இல்லை, வேணாம் விடுடா ஆ….ஆ…..ஆ….போதும்டா….ஆ…..ஆ……!

4457

எப்பொழுதும் (என்னைப் போல்) சூடாகவே இருக்கும் சென்னையை கூட, ஈரக் காற்று தழுவிக்கொண்டிருக்கும் குளிர்காலம்.

இத்தனை வருடங்கள் எந்த சென்னைக்கு வர கூடாது என்று இருந்தேனோ, இப்போது அந்த சென்னையில், ஒரு டீசண்ட் ஹோட்டலில் தனிமையில் இருக்கிறேன்.

தனிமை எப்பொழுதும் இப்படித்தான் வேண்டாத (வேண்டும்) வேலைகளை எல்லாம் செய்யத் தூண்டும்.

அந்த மெல்லிய குளிர், தனிமை, லேப்டாப்பில் ஓடிக்கொண்டிருக்கும் மென்காம நீலப்படம். சும்மா டங்குன்ன்னு நிக்குது லுங்கியின் உள்ளே..!!

லேப்டாப்பில் ஓடிக்கொண்டிருக்கும் நீலப்படத்தில், 6 அடிக்கு மேல் உயரம், 12 இஞ்ச்க்கு குறையாம குஞ்சோட கருப்பு நாயகன், இளம் வெள்ளை மொட்டு ஒன்றை மென்மையாய் புணர்ந்து கொண்டிருக்கிறான்.

இரு தொடைகள் சங்கமிக்கும் இடத்தில் அவளது மன்மத சுரங்கம், சின்னதாய் ஒட்டிப்போய் இருக்கிறது. நாயகன் நாவினால் வித்தை காட்டி அவளை துடியாய் துடிக்க வைத்துக் கொண்டிருக்கிறான்.

அதைப் பார்த்ததும் என் லுங்கி காணாமல் போனது. கட்டிலில் படுத்துக்கொண்டே, ஆண்மையை வருடிக்கொண்டே, அந்த காமப் படம் பார்க்க பார்க்க, என் ஆண்மை மேலும் மேலும் வீரியம் அடைகிறது.

சென்னைக்கு வரும் முன், கல்கத்தாவில் இருபது வயது இளம் குட்டி ஒன்றை ஆசை தீர புணர்ந்து 48 மணி நேரம் கூட ஆகவில்லை..!! அதற்குள் உடல் காம சுகம் கேட்கிறது.

இப்பொழுது நாயகி, பொசிஷன் மாறி இருந்தாள். அவனது கருந்தடியை ருசித்து, ரசித்து, நாவினால் நக்கி, எத்தனை முடியுமோ அத்தனையை, தனது செப்பு வாய்க்குள் நுழைத்து ஊம்பிக் கொண்டிருந்தாள்.

அவளே என் ஆண்மையை ஊம்புவதாக நினைத்து, என் சுண்ணியை உருவிக் கொண்டிருந்தேன்.

இப்போது, பூப்போன்ற மென்மையான நாயகியின் மன்மத சுரங்கத்தில் வேகமாய் இடித்துக் கொண்டிருந்தான் அந்த கருப்பன். அவனது 12 அங்குல சுண்ணி முக்கால்வாசிதான் அவள் புண்டைக்கு உள்ளே போனது போலும்..!! மென்மையாய் அவளை புணர்ந்து கொண்டு இருந்தான்.

அவளும் சளைத்தவள் அல்ல..!! காம போதையில், “ஆஆஆஆ, ஆஹ்ஹ்ஹ்ஹ்..” என்று இன்ப வேதனையில் முணகிக்கொண்டே, அந்த கருப்பனிடம் ஓல் வாங்கிக் கொண்டிருந்தாள்.

அவர்கள் உச்சத்தை அடைய, நானும் உச்சமடைகிறேன்.

படம் பார்க்கும் ஆர்வத்தில் என்னைப் பற்றி சொல்ல மறந்துவிட்டேன். இப்போது சொல்கிறேன் கேளுங்கள்.

நான் தமிழ்செல்வன், வயது 32. இன்னும் கல்யாணம் ஆகவில்லை.

எனது பூர்விகம் நம் தலைநகர் சென்னைதான்..!!

என்னங்க குழப்பமா இருக்கா..? சென்னை பூர்விகம்ன்னு சொல்றேன், அப்புறம் ஏன் சென்னைக்கு வர கூடாதுனு இருந்தேனு கேக்கறீங்களா..?

எல்லாம் காதல் என் வாழ்வில் விளையாடிய சின்ன கண்ணாமூச்சி தாங்க. அந்த காதல் வலிதான், சென்னையை விட்டு தூரமாய் என்னை விலகி இருக்கச் செய்தது.

என் காதலை நினைத்த உடன், நாங்கள் சுற்றித் திரிந்த பெசண்ட் நகர்தான் ஞாபகம் வருகிறது. அதனால் உடனே ஒரு கால் டாக்ஸி பிடித்து பெசண்ட் நகருக்கு வந்துவிட்டேன்.

ஹ்ம்ம்..!! காதல் என்றும் மறைவதில்லை போலும்..!! இன்றைய சில காதல் ஜோடிகள் பீச் மணலில் பூத்திருக்கிறது. காதல் மொழியை கை விரல்களால் காதலியின் மேனியில் கிறுக்கிக் கொண்டிருந்தன. சில குடும்பங்கள் குழுந்தைகளுடன் குதூகலாமாய் விளையாடிக் கொண்டிருக்கின்றன.

அதைப் பார்த்ததும், என் மனம் பின்னோக்கி செல்கிறது.

இதே பீச்சில் எத்தனை நூறு முறை என்னவளுடன் காதல் மொழி பேசி இருக்கின்றேன். இருட்டத் தொடங்கியதும் எத்தனை சில்மிஷம் செய்திருக்கிறேன்.

அவள் பெயர் பிரியா. என் பிரியமானவள். எங்களுக்குள் காதல் பூத்தது எப்படி..? கசந்தது எப்படி..? இதோ அந்த கதை உங்களுக்காக..

சில வருடங்கள் முன்னர், எங்கள் இருவர் வீடும் பெசண்ட் நகரிலிருந்து சில நிமிட நடைதூரத்தில் இருக்கும் ஒரு அபார்ட்மெண்ட்டில் இருந்தது. என் குடும்பம் வாடகைக்கு இருந்தது 3B, எதிரில் பிரியாவின் பிளாட் 3G, அது அவர்களது சொந்த பிளாட்.

எதிர் வீட்டிலியே பருவ குமரி இருந்தவுடன் எனக்கு குஜாலாய் இருந்தது. ஆனால் சில வாரங்கள் இதை தவிர பிரமாதமாய் எதுவும் நடந்துவிடவில்லை.

பிரியாவும் என்னைப் போலவே கல்லூரி இறுதி ஆண்டு. அவள் அறிவியல், நானோ காமர்ஸ். அதனால் கொஞ்சம் இளக்காரமாய்தான் அவளின் ஆரம்ப பார்வைகள் இருந்தது.

பலத்த மழை சென்னையை அதிசயமாய் நனைத்த ஒரு நாள், மழையை சபிக்காமல் பைக்கில் காலேஜில் இருந்து கிளம்பினேன். ஏதோ அரசியல் பிரச்சினையில் ஆங்காங்கே கடைகள், பஸ்களை உடைத்து கொண்டிருந்தன சில கும்பல்.

பதட்டத்தில், மழையில் நனைந்து உடலோடு சுடிதார் ஒட்டிய குமரிகள், புடவையை பின்னழகில் ஒட்டிக்கொண்டு ஓடும் ஆண்டிகள், என அந்த கலவரத்திலும் கிலுகிலுப்பாய், அவர்களது அழகை ரசித்துக்கொண்டு சென்று கொண்டிருந்தேன்.

அப்போது என் மொபைல் கிணுகிணுத்தது.

எடுத்துப் பார்த்தேன். அழைத்தது பிரியாவின் அம்மா.

அவர்கள் குரலில் பதட்டம்.

“தமிழ், பிரியா இன்னும் வீட்டுக்கு வரலைப்பா..!! அவங்க அப்பா வேற வெளியூர் போயிருக்கிறார். கொஞ்சம் கூட்டிட்டு வாப்பா. நான் பிரியாவிற்கு போன் பண்ணி சொல்றேன்..!!” என பதட்டத்தோடு சொல்லி முடித்தார்கள்.

”சரி, நீங்க பயப்பாடமா இருங்க. நான் கூட்டிட்டு வரேன்..!!” என்று சொல்லி, வண்டியை வேகமாக பிரியாவின் காலேஜ் திசையில் பறந்தேன்.

சில நிமிட பயணத்தில், கல்லூரி வாசலின் பேருந்து நிறுத்தத்தில் சில பல பெண்களின் நடுவில் கொஞ்சம் கலவரமாய் நிற்கும் பிரியா, என்னைப் பார்த்ததும் ஓடி வந்து ஏறிக் கொண்டாள்.

மழையை பொருட்படுத்தாமல் வண்டியை வீடு நோக்கி மிதமான வேகத்தில் செலுத்தினேன். கண்ணியமாகவே அவளை வீடு சேர்த்தேன்.

இடையில் சின்ன சின்ன உரசல்களில் கொஞ்சம் மின்சாரம் பாய்ந்தது மறுக்க முடியாத, மறக்க விரும்பாத விஷயம்..!!

வண்டியை பார்க் செய்துவிட்டு திரும்பியவனிடம், அவள், “தேங்கஸ்..” என்று ஒற்றை வார்த்தை மட்டும் சொன்னாலும், இதழில் கசிந்த விஷம புன்னகையில் சில விஷயங்களை மறைத்து இருந்தது.

அதன்பின் அடிக்கடி கண்கள் மோதிக் கொண்டன. பைக்கில் சுமந்தேன் அவளை. கொஞ்சம் கொஞ்சமாக நெருங்க ஆரம்பித்தோம்.

கடைசியில் நான்தான் தயக்கம் உடைத்து காதலை சொன்னேன்.

“இதைச் சொல்ல இத்தனை நாளா மக்கு..?” என்று அவளும் என் காதலை ஏற்றுக் கொண்டாள்.

இருவரும் காதல் வானில் சிறகடித்துப் பறந்தோம். ஒருவரை ஒருவர் உயிருக்கு உயிராய் காதலித்தோம்.

அப்போது எங்கள் வாழ்வில் பூகம்பத்தை ஏற்படுத்த வந்தான் வில்லன் ஒருவன். அவன், பிரியாவின் அப்பாவின் நண்பன்.

ஒருநாள் நாங்கள் அவன் கண்களில் சிக்கி விஷயம் வீடு வரை தெரிந்துவிட்டது.

ஆரம்பத்தில் வழக்கம் போல் குலம், கோத்திரம் டயலாக் பேசியவர், ப்ரியாவின் தீவிரம் கண்டு, பிரியாவின் அப்பா வித்தியாசமாய் ஒரு கண்டிஷன் போட்டார்.

அதாவது, “படிப்பு முடிந்து 6 மாதங்களுக்குள் நல்ல வேலை கிடைத்தால், பிரியாவை திருமணம் முடித்து தருகிறேன்..” என்றார்.

“6 மாதம்தானே, வேலை கிடைத்துவிடும்..!!” என்ற நம்பிக்கையில் காதலித்தோம்.

ரகசியமாய், மொட்டை மாடி டாங்க் மறைவில் லேசாய் செல்ல முத்தங்கள், மெதுவாய் முலைகலை கசக்குதல் என்று அளவோடு விளையாடினோம்.

ஆனால் விதி விளையாடியது எங்கள் வாழ்க்கையில். வேலை கிடைப்பது அத்தனை கஷ்டம் என்று பின்னர்தான் புரிந்தது.

நான் அதைப் புரிந்து கொள்வதற்குள் 6 மாதம் உருண்டோடிவிட்டது. அவர் தீவிரமாக வரன் தேட, நிச்சயதார்த்தம்வரை சென்றது.

அதன் பிறகு, நான் பிரியாவை தனிமையில் சந்திக்க முடியா வண்ணம், அவள் வீட்டுக்குள்ளே சிறைவைக்கப் பட்டாள். திருமண முந்தைய நாள் வரை என் காதலின் மீது காதலியின் மீது நம்பிக்கை இருந்தது. எப்படியும் வருவாள் என்று..!!

ஆனால் அவள் வரவே இல்லை..!!

அதற்கு மேல் அங்கு இருக்க பிடிக்காமல் ஊர் ஊராய் சுற்றி, இறுதியில் வேலை கிடைத்து கல்கத்தாவில் வங்கி பணியில் சேர்ந்தேன்.

முதல் நாள் வேலைக்கு சென்றபோது, வேலையின் மீது கோபம் கோபமாய் வந்தது. “ஏன் தாமதித்து என் காதலை தோல்வியுறச் செய்தாய்..?” என்று..!!

வசதி, வேலை இதெல்லாம் பார்த்தா காதல் வரும்..? அப்படி கணக்கு பண்ணி வந்தால் அதன் பெயர் காதல் இல்லையே..?

நான் கடந்த காலத்தில் லயித்திருக்க, மெல்லிதாய் விழுந்த மழைத்துளி, என்னை நிஜத்திற்கு இழுத்து வந்தது.

பீச்சில் கூட்டம் கலைய ஆரம்பித்தது.

சாரிங்க. என் அழகு தேவதை பிரியாவைப் பற்றி சொல்ல மறந்துட்டேனே..!! அதோ, தூரத்தில் ஒரு 5 வயது குழந்தையுடன் நடந்து வரா பாருங்க ஒரு பெண், அவளை மாதிரியே உயரம், நடை எல்லாம் இருக்கும்.

மத்ததெல்லாம் எப்படினு கேக்ரீங்களா..? என்னங்க அவசரம்..? இருங்க அந்த பொண்ணு கிட்ட வரட்டும், கண்ணால அளந்து சொல்றேன்.

அவள் கிட்டே வர வர, ஓ மை காட்..!! என் பிரியாவின் சாயல்.

“பிரியாவிற்குத்தான் அக்காவே கிடையாதே..!!” என்று நான் யோசிப்பதற்குள், அவளும் என்னை கூர்ந்து பார்த்து திகைக்கிறாள்.

அவள் என் பிரியாவேதான். ஆனால் எத்தனை மாற்றம்..!! ஓ.. திருமணம் ஆனதன் விளைவா..?

காதலிக்கும்போது, திரிஷாவின் அளவில் ஒல்லியாய், 5.5’ உயரம், 34” காய்கள் என்று சிக்கென்று இருந்த என்னவள், இப்போது சற்று உடல் பூசி, முன், பின் மேடுகள் தூக்கலாய், பட் முன்னைவிட கவர்ச்சியா இருந்தது போல் தோன்றியது.

“தமிழ்..” என்று அழைப்பவளின் குரலில் உள்ள அதிர்வும், கண்களில் தெரியும் சின்ன கலக்கத்தை கவனித்த பின்னர்தான், “அவள் என் பிரியாவேதான்..!!” என்று உறுதி செய்ய முடிந்தது.

அவளை பார்த்தவுடன் கோபமும், ஆத்திரமும் வந்தது. ஆனால் இருப்பது வீதி என்பதால் மெளனமாய் இருந்தேன்.

அதைப் புரிந்து கொண்டவள், “மழை வருகிறது.. எழுந்திருங்க..” என்றாள்.

நான் எழுந்திருக்கவும் இல்லை, அவள் நகர்வதாகவும் தெரியவில்லை. மழையில் நனையும் குழந்தைதான் என் கோபத்தை சற்று தணித்தது.

எழுந்து கடற்கரை மணலில் நடந்தோம். இருவரும் ஒரு வார்த்தை கூட பேசிக்கொள்ளவில்லை.

“அம்மா, யார்மா இது..?” குழந்தை எங்கள் மெளனத்தை கலைத்தது.

”தமிழ், உங்க கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசனும். அதுக்கு இடம் இது சரி இல்லை. வாங்க என் வீட்டுக்கு போகலாம்..!!” என்று குழந்தையை தூக்கி புடவையால் மூடி நடக்கிறாள்.

“இல்லை, வேணாம்..” என் குரல் வெளியே வரவில்லை.

அவளை வேண்டா வெறுப்பாக பின் தொடர்ந்தேன்.

ப்ரியா இன்னும் அதே வீட்டில் இருக்கிறாள். “புருஷன் வீட்டுல இருந்து லீவுக்கு வந்துருக்காளா..?” என்று கேள்விகளுடன் அவள் வீட்டிற்குள் நுழைந்தேன்.

நுழையும்போது திரும்பி, மலரும் நினைவாக என் பழைய வீட்டின் கதவை பார்த்துக் கொண்டேன். புதிய பெயர் பலகை தொங்கியது.

“உட்காரு தமிழ்..” என்று சோபாவை கை காட்டி, குழந்தையை தூக்கிக்கொண்டு உள்ளே சென்றாள்.

வேண்டா வெறுப்பாக சோபாவின் நுனியில் அமர்ந்தேன். நிமிடங்கள் கரைவது கூட கஷ்டமாய் இருந்தது.

“நாம எவ்வளவு கோபத்தில் இருக்கிறோம்..!! இவ என்னடானா சர்வ சாதாராணமா ரியாக்ட் பண்றா..? எழுந்து போய் விடுவோமா..?” என யோசிப்பதற்குள் ஒரு டவலை கொடுத்து, “துடைச்சிக்க. குழைந்தைக்கு சாப்பாடு கொடுத்துட்டு இதோ வரேன்..!!” என்றபடி, என் பதிலை கேட்காமல் அவள் மீண்டும் உள்ளே சென்றாள்.

சிறிது நேரம் கழித்து தட்டில் உணவுடன் வந்தவள், எனக்கு சூடாக ஒரு காஃபியை தந்து விட்டு, எனக்கு எதிரில் அமர்ந்து குழந்தைக்கு சாப்பாடு ஊட்ட ஆரம்பித்தாள்.

குழந்தை விளையாடிக்கொண்டே சாப்பிட்டது. அப்போது, “அம்மா, சாமிகிட்ட போன அப்பா எப்போமா வருவார்..?” என மழலை மொழியில் குழந்தை கேட்டதும், என் நெற்றிப் பொட்டில் சுத்தியால் அடித்தது போல் இருந்தது.

அவள் தனி மரமா..? என் முன் குழந்தை கேட்ட கேள்வி, என்னைக் கண்டது முதல் அவள் ஒரு மாதிரியாக கலங்கி நிற்பதன் வெளிப்பாடு..!!

என்னையும் அறியாமல் சில நீர்த்திவலைகள் கண்களின் உருண்டு ஓடின.

சூழ்நிலையை சமாளிக்க, “உன் பெயர் என்ன..?” என்று குழந்தையிடம் கேட்டேன்.

”என் பேர் தமிழ் செல்வி..!!” என்று சிரித்தது.

அவள் சொன்ன பதில் என் நெற்றிப் பொட்டில் அடுத்த தோட்டாவை பதித்தது. என் பெயரை குழந்தைக்கு வைத்து, “என்னை மறக்கவில்லை..!!” என்று சொல்லாமல் சொல்கிறாளா..?

எனக்குள் இருந்த வைராக்கியம் படிப்படியாய் குறைந்து, என் முன்னாள் காதலியின் மீது பரிவு வந்தது.

குழந்தையை அழைத்து உள்ளே சென்று கை கழுவி, குழந்தையை சுத்தம் செய்து, மீண்டும் என் எதிரே உள்ளே சோபாவில் அமர்ந்து குழந்தையை மடியில் இட்டு தட்டிக் கொடுத்துக்கொண்டே என் கண்களை முதன் முதலாய் சந்தித்தாள்.

“நீ எப்படி இருக்கே..? என்ன பண்ற..?” என என்னைக் கேட்டாள்.

“ஹ்ம்ம்..” என ஒரு பெருமூச்சுடன் ஆரம்பித்து என் கதையை சுருக்கமாய் சொன்னேன்.

இதற்குள் குழந்தை தூங்க ஆரம்பித்தது.

“என்னை மன்னிச்சுடுடா. அப்பா தற்கொலை அது இதுன்னு மிரட்டினார். உன்னை பார்த்து பேச முடியாத படி என்னை வைச்சிட்டாங்க. என் காதலை எனக்குள்ள ஒளிச்சு வச்சேன். ஆனால் அழிக்கலை டா..!! அவர் கூட பேருக்கு வாழ்ந்தேன். நாளடைவில் மாறிடும்ன்னு நினைச்சேன். அதுக்குள்ள, இரண்டு வருஷத்துக்கு முன்னே அவருக்கு ஆக்சிடெண்ட், என் வாழ்க்கையே இப்படி ஆயிடுச்சு..!! இவ மட்டும் இல்லைனா..” என்று சொல்ல வந்தவளை வாயை பொத்தினேன்.

என் விரல் தீண்டலை பட்டென்று எதிர்பார்க்கதவள், தடுமாறினாள்.

நானும், “சாரி..” என்று கையை விறுட்டென்று எடுத்தேன்.

அவளை மறுபடியும் கண்டால் கொலை கூட பண்ண வேண்டும் என்று நினைத்தவன், இன்று அவள் நிலையை கண்டு, சொல்லி அழ கூட ஆள் இல்லாமல் அவள் தவிப்பதை பார்த்த உடன், “அவளை சமாதானப்படுத்த வேண்டும்..!!” என்று மட்டுமே தோன்றியது.

”அப்பா, அம்மா எங்கே பிரியா..?”

“ஹ்ம்ம்.. ஒரு கல்யாணத்துக்கு ஊருக்கு போயிருக்காங்க. அவங்களுக்கு இப்ப ஒரே பிராப்ளம் என் லைப்தான்..!! என்னை விடு தமிழ், நீ ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்கலை..? என்னாலதான் உன் வாழ்க்கை இப்படி ஆயிடுச்சுன்னு, எனக்கு ஒவ்வொரு நிமிஷமும் வலிக்குது..!!”

“இல்லை பிரியா, அதெல்லாம் முடிஞ்சு போச்சு..!!”

“இரு இவள உள்ள போட்டுட்டு வரேன்..!!” என்றவாறு அவள் குழந்தையை தூக்கும் போது, சரிந்து விழுந்த முந்தானை இருவரையும் ஒரு நிமிடம் நிலைகுலையச் செய்தது.

ஆரம்பத்தில் அவள் மீது ஆத்திரமாக இருந்த மனசு, பின்னர் அவள் நிலை கண்டு பரிதாபப்பட்ட மனசு, அவள் முந்தானை நழுவி முலை தரிசனம் கிடைத்ததும், காம உணர்வை தூண்டியது போல் உணர்ந்தேன்.

“சீ.. சீ.. இப்படி செய்தால் உன்னை கேவலமா நினைக்க மாட்டாளா..?” என்று மனதிற்குள் என்னையே திட்டிக் கொண்டேன்.

பிரியா குழந்தையை தூக்கிக்கொண்டு பெட்ரூமிற்குள் போனாள். ஹாலில் இருந்து பெட்ரூமை பார்த்தால், உள்ளே இருந்த ஆள் உயர கண்ணாடியில் அந்த அறை கிட்டத்தட்ட தெரிந்தது.

பிரியா குழந்தையை கட்டிலில் கிடத்தினாள். அப்போது மீண்டும் அங்கே அவளது முந்தானை சரிந்ததில், அவள் குனிந்து இருந்ததால் பிளவுஸை விட்டு, முயல் குட்டிகள் புவி ஈர்ப்பு சக்தியில் வெளியே துள்ளி குதிக்க முயற்சித்து சிறை பட்டுக் கிடந்தது. முலை பள்ளத்தாக்கும் ஆழமாய் தெரிந்தது.

எனக்குள் உணர்ச்சிகள் கொப்பளிக்க ஆரம்பித்தது. நெளிந்தேன்.

பெட்ரூமை விட்டு வெளியே வந்தவள், நான் எதிர்பார்க்காத தருணத்தில் என் காலில் விழுந்து, “என்னை மன்னிச்சுடு..!!” என்று கதற ஆரம்பித்தாள்.

நான் ஆடிப் போய்விட்டேன்.

வேறு வழியே இல்லாமல், “அய்யோ அழாதே பிரியா..!!” என சாமாதானம் சொல்லிக்கொண்டே அவள் தோளைத் தொட்டு தூக்கினேன்.

அவள் அழுவதை நிறுத்தவில்லை. அவள் தோள்களை பற்றி, “அழாதே பிரியா பிளீஸ்..” என்று உலுக்கினேன்.

அழுகையை நிறுத்தியவள், என் முகத்தை உற்று நோக்கியவள், மீண்டும் அழ ஆரம்பித்தாள்.

அவளை என் மார்போடு சாய்த்துக் கொண்டேன், சமாதானப் படுத்துவதற்காக..!!

ஒரு பத்து நிமிடம் அப்படியே கிடந்தவளின் விசும்பல், உடல் குலுங்கலில் தெரிந்தது. என்னை அறியாமலே அவள் முதுகை ஆதரவாக தடவிக்கொண்டே இருந்தேன்.

அவளை இன்னும் சாதரணமாக மாற்ற, “பிரியா, நான் உன் மேல கோபம், வெறுப்பு இதெல்லாம் இருந்தது உண்மை. ஆனால் இங்க நீ சொன்னதும் உன் நிலைமையும் புரிந்தது. இப்போ உன் நிலைமையை பார்த்து நான் ஆடிப் போய் இருக்கிறேன். அழாதே..!! விதி நம்மை சேர விடாம பண்ணிடுச்சு..!!” என கொஞ்சம் கொஞ்சமாக நான் பேச பேச, அவள் நார்மல் ஆனாள்.

”தமிழ், நீ எப்போ கல்யாணம் ஆகி செட்டில் ஆகிறாயோ, அப்போதான் நான் முழுவதும் நிம்மதி ஆவேன்..!! பிளீஸ்டா, என்னாலதான் உன் வாழ்க்கை இப்படி போச்சுனு நினைக்க நினைக்க என்னால நிம்மதியா இருக்க முடியாதுடா..!!”

“கல்யாணம்தானே, நான் பண்ணிக்கிறேன். கவலைபடாதே..!!”

இப்பொழுது அவள் முழுவதும் சமாதானம் ஆகியதாக தோன்றியது.

“அப்படியே இருக்கடா. மாறவே இல்லை..!!” என்று ஆச்சரியமாக கண்களை விரித்து கூறினாள்.

“ஹ்ம்ம்..” என்ற பெருமூச்சோடு, “நீ மாறிட்டேடி நிறைய..!!” என்ற என்னுடைய கண்கள், அவள் உடலை மேய்ந்தது.

உடனே, “சீ படவா..” என்று அடிக்க ஓங்கியவளின் முந்தானை மீண்டும் நழுவ ஆரம்பித்தது.

நான் கண்களை அகல விரித்து, தரிசனம் காண ரெடியாக இருக்க, அவளோ கைகளால் லாவகமாக முந்தானையை சரி செய்து என்னை ஏமாற்றினாள்.

என் ஏமாற்றம் முகத்தில் தெரிய, “படவா, ரொம்ப கெட்டு போய்ட்ட..!!” என்று செல்லமாய் அடித்தாள்.

“ஹ்ம்ம்.. முன்னாடி இப்படி இருக்க மாட்டியே..!! சப்பை பிகரா இருப்ப. இப்போ தளதளன்னு பெங்களூர் தக்காளி மாதிரி இருக்கியே..!!” என்று முன் அழகை கண்களால் சிக்னல் செய்ய, “டேய்..” என்று என் மீது பாய்ந்தாள். இருவரும் ஒருவரை மறந்து மெதுவாய் தழுவ ஆரம்பித்தோம்.

சற்று முன்வரை மீண்டும் இவளை சந்திப்பேன், இப்படிலாம் சகஜமா பேசுவேன் என்றெல்லாம் எதிர்பார்க்கவே இல்லை.

எங்களுக்கு நடுவே இருந்த தடை எல்லாம் உடைந்து, மீண்டும் அவள் கிடைத்தது போலவே உணர்ந்தேன்.

கண்களை கூர்ந்து நோக்கி மெதுவாய் குனிந்து அவள் பஞ்சுமிட்டாய் உதடுகளை கவ்வினேன். தித்திப்பௌ இருந்தது. சுவைக்க ஆரம்பித்தேன்.

காமத்தை உடம்பிற்குள் ஒளித்து வைத்து இருந்தாளோ என்னவோ, நான் தொட்டதும் ஐஸ்கிரீமாய் உருகி என் மீது ஓடினாள். முத்தங்களை முகம், கழுத்து என்று ஒத்தி ஒத்தி எடுக்க, உடம்பில் தீ பற்றியது போல் துடித்தாள்.

சும்மாவே நழுவும் முந்தானை, என் கை வேகத்தில் காணாமல் போனது. பிளவுஸ் மற்றும் ஜாக்கெட்டில் எடுப்பாய், அழகாய் இருந்தாள். பிளவுஸ் மூடிய முலைகள் சின்ன தர்பூசணி போல் கொழு கொழு என்று குழுங்கியது.

அதில் கைவைத்து அழுத்த, அவள், “ஸ்ஸ்ஸ்ஸ்.. ஸ்ஸ்ஸ்ஸ்.. ஆஆஆஆ..” என்று கிறங்கி உடம்பை வளைத்துக் கொடுத்தாள்.

பாவடை, ஜாக்கெட் இரண்டிற்கும் நடுவே பளிங்கு வயிறு. சின்ன சதை மடிப்புடன் இடுப்பு. அந்த பளிங்கு இடுப்பை இருகைகளாலும் பிடித்து என் பக்கம் இழுத்து, தொப்புளை நாவினால் தீண்டி முத்தம் வைக்க, ஷாக் அடித்தது போல் உதறினாள்.

தொப்பிளில் ஆரம்பித்த பூனை மூடி, “சொர்க்க வாசலிற்கு வழி இதோ..” என்று கோடு போட்டு காட்டியது.

இதற்கு மேல் பொறுமை இல்லை. இருவருமே உடைகளை உறுவி எறிந்தோம்.

ஜாக்கெட்டிலிருந்து விடுபட்ட அவளது பப்பாளி முலைகள் இரண்டும், “கிட்ட வா..” என்பது போல் கண் சிமிட்டி அழைத்தது. அதன் மேல இருந்த காம்புகள், உருட்டி விளையாட எட்டிப் பார்த்தது.

முதலில் நாவினால் காம்பினை சீண்டினேன். பின் வாயால் முலையை கவ்வி சப்ப ஆரம்பித்தேன்.

முலைகளை கவ்வி, காம்பினை உருட்டி சப்ப, அவள் தொடைகளை நெறுக்கினாள்.

உடலெல்லாம் முத்தத்தால் நனைத்து தொடையை விலக்கி பார்க்க, முடிகளால் மூடிய மன்மதப்பீட பிளவில் வெள்ளி நீர் கசிந்து, “அவள் எப்பவோ ரெடி..!!” என்று சிக்னல் கொடுத்தது.

கை வைத்து, வாய் வைத்து விளையாடிய விளையாட்டில் என் ஆண்மை முழு வீரியத்துடன் முன் கசிந்து, வேட்டைக்கு புறப்பட தயாராக இருந்தது.

அவள் தொடைகளை விரித்து சொர்க்க வாசல் நுனியில் ஆண்மையை உரச, வசதியாக இடுப்பை தூக்கிக் கொடுத்தாள்.

பிளவின் நடுவில், யோனி வாயில் என் ஆண்மையை வைத்து அழுத்த, அது யோனிச் சுவர்களை உரசி, ஆழமாய் புதைந்தது.

“ஆஆஆஆ..” என்று சின்ன சத்தம் எழுப்பினாள்.

நான் மெதுவாய் மேலும் கீழும் ஆட்ட, இருவருக்கும் காம ஆட்டத்தின் நெளிவு, சுளிவு புரிந்தது போல் இருவர் உடலும் காம வேதியல் மாற்றம் ஒத்துப்போக வேக வேகமாக இயங்கினோம்.

அவள் கண்களில் தெரிந்த சந்தோஷ ரேகைகள், காம விளையாட்டை அவள் ரசிப்பதை உணர்த்தியது. வெறிகொண்டு, ஆனால் மென்மையாக ஆண்மையை அவள் பெண்மையில் புதைத்து ஆடினேன்.

வேகம் கூட கூட, இருவரும் வெற்றி கோட்டை தொடும் ஓட்ட பந்தய வீரனைப் போல் வேகம் எடுக்க, ஒரே நேரத்தில் உச்சம் அடைந்து சரிந்தோம்.

உடல் ஒட்டியே இருந்தது. பிரியவில்லை.

“ப்ரியா..” என்று மென்மையாய் அழைத்தேன்.

“என்ன..?” என்று கண்களை திறக்காமல் கிறக்கமாய் கேட்டாள்.

“ஓடிப்போலமாடி..?”

“கால் வலிக்கும், கார்ல போகலாம்..!!” என்று, என்னை இறுக கட்டிக்கொண்டு சிரித்தாள்

காமவெள்ளத்தில் இருந்து மெதுவாய் இருவரும் கரை ஒதுங்கினோம். காதல் பூத்தது மீண்டும்.

இனி எங்களை யாராலும் பிரிக்க முடியாது..!! எங்களது இந்த காதல் பயணம் எங்கள் மணவாழ்வில் தொடரும்..!!

Previous articleஜான்சி செஞ்சத, நானே செய்யறேன். உன் கிட்ட பால் மட்டுமில்ல, பொந்துல தேன் குடிக்கறேன்..!! தருவியாடி
Next articleஎல்லாம்.. உன்.. சாமானுக்குதாய்யா..!! ஆஆஆஆ.. ஐயோ..!! ஆஆஆஆ.. மெதுவா பிசையா..!!”