சரீ..ரீ…ரீ..! இப்ப கொஞ்சம்.. மே..மே..வாவது பண்ணலாமே” ” மே…மே…வா…??” ” மேற்படி…. மேட்டர். ..!” ” குறும்பு பையா…!!”

2266

ஷ்…ஷ்… அப்பா.. என்ன கூட்டம்..!!” என அலுத்துக் கொண்டாள் சத்யா. !
அவள் அருகே உட்கார்ந்திருந்த பூவரசு.. மெலிதாகப் புன்னகைத்தான்.
” ம்…ம்…” அவன் வேலையில் சேர்வதற்கு அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.!

நிறைமாத கர்ப்பிணியைப் போல… மெதுவாக.. ஊட்டி மலையேறத் தொடங்கியது.. பேருந்து. .! ஜன்னலோரமாக உட்கார்ந்திருந்த… சத்யாவின் கூந்தல் உதிரிகள்… ஓயாமல் அவன் முகத்தில் வந்து புரண்டது. !
கல்லார்வரை… மிதமான வெப்பத்துடன் வீசிய காற்று. .. கல்லார் தாண்டியதும்.. குளிர்ச்சியாக மாறிவிட்டது.!!
அவள் தோளில் கை போட்டு.. அணைத்தவாறு உட்கார்ந்திருந்தான் பூவரசு. அவன் கண்ணங்கள் ஷேவிங் பளபளப்பில் மின்னின..!
” சத்யா. .” அவள் காதருகே கிசு கிசுத்தான்.
” உம்..?” அவன் முகம் பார்த்தாள்.
” ஒரு ஜோக் சொல்லேன்..”
” என்ன ஜோக்..?”
” சிரிப்பு வர்ற மாதிரி…”
” சிரிப்பு வந்தாத்தான் அது பேரு ஜோக்..”
” வர்ற மாதிரி சொல்லு..”
” ஏ ஜோக் பரவால்லியா…?” குறும்பாகக் கண் சிமிட்டினாள்.
” ‘ஏ’ வா..?”
” ஏன்…?”
”பக்கத்துல இருக்கறவங்க காதுல விழுமே..?”
” அவங்க செவிட்டுல ஒரு அறைகுடுங்க அப்ப விழாது.”
பேருந்து என்பதால் அவள் கன்னத்தில் செல்லமாக அடிக்கும் ஆசையைக் கட்டுப்படுத்தினான்.!
” லொள்ளுதான.. ?” என்றான்.
சிரித்தாள்.” அவங்க காதுல விழுந்தா.. அதுக்கு நான் பொறுப்பில்ல…”
” அப்ப ‘ஏ ‘ வேண்டாம். ”
” சரி… ரகசியமா சொல்றேன்.! சன்னமா..? ம்..?”
மறுத்துவிட்டான் ” ம்கூம். .! ஏ.. ஜோக்கெல்லாம் வாய்விட்டு சிரிக்கனும்..! அதும் என் சத்யா வாயால கேட்டா.. ரசிச்சு சிரிக்கனும். .”
” அப்ப ஊட்டி போன பின்னாலதான். .”
” பரவால்ல… !ஆமா உனக்கு.. ‘ஏ’ ஜோக்கெல்லாம் எப்படி தெரியும்.? பலான புக்ஸ் எல்லாம் படிப்பியா..?”
” ஏன். . படிச்சாத்தான் என்னவாம்..? ஆனா பூவு..! இது எல்லாம் ஓஷோ சொன்னது..”
” ஓஷோவா..? அந்தாளு ஒரு சாமியார்தான..?”
” இல்லப்பா.. ! அந்தாளு ஒரு எதார்த்தவாதி..!”
” எதார்த்தவாதின்னா.. ஏ ஜோக்கெல்லாம் சொல்லலாமா.? அந்தாளுக்கு லட்சக்கணக்கான சீடர்களெல்லாம் இருக்காங்கள்ள…. பல நாடுகள்ள..?”
” ம்..” என்றுவிட்டு மெல்லிய குரலில் சொன்னாள் சத்யா ”அந்தாளு ஏராளமான ஜோக்ஸ் சொல்லியிருக்கான். அதுல’ஏ’ ஜோக்கும் அட்க்கம்.! நம்ம இந்தியால… அன்மைக்காலத்துல.. காமத்தை ஆதரிச்சிப் பேசின.. ஒரே ஆன்மிகவாதி.. ரஜ்னீஷ் ஓஷோதான்.! காமத்தை பயண்படுத்தி.. சுலபமா தெய்வீகத்தை அடையலாம்னு சொன்ன ஆளு..! தந்த்ரானு ஒரு மார்க்கம்… காமத்தை தியானமா மாத்துதுன்னு எளிமையா சொன்னவன்.!! நம்ம தமிழ்ல கூட..’ காமம் மலரினும் மெல்லிதுனு..’வள்ளுவரும்…! ‘ஆதலால் காதல் செய்வீர்னு..’ பாரதியும் சொல்லிருக்காங்களே..! அதை தியானமா மாத்தறது எப்படின்னு.. தெளிவாவும். . திடமாவும் துணிஞ்சு சொன்ன ஒரே ஆள் இந்த ஓஷோதான்..!”
” செக்ஸ் குருன்னும் ஒரு பேர் இருக்கே..?”
” ஆமா..! செக்ஸ ஆதரிச்சிப் பேசினதால.. நம்மளால தவறா சித்தரிக்கப்பட்ட ஒரு ஆள்..! ஆனா அந்தாளு சொன்னது.. முழுக்க.. முழுக்க… ஆன்மிகம்தான்..!!”
” நீ.. அந்தாளோட சீடியா என்ன?”
” சீ டி..யா..??”
” சீடன்… சீடி. .?”
” ஓ..!” சிரித்தாள் ” சீடன்னு.. சொன்னா அதோட அர்த்தமே வேற..! அர்ப்பணிப்பு மட்டுமே.. குரு.. சீடனுக்கு நடுல நடக்கும்! ஆனா என்னால அது முடியாது! விசிறினு வேணா சொல்லிக்கலாம்..”
”ஓ.!”
” காமம்ன்றது உச்சகட்டமான ஒரு பைத்திய நிலை.! அதைக்கடந்து.. தெய்வீகத்துல நுழையனும்ன்றதுதான்… அந்தாளோட உபதேசம்..!”
”என்ன சொல்ற.. காமம் உச்சகட்ட பைத்தியமா..?”
” எஸ்…!! எதையும் அனுபவத்துல மட்டும்தான் கடக்க முடியும். .! ஒண்ணுலருந்து விடுபட.. அதுல நாம ஆழமா போகனும்..! காமமும் அப்படித்தான். . அதை முழு உணர்வு நிலையிலிருந்து அனுபவிச்சு.. முழுமையா கடக்கனும்ன்றதுதான் அந்தாளோட உபதேசம். .! சொற்பொழிவு.. பேச்சு..எல்லாம் காமத்தை ஆதரிக்கறமாதிரிதான் இருக்கும்..! ஆனா அது காமத்துலருந்து விடுபடத்தானே தவிற… அதுலயே நிலைச்சு நின்னிட இல்லை. ! நெறையப் பேரு அந்தாளு சொன்னத புரிஞ்சிக்கவே இல்லை… ! அதனாலதான் செக்ஸ் குருன்னு சொல்றாங்க…!!”
” அப்படியா. .?”
” பேசினா… நாள் கணக்கா பேசலாம் அதுபத்தி…! இன்னொரு நாள். .. இன்னொரு சந்தர்ப்பத்துல பேசலாம்…”
” ம்… ம்…!”

பர்லியாற்றில்.. பேருந்து நின்றபோது.. குரங்குகள் கூட்டமாக இருந்தன.!
” அங்க பாருங்க… எத்தனை கொரங்குனு..!” எனக் காட்டினாள் சத்யா.
” அட.. ஆமாம் பாரு..” எனக் கண் சிமிட்டி… அவள் காதருகே சன்னமாகச் சொன்னான் பூவரசு.
” அதுல ஒரு ஜோடி மட்டும் பாரேன்… நீயா.. நானா.. வெளையாடுது..!”
” இதென்ன பேரு. . நீயா.. நானா?”
”நல்லால்லையா..? சரி… கீழயா.. மேலயா. .? ஆனா கொரங்குக்கெல்லாம் அந்த பேரு பொருத்தமில்லையே…! காத்தடிக்குதுனு சொல்லலாமா சுஜாதா ஸ்டைல்ல…பம்ப்…??”
”ச்சி…! சரியான இவன்ப்பா.. நீங்க. ..” எனக் கன்னம் குறுகுறுக்கச் சிரித்தாள்!
அவன் சொன்னதையும் குரங்கின் சேட்டைகளையும் மிகவும் ரசித்தாள்.! அவசரமாக பேகிலிருந்து சிப்ஸ் பொட்டலத்தை எடுத்து. .. திறந்து. .. குரங்குகளை நோக்கி வீசினாள். ! குரங்குகள் தாவிக்குதித்து வந்தன… ஒன்றோடொன்று சண்டையிட்டுக் கொண்டன.!!
பேருந்து மறுபடி கிளம்பும்வரை… குரங்குகளையே ரசித்துக் கொண்டிருந்தனர்..!!

மலைகளின் ராணி…!! ஊட்டி..!! அவர்களை இனிமையாக வரவேற்றது.!
மலைவாசஸ்தலங்களுக்கே உரிய..பிரத்யேகமான.. யூகலிப்ட்ஸ் வாசணையும். . தைல வாசணையும். .. காற்றில் எங்கும் பரவியிருந்தது.!
ரேஸ் கோர்ஸில். . சில குதிரைகள் பழக்கப்பட்டுக் கொண்டிருந்தன.!!
பேருந்து நிலையம் மக்கள் கூட்டத்தில் நிரம்பியிருந்தது.!
பேருந்தைவிட்டு இறங்கி … சற்று தூரம் நடந்து போய் ஒரு ஓட்டலில் உட்கார்ந்து காபி குடித்தனர்.!!
ஊட்டி அவனுக்குப் பழகின இடம் என்பதால்… தங்குவதற்குத் தரமான.. ஒரு ஓட்டலுக்கு அழைத்துப் போனான். !!

” வெல்கம்.. சார்.!” எனப் புன்னகையுடன் வரவேற்றான் ஒரு இளவயது ரிசப்னிஸ்ட்.”வாட் கேன் ஐ டூ.. பார் யூ..சார் ”
” ரூம் வேணும். .” என்றான் பூவரசு.
”வெல்கம் சார்..!” உடனே லெட்ஜரை எடுத்தான்.
வாடகை.. அட்வான்ஸ் எல்லாம் சொன்னான்.
” யு ‘ர் குட் நேம் சார்..?”
” பூவரசு… சத்யா. ..!”
” கமிங் ஃப்ரம் சார்..?”
” மேட்டுப்பாளையம்..!!”
அட்ரஸ் கேட்டு எழுதிக்கொண்டு. . ”ப்ளீஸ். .. சைன் ஹியர் சார்..” என லெட்ஜரை நகர்த்தினான்.
கையெழுத்திட்டான் பூவரசு.!

மாடியில் அறை. .!!
சுத்தமாக. . விரும்பத்தக்க வகையில்.. இருந்தது.!!
ஜன்னல் வழியாக. . வெளியே பார்க்க. . ஊட்டி. . மிக அழகாகத் தெரிந்தது. வாகனப் போக்குவரத்துக்கள் அதிகம்..! ஜன நெரிசல். .. மிக.. மிக அதிகம். .!!
பின்னால் வந்து… அவன் தோளில் சாய்ந்தாள் சத்யா. .!
” எப்படிப்பா இருக்கு..?”
” வொண்டர்புல் சத்யா. .! உன்ன மாதிரியே… குளுர்ச்சியா இருக்கு..” என அவன் சிரிக்க. .
அவனது பின்னந்தலையில் செல்லமாகத் தட்டினாள்.
” நாட்டி..!!”
அவளை அணைத்துக் கன்னத்தில் முத்தம் கொடுத்தான். ”லவ்லி சத்யா. .”
” அடுத்தது என்ன பண்ணலாம்?”

” பெட்ரெஸ்ட் எடுப்பமா..?”
” பெட்ரெஸ்ட்டா..? ”
” ம்…ம்..” எனக் கொஞ்சியவாறு அவள் மார்பைப் பிடித்தான்.!
” வந்ததுமேவா..? எப்படியும் நைட்… பண்ணத்தான போறோம்…?”
” நைட்டுதானா..?”
” ம.. ம்…!!” என அவன் தலைமுடியைக் கலைத்துச் சிரித்தாள்.!
” சரீ..ரீ…ரீ..! இப்ப கொஞ்சம்.. மே..மே..வாவது பண்ணலாமே”
” மே…மே…வா…??”
” மேற்படி…. மேட்டர். ..!”
” குறும்பு பையா…!!”
இருவரும் மெதுவாக நகர்ந்து போய்க் கட்டிலில் விழுந்தார்கள்.! ஒருவரையொருவர் அணைத்துப் படுத்துக் கொண்டு..இதழ் சுவைத்தனர்..! அவளது கழுத்திலும். ..மார்பிலிலும். . முகம் புரட்டினான்.! இனிய மணம் கமழ்ந்த அவளது பெண்மையின்… நறுமணத்தை ஆழமாக நுகர்ந்து… கிறங்கிப் போனான். !
அவளின் ரவிக்கைக் கொக்கியை.. அவன் கைகள் விலக்கிய போது… அவன் தலையைக் கோதியவாறு அமைதியாகப் படுத்துக்கிடந்தாள். அவளின் பிராவைத் தளர்த்திவிட்டு. .. பழுப்பு நிற.. முயல்குட்டிகளான.. இளம் மார்புகளில்… இன்பத்தேன் பருகினான்.!!

உடலுறவு ஒன்றைத் தவிற.. மற்ற விளையாட்டுக்கள் எல்லாம் விளையாடினார்கள். ! அமைதியாக ஆரம்பித்த அவர்களின் காதல் விளையாட்டு… ஆர்ப்பாட்டமில்லாமல்… நடந்தது.!
மிருதுவான அவளின் வயிற்றில் முகம் வைத்து… அழகிய தொப்புளில் நுணி நாக்கால் கோலமிட்டான்.! வயிற்றில் பதிந்த அத்தனை முத்தங்களும். .. அவளைச் சிலிர்க்க வைத்தது. !!

அரைமணிநேரம் கழித்து. ..
மெல்லக் கேட்டாள் சத்யா. !
” வெளில எங்கயும் போக வேண்டாமா..?”
” போகனுமா..?”
” ஏம்ப்பா… ? நாம வந்துருக்கறது ஊட்டிக்கு. .! இங்க வந்தும் ரூம்லயே கழிக்கனுமா..?”
” ஆனா சத்யா…! எனக்கு உங்கூட இருக்கறதே.. சொர்க்கம்..! உன்னவிட…வேற எதுவும் பெருசில்ல..”
” ஐயோ. .. என்னப்பா நீங்க. .! நீங்க மட்டும் தனியாவா போகப்போறீங்க..? நாம ரெண்டுபேரும் சேந்துதான வெளில போறோம்…”
” சரி… போலாமா..?”
” ம்…ம்..”
” எங்க போலாம் மொதல்ல..?”
” பொட்டானிகள் கார்டன்..” என்றாள் சத்யா. !

பொட்டானிக்கல் கார்டன்..!
மிக.. மிக ரம்மியமாக இருந்தது. கார்டன் முழுவதும்… உல்லாசம் தேடிவந்த மக்கள் கூட்டத்தில் அலைமோதியது.!
காதல் ஜோடிகள்… அதிகமாக.. மறைவான பகுதிகளில் ஒளிந்திருந்தனர்.!
நேரம் போறதே தெரியவில்லை. நான்கு மணிவரை சுற்றிக் கொண்டிருந்து விட்டு. . அங்கிருந்து படகு இல்லம் போனபோது… லேசாக மழை தூறியது !
” அட… மழை.. தூரல்…” என்றான் பூவரசு.
” சின்னச் சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ..” எனச் சன்னமாகப் பாடினாள் சத்யா. !!!

-வரும். ..!!!!

Previous articleஅக்கா ஆஆஆ ஸ்ஸ்ஸ்ஸ் ம்ம்ம்ம்ம்ம் ஆஆஆ ப்ளீஸ் வலிக்குது ஆஆஆஆ என்று கதற அவன் என் அக்காவின் சீலை உடைத்து எரிந்து வேகமாக அடித்து….!
Next articleசரி. நான் காட்டுறேன். ஆனா பாக்க மட்டுந்தான் செய்யணும். வேற எதுவும் செய்யக் கூடாது. சரியா..?