articleஎன் கடை முதலாளியை நம்பி மொத்தத்தையும் இழந்த கதை