“அண்ணனா.. தங்கையா..?” என்று நான் கொஞ்ச நேரம் யோசித்தேன். அப்புறம், “தங்கையே..!!” என்று முடிவெடுத்தேன்.

3671

அன்று சண்டே. ஆபீஸ் கிடையாது. காலையில் இருந்து வெளியே சுற்றிவிட்டு, மதியம் ஒரு மணிக்குத்தான் என் ரூமுக்கு திரும்பினேன்.

ட்ரெஸ் எல்லாம் கழட்டிப் போட்டுவிட்டு, மெத்தையில் அக்காடாவென்று விழுந்தேன்.

ஒரு ஐந்து நிமிடம் கூட ஆகியிருக்காது. என் செல்போனுக்கு பொறுக்கவில்லை. சிணுங்கியது.

எரிச்சலுடன் எடுத்துப் பார்த்தேன். சசி கால் பண்ணுகிறான். பிக்கப் செய்து பேசினேன்.

“சொல்லுடா..!!”

“மச்சான்.. எங்க இருக்குற இப்போ நீ..?”

“ஏன்..? ரூம்லதான்..”

“எங்கேயாவது வெளில போகலாமா..?”

“எங்க..?”

“எங்கனா போலாண்டா. ரொம்ப போரடிக்குது..!!”

“இப்போதாண்டா வெளில போயிட்டு வந்தேன். டயர்டா இருக்கு..!!”

“மசுரு டயர்டா இருக்குது. ச்சீ கெளம்பி வா..!!”

“இல்லை மச்சான்.. இப்போதான்..”

“ங்கோத்தா.. இப்போ வரப் போறியா இல்லையா நீ..?”

“எங்கடா போலாம்னு சொல்ற..?”

“நீ கெளம்பி வொய்ட் ரோட் ஜன்க்ஷனுக்கு வந்துடு. அங்க வச்சு டிஸைட் பண்ணிக்கலாம்..”

“ம்ம்..”

“லேட் பண்ணிடாத. நான் இன்னும் பிஃப்டீன் மினிட்ஸ்ல அங்க இருப்பேன்..”

நான், “சரிடா..!!” என்று சொல்லிவிட்டு கடுப்புடன் காலை கட் செய்து செல்போனை தூக்கி எறிந்தேன்.

“ச்சே..!! ங்கோத்தா.. இவன் இம்சை தாங்க முடியாது..!!” என்று மனதுக்குள் திட்டிக் கொண்டேன்.

எழுந்து முகத்தை கழுவிக்கொண்டேன். சலவை செய்து வைத்த வேறு உடைகளை அணிந்து கொள்ள ஆரம்பித்தேன்.

ரெடியாகும் முன், கொஞ்சம் என்னைப் பற்றி சொல்லி விடுகிறேன்.

பெயர் அசோக். படித்தது எம்.எஸ்.சி மைக்ரோ பயாலாஜி. காலேஜ் முடித்து ஒரு வருடம்தான் ஆகிறது. ஒரு குப்பை கம்பெனியில், படித்ததற்கு சற்றும் சம்பந்தமில்லாத ஒரு வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறேன். மாதமானால் எட்டாயிரம் சம்பாதிக்கிறேன்.

எனது சொந்த ஊர் திண்டுக்கலுக்கு பக்கம். படித்ததும், இப்போது வேலை பார்ப்பதும் சிங்கார சென்னை. 1500 வாடகைக்கு இந்த பாடாவதி ரூமில் தங்கியிருக்கிறேன்.

இந்த “சசி என்கிற சசிதரன்”, காலேஜ் முதல் நாளில் இருந்தே என் பிரண்ட். அவனுக்கு சொந்த ஊர் இந்த சென்னையேதான்..!!

நான்தான் மிடில்க்ளாஸ் ஃபேமிலியில் இருந்து வந்தவன். சசி நல்ல பணக்காரன். சொல்லப்போனால் காலேஜில் எனக்கு தம், தண்ணி வாங்கிக் கொடுத்தே சசி என்னுடைய உயிர் நண்பன் ஆகிப் போனான்.

அவன் இன்னும் எந்த வேலையிலும் ஜாயின் பண்ணவில்லை. அப்படி ஒரு ஐடியா அவனுக்கு இருப்பது மாதிரியும் தெரியவில்லை. தலைவர் ஜாலியா ஊர் சுத்திக்கிட்டு இருக்காரு.

நான் ஷர்ட்டை எடுத்து அணிந்துகொண்டு, அக்குளுக்கு பாடிஸ்ப்ரே அடித்தபோது, என் செல்போன் மீண்டும் அடித்தது.

“இம்சை புடிச்ச நாய்..!!” என்று வாய்க்குள் முனுமுனுத்துக்கொண்டே செல்போனை எடுத்துப் பார்க்க, அதிர்ந்து போனேன்.

இப்போது அழைத்தது சசி இல்லை. சசியின் தங்கை அபி. என் காதலி.

பட்டென்று பிக்கப் செய்து காதில் வைத்தேன்.

“ஹாய் அபி..!!” என்றேன் தேன் ஒழுகும் குரலில்.

ஆனால் அவளோ, “ரூம்லதான இருக்குற..?” என்றாள், என் தேன் ஒழுகலை கண்டுகொள்ளாமல்.

நான், “ஆமாம். ஏன்..?” என்றேன்.

“சரி. ஒரு டென் மினிட்ஸ் எடுத்துக்கோ. டென் மினிட்ஸ் முடியுறப்போ, நாம வழக்கமா சந்திப்போமே, அந்த ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்க்கு வந்துடு. சரியா..?”

“எ.. எதுக்கு..?” என்று நான் தயக்கமாய் கேட்க, “ஓஹோ..!! காரணம் சொன்னாத்தான் வருவியோ..?” என்று அவள் சூடாக கேட்டாள்.

“இல்லை அபி.. திடீர்னு கூப்பிடுறியே..” என்று இழுத்தேன்.

“திடீர்னு கூப்பிடாம, அஞ்சு நாளைக்கு முன்னால அப்பாயின்மன்ட் வாங்கனும்னு சொல்றியா..?” என்றாள்.

“அப்படி இல்லை அபிம்மா. இப்போதான் உன் அண்ணன் கால் பண்ணினான்..!!”

“ஏன் என்னவாம்..?”

“வெளில போகலாம்னு சொன்னான். அதான் என் கால்ஷீட்டை அவனுக்கு கொடுத்திட்டேன்..!!”

“ஆமாம், இவரு பெரிய ஹாலிவுட் ஆக்டரு. கால்ஷீட் கொடுக்குறாரு..!! கால்ஷீட், கைஷீட் எல்லாம் கட் பண்ணிட்டு, காம்ப்ளக்சுக்கு வந்து தொலை..!!”

“போகலைன்னா உன் அண்ணன் கன்னாபின்னான்னு திட்டுவான் அபி..!!”

“வரலைன்னா நான் வெரட்டி வெரட்டி வெட்டுவேன். பரவாயில்லையா..?”

“அபி ப்ளீஸ்..!!” என நான் இழுக்க, “இங்க பாரு அசோக், உனக்கு குடுத்த டென் மினிட்ஸ்ல ஒன் மினிட் அல்ரடி கான். இன்னும் நைன் மினிட்ஸ்ல நீ இங்கே இல்லைன்னு வச்சுக்க, நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது..!!” என்ற அவளுடைய குரலில், ஒரு அதீத கோபம் தெளிவாக தெரிந்தது.

“உன் அண்ணன் வேற வந்துட்டு இருப்பான் அபி. இப்போ என்ன சொல்லி அவனை கழட்டி விடுறது..?”

“ஏதாவது கப்சா விடு. டெல்லில இருந்து டெலிபோன் இன்டர்வியூ. டெங்கு ஜுரம்.. டிசன்ட்ரி.. அப்படின்னு ஏதாவது சொல்லு…!!”

“என்ன அபி நீ..?” என்று நான் சற்று எரிச்சலாக சொல்ல, “என்ன நொன்ன அபி..? எனக்குலாம் எதுவும் தெரியாது..!! இன்னும் டென் மினிட்ஸ்ல நீ இங்க இருக்குற. போன வச்சுரவா..?” என்று படு எரிச்சலாக சொன்னாள்.

“அபி.. அபி..” என்று நான் கத்த கத்த, இரக்கமே இல்லாமல் காலை கட் செய்தாள்.

நான் மறுபடியும் அவள் நம்பருக்கு ட்ரை பண்ண, “ஸ்விட்ச் ஆஃப்” என்று வந்தது. எனக்கு செல்போனை நொறுக்கி விடலாம் போல ஆத்திரம் வந்தது.

இப்போது புரிந்திருக்கும், நான் ஏன் அவளை “அழகு பிசாசு” என்று சொல்கிறேன் என்று..!! அபி அழகாக இருக்கிறாளே ஒழிய, பிசாசாக பிறக்க வேண்டியவள்.

அவளுடைய அப்பா அம்மா வைத்த பேர் அபிராமி. அதை சுருக்கித்தான், “அபி.. அபி..” என்று நான் செல்லமாக கூப்பிடுகிறேன் என அவள் நினைத்துக்கொண்டிருக்கிறாள்.

ஆனால் நானோ, “அழகு பிசாசு” என்பதை சுருக்கித்தான், “அபி.. அபி..” என்று கடுப்புடன் அவளை கூப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்.

நானும், சசியும் படித்த காலேஜில்தான் அபியும் படித்தாள். இன்னும் படித்துக் கொண்டிருக்கிறாள். எங்களை விட இரண்டு வயது இளையவள்.

ஆனால் அவள் கேரக்டரில் பிசாசாக இருந்தாலும், அழகில் செம்ம்ம பிகரு..!! காலேஜில் பலபேர் அபியின் பின்னால் நாய் மாதிரி நாக்கை தொங்கப் போட்டு அலைந்தார்கள்.

நாய் மாதிரி இல்லாவிட்டாலும் நானும் அவள் பின்னல் அலைந்தேன்.

கடைசியில் அவள் என்னை தன் காதலனாக டிக் செய்தாள். “ஹையோ..!! நான் எவ்வளவு பெரிய அதிர்ஷ்டசாலி..!!” என்று அப்போது மகிழ்ந்தேன். அப்படி மகிழ்ந்ததை இப்போது நினைத்தாலும், எனக்கு ஒரே சிரிப்பாக வரும்.

ஒரு பக்கம் சசி ஒரு டார்ச்சர் என்றால், அடுத்த பக்கம் அபி ஒரு டபுள் டார்ச்சர்..!! அண்ணனுக்கும் தங்கைக்கும், நேரம் காலம் தெரியாமல் என்னை டார்ச்சர் செய்வதுதான் அன்றாட வேலை.

“அண்ணனா.. தங்கையா..?” என்று நான் கொஞ்ச நேரம் யோசித்தேன். அப்புறம், “தங்கையே..!!” என்று முடிவெடுத்தேன்.

சசிக்கு திரும்ப கால் செய்தேன். வண்டி ஓட்டிக்கொண்டே பேசுகிறான் போல. இரைச்சலாக இருந்தது.

“சொல்லுடா மச்சான்.. வந்துக்கிட்டே இருக்கேன்..” என்றான் சசி.

“சாரிடா மச்சான்..!!” என்று மட்டும் சொல்லி, அடுத்து என்ன சொல்வதென்று தெரியாமல் விழித்தேன்.

“சாரியா.. என்னாச்சு..?” என்றான் சசி.

“என்னால வர முடியாதுடா..!!”

“அதான் ஏன்னு கேக்குறேன்..?”

“டிசன்ட்ரிடா..!!” என்று, அபி சொல்லச் சொன்ன பொய்களில் ஒன்றையே சொன்னேன்.

“டிசன்ட்ரியா..? நல்லாத்தானடா பேசிட்டு இருந்த..!!” என்று அவன் நம்பாத குரலில் கேட்டான்.

“டிசன்ட்ரி என்ன சொல்லிட்டா வரும்..? திடீர்னு ஆயிடுச்சுடா..!! இப்போ டாய்லட்ல இருந்துதான் பேசுறேன்..!! சத்தம் கேக்குதா..?” என்றேன்.

அவனும் விடாமல், “சத்தம்லாம் ஒன்னும் கேக்கலையே..!!” என்றான்.

“பாத்தியா.. என்னை நம்பலை பாத்தியா..? இதுலலாமாடா நான் பொய் சொல்வேன்..?” என்று நான் கொஞ்சம் சென்டிமென்டான குரலில் சொல்ல, சசி அமைதியானான்.

அப்புறம் கொஞ்சம் சமாதானாமான மாதிரியாக, “சரிடா.. விடு.. உடம்பை பாத்துக்கோ. ரெஸ்ட் எடு..!!” என்று சொன்னான்.

“ஓகேடா மச்சான். நெக்ஸ்ட் சண்டே எந்த டிசன்ட்ரி வந்தாலும் நாம ஒண்ணா ஊர் சுத்துறோம்..!! ஓகேவா..?”

“ஓகேடா..!!” என்று அவன் சொன்னதும், நான் ஒரு நிம்மதி பெருமூச்சுடன் காலை கட் செய்தேன்.

சசி கால் செய்ததில், எனக்கு ஒரே ஒரு அட்வான்டேஜ் இருந்தது. நான் கிளம்பி ரெடியாகி இருந்தேன். அதனால் ஒன்பதே நிமிடங்களில் காம்ப்ளக்சை அடைய முடிந்தது.

அரக்க பரக்க பைக்கை ஓட்டி, நான் அங்கு செல்ல, அபியோ “உர்ர்..” என்ற முகத்துடன் என்னை வரவேற்றாள்.

பிங்க் கலர் டாப்சும், வொய்ட் கலர் பேண்ட்டும் அணிந்து, கோபக்கார தேவதையாக காட்சியளித்தாள். தோளில் ஒரு ஷோல்டர் பேக்.

“எவ்வளவு நேரம் வெயிட் பண்ணுறது..?” என்றாள் எரிச்சலாக.

“அதான் சொன்ன நேரத்துக்கு வந்துட்டனே அபி..” என்று குழைந்தேன்.

“ஆமாம்.. கிழிச்ச..!! எப்படி அவனை கழட்டிவிட்ட..?”

“டிசன்ட்ரினு சொன்னேன்..!!”

“ச்சேய்.. கருமம்..!! வேற நல்ல ஐடியாவே கிடைக்கலையா உனக்கு..?”

“நீதான சொன்ன..”

“ஒரு பேச்சுக்கு சொன்னா, அதையே போய் அவன்கிட்ட சொல்வியா..? சரி. வா..!!” என்ற அபி, பட்டென்று என் கையை பிடித்து இழுத்தாள்.

“எங்கே..?”

“வான்றேன்ல.. வா..!!” என்று சொன்னவள், என்னை அந்த காம்ப்ளக்சுக்குள் இழுத்து சென்றாள்.

அது ஒரு எட்டு ப்ளோர் கொண்ட பெரிய காம்ளக்ஸ். எல்லா ப்ளோர்களிலும் கடைகள், ரெஸ்டாரன்ட்கள், திரள் திரளாய் ஜனங்கள். மெட்டல் டிடக்டர் வைத்து சோதனை செய்த பிறகே எங்களை உள்ளே அனுமதித்தார்கள்.

அபி என்னை இழுத்து சென்று, லிஃப்ட் முன்னால் நிறுத்தினாள்.

“என்ன வாங்கப் போற..?” என்ற என் கேள்விக்கு முறைப்பை பதிலாக தந்தாள்.

லிஃப்ட் வந்ததும் ஏறிக்கொண்டோம். எங்களோடு சேர்ந்து ஒரு கூட்டமே ஏறிக்கொண்டது.

அபி எட்டாவது ஃப்ளோர் பட்டனை அழுத்தினாள்.

“எட்டாவது ஃப்ளோரில் என்ன இருக்கிறது..?” என்று கேட்க நினைத்தேன். ஆனால் அவளுடைய முறைப்பான மூஞ்சியை பார்த்ததும் கேட்க தோன்றவில்லை.

ஒவ்வொரு ஃப்ளோராக ஆட்கள் இறங்கிக்கொள்ள, எட்டாவது ஃப்ளோரில் லிஃப்ட் காலியானது. நானும், அபியும் மட்டும்தான்.

லிப்டை விட்டு வெளியே செல்ல முயன்ற என்னை, அபி மீண்டும் லிஃப்டுக்குள் கையை பிடித்து இழுத்தாள். மீண்டும் கிரவுண்ட் ஃப்ளோர் பட்டனை அழுத்தினாள்.

“இவளுக்கு என்ன லூசா பிடித்திருக்கிறது..?” என்று மனதுக்குள் நினைத்தேன். ஆனால் அந்த நினைப்பு எவ்வளவு தவறு என்று அடுத்த வினாடியே எனக்கு புரிந்து போனது.

லிப்ட் கதவு மூடியதுதான் தாமதம். அபி பாய்ந்து வந்து என் உதடுகளை கவ்விக்கொண்டாள். ஆவேசமாக உறிஞ்ச ஆரம்பித்தாள்.

அவளுடைய மார்புப்பந்துகள் என் நெஞ்சில் உருள, அவளது கைகள் என்னை இறுக்கி அணைத்து என் முதுகை பிசைய, அவளது செவ்விதழ்கள் என் தடித்த இதழ்களுக்குள் எசகுபிசகாக சிக்கிக்கொள்ள, நான் கிறங்கிப் போனேன்.

எனக்கு எதுவுமே செய்யத் தோன்றவில்லை. அமைதியாக அபியின் ஆவேசத்துக்கு ஒத்துழைத்தேன்.

அபிக்கு செதுக்கி வைத்த மாதிரி மெல்லிய உதடுகள். இயல்பாகவே சிவந்திருக்கும். இதில் லிப்ஸ்டிக் வேறு போட்டு, மேலும் சிவப்பாக்கி வைத்திருப்பாள். எப்போதுமே ஒருவித ஈரப்பசையுடன் காட்சியளிக்கும்.

தேனோ அல்லது தேன் மாதிரி எதோ ஒரு திரவத்தையோ அந்த உதடுகள் சுரக்கும். உறிஞ்சிப் பார்க்கும் எனக்குத்தான் அதன் உண்மையான சுவை தெரியும். அபியை முத்தமிடுவது எப்போதுமே எனக்கு ஒரு இனிய சுகானுபவம்.

இப்போதும் அப்படித்தான், ஆனந்தமாக அவளை முத்தமிட்டேன். அவளுடைய உதடுகள் தந்த மதுவை உள் வரை உறிஞ்சினேன்.

அந்த மது தந்த போதை, “சுர்ர்ர்..” என மூளையில் ஏற, அந்த சுகத்தை தாங்காமல் தத்தளித்தேன்.

ஆனால் எல்லாமே சில விநாடிகள்தான்.

மூன்றாவது ஃப்ளோரில் லிஃப்ட் நின்று, கதவு திறந்துகொள்ள, அபி என்னை தள்ளிவிட்டு, லிஃப்டின் இன்னொரு மூலையில் சென்று நின்றுகொண்டாள்.

ஆட்கள் லிஃப்டுக்குள் நுழைய, அபியோ எனக்கும் அவளுக்கும் சம்பந்தமே இல்லாதது மாதிரி, எங்கேயோ பார்த்தாள். அவளுடைய குறும்பு உண்மையிலேயே எனக்கு முகத்தில் புன்னகையை வரவைத்தது.

அபி எப்போதும் இப்படித்தான். எந்த நேரத்தில் என்ன செய்வாள் என்று கணிப்பது கடினம்.

அவளுடைய இம்சை தாங்க முடியாமல், “அவளுடனான காதலை ரீ-கன்சிடர் செய்யலாமா..?” என நான் யோசிக்கும்போதெல்லாம், இந்த மாதிரி முத்தம், அணைப்பு என்று ஏதாவது சர்ப்ரைஸ் கொடுத்து, என்னை மீண்டும் காதல் கடலுக்குள் ஆழமாய் மூழ்கடித்து விடுவாள் என் அழகு பிசாசு.

ஆனால் எல்லா சேட்டையும் செய்துவிட்டு, ஒன்றும் தெரியாத பச்சைக் குழந்தை மாதிரி முகத்தை வைத்துக்கொள்வாள் என் அபி..!!

கிரவுண்ட் ப்ளோரில் இறங்கியதும், “கிஸ் பண்றதுக்குத்தான் லிஃப்டுக்குள்ள கூட்டிட்டு போனியா..?” என்று, கிசுகிசுப்பான குரலில் அபியிடம் கேட்டேன்.

“ம்ம்..” என்ற அவள், கேஷுவலாக சொல்லிவிட்டு முன்னே நடந்தாள்.

“ஏய்.. எங்க போற..?”

“பசிக்குதுடா. ஏதாவது சாப்பிடலாம்..!!” என்று சொன்னவள், பிஸ்சா ஹட்டுக்குள் நுழைய, நான் பின் தொடர்ந்தேன்.

பேரரிடம் மெனு கார்ட் வாங்கி என்னிடம் நீட்டினாள்.

“என்ன சாப்பிடலாம் சொல்லு..” என்றாள்.

நான் ஒரு ஐந்து நிமிடம் செலவழித்து, “எனக்கு ஒரு ஸ்பைசி சிக்கன் சீஸ் பிஸ்சா. உனக்கு..?” என்றேன்.

அவள் உடனே பேரரிடம் திரும்பி, “டூ டொமாட்டோ பாஸ்தாஸ் வித் கார்லிக் ப்ரெட்..” என்றாள்.

பேரர் நகர்ந்துவிட எனக்கு ஆத்திரமாக வந்தது. நான் ஒன்று சொன்னால், இவள் ஒன்று ஆர்டர் செய்கிறாளே..? என்று..!!

“நான் பிஸ்சா கேட்டேன் அபி..” என்றேன் கடுப்பான குரலில்.

“பிஸ்சாலாம் கிடையாது. பாஸ்தா நல்லாருக்கும். சாப்பிடு..!!” என்றாள் அவள் முறைப்பாக.

“அப்புறம் எதுக்கு எங்கிட்ட “என்ன வேணும்”’ன்னு கேட்ட..?”

“சும்மாதான். உன் டேஸ்ட் எவ்வளவு கேவலமா இருக்குன்னு தெரிஞ்சுக்கதான் கேட்டேன். ஏற்கனவே மாடு மாதிரி இருக்குற, இதுல பிஸ்சா வேணுமா உனக்கு..? மொதல்ல வெயிட்டை குறை..!!”

“ம்ம்.. பாஸ்தா சாப்பிட்டா வெயிட் குறையும்னு யார் உனக்கு சொன்னது..?” என்று நான் கடுப்புடன் கேட்க, அவள் கவலையே இல்லாமல் கலகலவென சிரித்தாள்.

எனக்கு எரிச்சலாக வந்தது. கொஞ்ச நேரத்தில் பாஸ்தா வர, வேறு வழியில்லாமல் அதை விழுங்க ஆரம்பித்தேன்.

ஃபோர்க்கில் பாஸ்தாவை அள்ளி வாய்க்குள் திணித்துக்கொண்டே அபி சொன்னாள், “சாப்டுட்டு அப்டியே படத்துக்கு போறோம். டிக்கெட்லாம் வாங்கிட்டேன்..!!”

“படத்துக்கா..? சொல்லவே இல்லை. என்ன படம்..?”

“டேட்ஸ் நைட்..”

“இங்க்லீஷ் படமா..? பலான ஸீன் இருக்குமா..?”

“ச்சீய்..!! டர்ட்டி மைண்டட் டாங்க்கி..!! அதெல்லாம் கிடையாது. டீசன்ட் மூவி..!!”

“போ அபி. நான் வரலை..!!”

“ஏன்..?”

“ரொம்ப போரடிக்கும். எனக்கு ஒரு எழவும் புரியாது. நீ மட்டும் கெக்கக்கெக்கேன்னு இளிச்சுட்டு இருப்ப..?”

“எனக்கு புரியுது. அதனால இளிக்கிறேன்..!!”

“ஓஹோ..!! அப்ப போ. போய் நீ மட்டும் இளிச்சுட்டு வா. நான் வரலை..!!”

“நெஜமாத்தான் சொல்றியா..?”

“யார் மேல சத்தியம் பண்ணனும்..?”

“ஓகே. நீ வரவேணாம். நான் மட்டும் போறேன். என்ன, படத்துக்கு நீ வந்தா, இப்போ லிஃப்ட்ல தந்தனே, இந்த மாதிரி சூடா ரெண்டு கிஸ் தரலாம்னு நெனச்சேன். இன்டர்வலுக்கு முன்னால ஒன்னு. இன்டர்வலுக்கு பின்னால ஒன்னு..!! நீதான் வரலைன்னு சொல்றியே..!!”

அபி இப்படி சொல்லியதற்கு அப்புறமும், படத்துக்கு வரமாட்டேன் என, நான் ஒரு மூச்சு விட்டிருப்பேன் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்..?

ம்ஹூம்..!! அதான் சூடா ரெண்டு கிஸ் என்று என்னை அடித்து, ஃப்ளாட் ஆக்கிவிட்டாளே பாவி..!!

நான் நாக்கைத் தொங்கப் போடாத குறையாக, அவளுடன் தியேட்டருக்கு சென்றேன். படத்தை எல்லாம் கவனிக்கவில்லை. எனக்கு அருகே கும்மென்று வாசனையாக இருந்த அபியைத்தான் கவனித்துக் கொண்டிருந்தேன்.

அபி என்னை ஏமாற்றவில்லை. படம் ஆரம்பித்து, பதினைந்தாவது நிமிடத்தில் அவள் வாக்குறுதியில் இருந்து ஒரு முத்தத்தை எனக்கு கொடுத்தாள்.

அவளுடைய முத்தம் தந்த போதையில் இருந்து மீள முடியாமல், நான் அவளுடைய தோள் மீது சாய்ந்து கொண்டேன்.

அவள் அணிந்திருந்த ஸ்லீவ்லஸ் டாப்ஸ், அவளுடைய செழுமையான, வெளுப்பான புஜத்தை பளீரென்று காட்டியது.

நான் என் முகத்தை, அந்த புஜத்தில் வைத்து தேய்த்துக் கொண்டேன். வழுவழுவென்று இருந்தது.

அபி அதற்கெல்லாம் ஒன்றும் சொல்லவில்லை. கொஞ்சம் ஓவர் மூடாகி, என் கையை அவளுடைய இடுப்பில் தவழ விட்டபோதுதான், என் மண்டையில் நறுக்கென்று குட்டினாள்.

இன்டர்வெல் வந்தது. வெளியே வந்தோம்.

அபி, “எனக்கு பாப்கார்னும் பெப்ஸியும் வாங்கு. நான் ரெஸ்ட் ரூம் போயிட்டு வர்றேன்..!!” என்று சொல்லிவிட்டு, பெண்கள் ரெஸ்ட் ரூம் பக்கம் செல்ல, நான் கும்பலில் அடித்துப் பிடித்து, இரண்டு பாப்கார்ன், இரண்டு பெப்சி வாங்கினேன்.

எல்லாவற்றையும் கையில் பிடிக்க முடியாமல் பிடித்தபடி திரும்பிய நான், ஒரு வளர்ந்து கெட்டவனின் முகத்திலேயே முட்டிக் கொண்டேன்.

நிமிர்ந்து பார்த்தபோதுதான் தெரிந்தது, அந்த வளர்ந்து கெட்டவன் வேறு யாரும் இல்லை. சாட்சாத் அந்த “சசி” பரதேசிதான்..!!

என்னைப் பார்த்ததும், “டொய்ங்ங்ங்..” என்று கண்களை விரித்து அதிர்ச்சியானான். நானும்தான்..!!

“டேய், டிசன்ட்ரின்னு சொன்ன, இங்க என்ன பண்ணிட்டு இருக்குற..?” என்று அவன் கேட்க, “அ.. அது.. அ.. அது..” என்று திணறுவதை தவிர என்னால் உருப்படியாக எதுவும் சொல்ல முடியவில்லை.

அதற்குள், “என்னடா, வாங்கிட்டியா..?” என்று கேஷுவலாக கேட்டவாறு, இந்த அபி பிசாசும் அங்கே வந்து சேர்ந்தாள். தன் அண்ணனை பார்த்ததும் பக்கென்று அதிர்ச்சியானாள்.

ஓரிரு விநாடிகள்தான். அப்புறம் “ம்ஹ்ம்..” என்று தலையை சிலுப்பியவாறு, முகத்தை அலட்சியமாக எங்கேயோ திருப்பிக் கொண்டாள்.

சசி எங்கள் இருவரையும் மாறி மாறி பார்த்து, ஒரு கேவலமான லுக் விட்டான்.

அப்புறம் ஓரக்கண்ணால் அவனுடைய தங்கையை பார்த்துக்கொண்டே, என்னிடம் நக்கலான குரலில் கேட்டான், “ஓஹோ..!! இதுதான் அந்த டிசன்ட்ரியா..?”

அவனுடைய நக்கல் அபியை சூடாக்கியது.

“என்னது..?” என்றவாறு திரும்பி, தன் அண்ணனை முறைத்தாள்.

அவன் கண்டுகொள்ளாமல் என்னிடம் சொன்னான், “ஏண்டா, இவ கூட சேர்ந்து ஊர் சுத்தாதேன்னு எத்தனை தடவை சொல்லிருக்கேன்..? அடங்க மாட்டியா நீ..?”

“இ.. இல்லைடா மச்சான். நான் சொன்னேன்.. அபிதான்..” என்று நான் இழுக்க, “இப்போ எதுக்கு அவனை மிரட்ற..? நாங்க ரெண்டு பெரும் ஊர் சுத்துனா, உனக்கு என்ன எரியுது..?” என்று, அபி தன் அண்ணனிடம் பொரிந்து தள்ளினாள்.

“இங்க பாரு, நான் உன்கிட்ட பேசலை. என் பிரண்ட்கிட்ட பேசுறேன்..!!” என்று சசி, தன் தங்கையை முறைத்தபடி சொன்னான்.

“ஏன்..? எங்கிட்ட பேசு..!!” என்று கோபத்தில் கத்தினாள் அபி.

“உன்கிட்ட மனுஷன் பேச முடியாது..!!” என்று பதிலுக்கு கத்தினான் சசி.

“மனுஷந்தான பேச முடியாது..? நீ பேசு..!!” என்று அபி உக்கிரமானாள்.

“ஓவரா பேசாதடி..!! வீட்ல ஸ்பெஷல் க்ளாஸ்னு பொய் சொல்லிட்டு, இவன்கூட என்ன பண்ணிட்டு இருக்குற..?” என்று சசியும் உக்கிரமாக, “நீ மட்டும் என்ன..? இன்டர்வியூன்னு சொல்லிட்டு இங்க என்ன பண்ணிட்டு இருக்குற..?” என்று சொல்லி அவனை மடக்கினாள் அபி.

சசி திணறினான்.

“உனக்கு திமிரு ஜாஸ்தியாயிடுச்சுடி. உன் லவ் மேட்டரை டாடிகிட்ட போட்டுக் குடுக்குறனா, இல்லையா பாரு..!!” என்று என் வயிற்றில் புளி கரைத்தான்.

அனால் அபி சற்றும் அசரவில்லை.

“போ. போய் போட்டுக்குடு. நானும் போட்டுக் குடுக்குறேன்..!!” என்று அவனுக்கு பதிலடி கொடுத்தாள்.

“நீ என்ன போட்டுக் குடுப்ப..?”

“ம்ம்ம்.. நீ தம்மடிக்கிறது.. தண்ணியடிக்கிறது.. அப்புறம் காலேஜ் டூர் அப்போ, கைல காசு வச்சுக்கிட்டு ப்ராஸ்டிட்யூட்டுக்காக அலைஞ்சது. அதெல்லாம் நான் டாடிகிட்ட போட்டுக் குடுக்குறேன்..!!” என்று அபி கண்களை உருட்டி கோபமாக கத்த, சசி மிரண்டு போனான்.

அதிர்ச்சியாய் அவள் முகத்தையே கொஞ்ச நேரம் பார்த்தான். அப்புறம் அவன் முகம் கொஞ்சம் கொஞ்சமாய் கோபமாய் மாறியது. அந்த முகத்தை அப்படியே திருப்பி, என்னை முறைத்தான்.

நான் தலையை தொங்கப் போட்டுக்கொண்டேன்.

அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. சசியின் இந்த சீக்ரட் எல்லாம் என் மூலம்தான் அபிக்கு போயிருக்கும் என்று அவன் புரிந்துகொண்டான் என்று எனக்கு புரிந்து போனது.

தங்கையை அப்படியே வெறுப்பாக பார்த்த சசி, பின்பு பார்வையை விலக்காமலே என்னிடம் சொன்னான்.

“ஏண்டா, இப்படி ஒருத்தி தேவையா உனக்கு..?” என்று அவன் சொல்லி முடிக்கும் முன்பே, “என்னது..?” என்று அபி ரவுத்திரமானாள்.

“முறைக்காத. நான் இவன்கிட்ட கொஞ்சம் தனியா பேசணும். நீ உள்ள போறியா..?” என்றான் சசி.

“என்ன பேசப் போற..?”

“இது பசங்களுக்குள்ள மேட்டரு.. நீ கெளம்பு..!!” என்று சசி சொல்ல, அபி தன் அண்ணனையே கொஞ்ச நேரம் முறைத்தபடி நின்றிருந்தாள்.

அப்புறம் என் கையில் இருந்த, பாப்கார்ன் பெப்சி எல்லாம் வாங்கிக்கொண்டு, கடுகடுப்பான குரலில் என்னிடம், “படம் ஆரம்பிச்சுடுவான். சீக்கிரம் வந்து தொலை. வளவளன்னு பேசிட்டு இருக்காத..!!” என்று சொன்ன அபி அந்தப் பக்கம் நகர, சசி இந்தப் பக்கம் என் கையை பிடித்து இழுத்து சென்றான்.

தியேட்டரின் பக்கவாட்டில் நடந்து சென்று அங்கே இருந்த கதவை திறந்து வெளியேற, திறந்த வெளியில் தம்மடித்துக்கொண்டு அங்கு ஒரு கூட்டமே நின்றிருந்தது.

சசி பாக்கெட்டில் இருந்த சிகரெட் பாக்கெட்டை எடுத்து என்னிடம் நீட்டினான். நான் பதறினேன்.

“வேணாம் மச்சான். அபிக்கு தெரிஞ்சா அடிப்பா..!!” என நான் மறுக்க, அவன் கடுப்பானான்.

“ஏய். ச்சீய் எடு..!! பொட்டச்சிக்குலாம் போய் பயந்துக்கிட்டு..!!” என்று நக்கலாக சொன்னான்.

நான் தயங்கி தயங்கி ஒரு தம் எடுத்து வாயில் வைத்துக்கொண்டேன். சசியும் தன் வாயில் ஒரு தம்மை பொருத்திக்கொண்டு, இரண்டு பேருக்கும் பற்ற வைத்தான்.

கண்களை லேசாக செருகி, புகையை வெளியே ஊதிக்கொண்டே, “நான் ஏன் உன்னை என் தங்கச்சி கூட ஊர் சுத்தக் கூடாதுன்னு சொல்றேன் தெரியுமா..?” என்று கேட்டான்.

“புரியுது மச்சான். நாலு பேர் பார்ப்பாங்க. உங்க குடும்ப மானம் போகும்..!!”

“நாலு பேர் பார்ப்பாங்கன்றது சரி. ஆனா குடும்ப மானத்துக்காக இல்லை..!!”

நான், “அப்புறம்..?” என்று குழப்பமாக கேட்க, அதற்கு அவன், “நாளைக்கு நீ என் தங்கச்சியை கழட்டி விடுறது கஷ்டமாயிடும்..!!” என்று கூலாக சொன்னான்.

“என்னடா மச்சான் சொல்ற..?”

“சீரியசாத்தாண்டா சொல்றேன். சீக்கிரம் அவளை கழட்டி விடுற வழியைப் பாரு. கூடப் பொறந்த அண்ணன் கூட எப்படி மல்லுக் கட்டிட்டு நிக்குறா பாத்தியா..? இப்படிப்பட்ட அடங்கா பிடாரி உனக்கு தேவையா..?”

“ச்சே.. ச்சே.. அபியை அப்படிலாம் சொல்லாதடா. ரொம்ப நல்ல பொண்ணு..!!”

“அடி செருப்பால..!! நல்ல பொண்ணாம்ல..? அழகா இருக்குறான்றதை தவிர, வேற என்னடா குவாலிபிகேஷன் இருக்கு அவகிட்ட..? அப்பா..!! இவ மாதிரி ஒரு டெரர்ர்ர்ரான கேரக்டரை நான் பாத்ததே இல்லை..!!”

“இருக்கலாண்டா. ஆனா என்னை சின்சியரா லவ் பண்றா..!!”

“கிழிச்சா..!! அவ ஏன் உன்னை லவ் பண்றா தெரியுமா..? அவ சொன்னதுக்குலாம் நீதான் பூம் பூம் மாடு மாதிரி. நல்லா தலையை ஆட்டுவ..!! மத்தபடி உன்மேல ஒன்னும் தெய்வீக லவ்வுலாம் கிடையாது..!!”

அவன் சொன்னதைக் கேட்டதும், எனக்கு வயிற்றில் புளி கரைப்பது மாதிரி இருந்தது.

எப்படியோ சமாளித்துக்கொண்டு, “என்னடா. என்னென்னவோ சொல்ற..?” என்றேன்.

“மச்சான், எல்லாம் உன் நல்லதுக்குத்தான் சொல்றேன். இப்போவே உஷார் ஆயிக்கோ..!! இவளை மட்டும் கட்டிக்கிட்டேன்னு வச்சுக்கோ, நல்லா பளபளன்னு எவர்சில்வர்ல ஒரு கூஜா வாங்கிக் கொடுப்பா. அதை தூக்கிக்கிட்டு, இவ பின்னாலேயே திரிய வேண்டியதுதான்..!! உன் லைஃபே நாசமாப் போயிடும்..!!”

“நெஜமாவாடா..?”

“ஆமாண்டா. நான் சொல்றதை கேளு. அவள கழட்டி விட்ரு. நமக்கென்ன மச்சான் பொண்ணா கிடைக்காது..? நம்ம ரேஞ்சுக்கு எல்லாம் க்யூல நிப்பாளுகடா. நான் சொல்றதை சொல்லிட்டேன், அப்புறம் உன் இஷ்டம்..!! நல்லா யோசிச்சுக்கோ. கழட்டிவிட ஐடியா வேணும்னா எங்கிட்ட வா. எப்படி நேக்கா கழட்டி விடுறதுன்னு நான் ப்ளான் போட்டுத் தர்றேன். சரியா..?”

சசி அதே ரேஞ்சில் ஒரு பத்து நிமிடம் பேசினான். என்னை நன்றாக குழப்பி விட்டான்.

“அவன் சொல்வதிலும் உண்மை இருக்குமோ..?” என்று யோசனை ஓடியது.

அப்புறம் நான் ரெஸ்ட் ரூம் போய், நன்றாக வாயை கொப்புளித்து, பபுள்கம் போட்டுக்கொண்டு, நல்ல பிள்ளையாய் அபியின் பக்கத்தில் சென்று அமர்ந்தேன்.

அவள் என்னுடைய பாப்கார்னையும், பெப்சியையும் என் கையில் திணித்தவாறே, “என்ன பேசுனீங்க ரெண்டு பேரும்..?” என்று ரகசியமான குரலில் கேட்டாள்.

“ஒன்னும் இல்லையே..!!” என்றேன் ஒன்றும் நடக்காதவன் போல..!!

“நடிக்காத. தனியா கூட்டிட்டு போய் கால் மணி நேரம் பேசியிருக்கான். என்னைப் பத்தித்தான் ஏதாவது சொல்லியிருப்பான். என்ன சொன்னான்..? சொல்லு..”

“அவன் கெடக்குறான் விடு அபி..”

“இப்ப சொல்லப் போறியா இல்லையா..?”

“அவன் ஏதாவது சொல்லுவான். நமக்கெதுக்கு அபி..? தேவையில்லாதது..!!”

“தேவையா இல்லையான்னு நான் டிஸைட் பண்ணிக்கிறேன். நீ மேட்டரை மட்டும் சொல்லு..!!” என்று அபி கொக்கிப்பிடியாய் கேட்க, நான் அவஸ்தையில் நெளிந்தேன்.

“அது.. அது..”

“என்ன பொய் சொல்லலாம்னு யோசிக்காத. மவனே, உண்மையை சொல்லு..!!”

“அவன்.. அவன்.. உன்னை..”

“ம்ம்.. என்னை..?”

“உ.. உன்னை கழட்டி விட சொல்றான் அபி..!!” என்று உளறிக் கொட்டினேன்.

அபி கொஞ்ச நேரம் என் முகத்தையே அமைதியாக பார்த்தாள். அப்புறம் கிண்டலான குரலில், “ஏன்..? எதுக்காம்..?” என்று கேட்டாள்.

“நீ.. நீ..”

“ம்ம்.. சொல்லு..”

“நீ அடங்காப் பிடாரியாம். வாயாடியாம்..!! உன்னை கட்டிக்கிட்டா வாழ்க்கையே நாசமா போயிடுமாம்..!!”

“அப்டின்னு அந்த லூசு சொல்லிச்சா..? சரி அதை விடு. அதுக்கு நீ என்ன சொன்ன..?”

“நான்.. நான்.. ஒன்னும் சொல்லலை. அப்டியே சிரிச்சிட்டே வந்துட்டேன்..!!” என்று நான் சொல்லி முடிக்கும் முன்பே, அபி என் தொடையைப் பிடித்து “முறுக்கக்..” என்று திருகினாள்.

சுள்ளென்று உயிர் போவது மாதிரி வலிக்க, நான் துடித்தேன். “ஆஆஆ..” என்று கத்திவிட்டேன். பக்கத்து சீட்டில் இருந்தவன் பரிதாபமாக என்னை திரும்பி பார்த்தான்.

நான் கோபமாக, கிசுகிசுப்பாக அபியிடம், “ஏண்டி கிள்ளுற..? வலிக்குது..!! அம்மா..!!” என்றேன்.

“கிள்ளாம..? அவன் உளறுனானாம், இவரு “ஈஈஈஈ”ன்னு இளிச்சுட்டு வந்தாராம். “நான் அபியைத்தான் லவ் பண்றேன். அவளைத்தான் கட்டிப்பேன்..!!”ன்னு அவன் மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்றதுக்கு என்ன..? ம்ம்ம்..? இரு. படம் முடியட்டும், உன்னை வச்சுக்குறேன்..!!” என்று அபி கோபமாக சொல்லிவிட்டு, திரை மீது பார்வையை வீசினாள்.

நான் கொஞ்ச நேரம் என் தொடையை தடவிக்கொண்டு உட்கார்ந்திருந்தேன். “இப்படி அண்ணனிடமும், தங்கையிடமும் மாட்டிக்கொண்டு படாதபாடு படுகிறோமே..!!” என்று கவலையாக இருந்தது.

பாப்கார்ன், பெப்ஸி சாப்பிட்டேன். புரியாவிட்டாலும் நானும் கொஞ்ச நேரம் படம் பார்த்தேன்.

அப்புறம் “அது” நினைவுக்கு வந்தது. நைசாக அபியின் புஜத்தை சுரண்டினேன்.

“அபி..!!” என்றேன்.

“ம்ம்..?”

“இன்டர்வெலுக்கு அப்புறம் இன்னொன்னு தர்றேன்னு சொன்னியே. இன்னும் தரலை..?”

“ம்ம்.. தரலாம்னுதான் நெனைச்சேன். ஷூ மாட்டிட்டு வந்துட்டமேன்னு யோசிக்கிறேன். செருப்பு மாட்டிட்டு வந்திருந்தா வசதியா இருந்திருக்கும்..!!”

அவ்வளவுதான்..!! அப்புறம் நான் வாயை இறுக்கி மூடிக்கொண்டேன். அவள் உச்சபட்ச கோபத்தில் இருக்கிறாள் என்று தெளிவாக எனக்கு புரிந்து போனது. அதனால் அதைப் பற்றி மூச்சு விடவில்லை.

படம் முடிந்து வெளியே வந்தோம். நான் பைக்கை எடுக்க பார்க்கிங் ஏரியா செல்ல, அபி என்னை பின் தொடர்ந்தாள்.

நான் எந்திரம் மாதிரி பைக்கை வெளியே எடுத்து ஸ்டார்ட் செய்ய, அபி அமைதியாக பின்னால் ஏறி அமர்ந்தாள்.

கிளம்பப்போகும்போது, அந்த படுபாவி சசி எதிரே வந்தான். ஒரு கையால் பைக்கை முன்னால் கை வைத்து தடுத்தபடி நக்கலாக, “அடுத்து எங்க..?” என்று கேட்டான்.

இப்போது அபி தன் அண்ணனை பார்த்து ஆத்திரமாக சீறினாள்.

“எங்க போனா உனக்கு என்ன..? மூடிட்டு போ..!!”

அவள் கத்தியதை கேட்டு சசி மட்டும் இல்லை, நானும் அரண்டு போனேன். ஆக்சிலரேட்டரை “கிர்ர்ர்ர்..” என்று முறுக்கினேன். தியேட்டரை விட்டு, மெயின் ரோட்டில் ஏறி வண்டியை செலுத்தினேன்.

எங்கே செல்வது என்றே தெரியவில்லை. சொன்னால்தானே..? ஆத்திரமாக வேறு இருக்கிறாள்..!! கேட்கலாமா..? வேண்டாமா..? என்று மனம் ஆயிரம் கேள்விகளை கேட்டுக்கொண்டது.

வேறு வழியில்லாமல், மனதை திடப் படுத்திக்கொண்டு, தயங்கி தயங்கி கேட்டேன். “எ.. எங்க போறது அபி..?”

“ரூமுக்கு போ..!!” என்று பட்டென்று பதில் வந்தது.

“எ.. எந்த ரூமுக்கு..?”

“ம்ம்ம்.. உன் ரூமுக்குத்தான்..!!”

“எதுக்கு..?”

“போன்னு சொன்னா போ..!!”

“பிசாசு..!! ராட்சசி..!! தேள் கொடுக்குக்கு பொறந்தவ..!! இவளை கட்டிக்கிட்டு நான் என்ன கஷ்டம்லாம் அனுபவிக்கப் போறேனோ..?” என்று மனசுக்குள் அந்த அழகு பிசாசை திட்டிக்கொண்டே, வண்டியை என் ரூம் நோக்கி விட்டேன்.

ஒரு பதினைந்து நிமிடத்தில் என் ரூமை அடைந்தோம்.

உள்ளே நுழைந்த அபி, என் ரூம் இருந்த நிலையை பார்த்துவிட்டு முகத்தை சுளித்தாள்.

ரூமை சுற்றி சுற்றி ஒரு கேவலமான பார்வை பார்த்தவள், “என்னடா..? ரூமை இவ்வளவு நாஸ்டியா வச்சிருக்க..?” என்றாள்.

“நீ வருவேன்னு எனக்கு தெரியுமா..? தெரிஞ்சிருந்தா கொஞ்சம் கிளீன் பண்ணிருப்பேன்..!!” என்றேன்.

அபி மெல்ல நடந்து சென்று தன் ஷோல்டர் பேக்கை கழட்டி டேபிள் மீது வைத்தாள். திரும்பி என்னை ஒரு மாதிரி ஏற இறங்க பார்த்தாள்.

அவள் மனதில் என்ன நினைத்து வந்திருக்கிறாள் என்று இன்னும் எனக்கு விளங்கவில்லை.

அதனால் குழப்பமாக, “எதுக்கு அபி திடீர்னு என் ரூமை பாக்கனும்னு ஆசை..?” என்று கேட்டேன்.

“சொல்றேன்..” என்றவள் என்னை நெருங்கினாள். என் கன்னத்தில் கைவைத்து தடவினாள். பின்பு மார்பில்.

அப்புறம் கொஞ்சம் கிறக்கமான குரலில் சொன்னாள், “ஷர்ட்டை கழட்டு அசோக்..!!”

“எதுக்கு..?”

“கழட்டுன்றேன்ல. பேசாம கழட்டு..!!” என்று சொன்னவள், என் சட்டை பட்டனில் கைவைத்து கழட்ட முயன்றாள்.

“ஐயோ..!! என்ன அபி இது..? உள்ள பனியன் கூட போடலை..!!” என்று நான் துள்ளினேன்.

“வசதியாப் போச்சு.. கழட்டு..!!” என்று சொல்லிக்கொண்டே, சட்டையின் முதல் பட்டனை அவளே கழட்டினாள்.

அவள் எதோ திட்டத்துடன்தான் வந்திருக்கிறாள் என்பது மட்டும் தெளிவாக தெரிந்தது. என்ன நடக்கிறது என்று பார்க்கலாம் என தோன்றியது.

மற்ற பட்டன்களை நானே கழட்டினேன்.

உடனே அவள், என் சட்டையை பிடித்து இழுத்து, என் கை வழியாக உருவி, தூக்கி எறிந்தாள். ஓரிரு வினாடிகள் என் வெற்று மார்பையே வெறித்தாள். கை வைத்து என் மார்புத் திரட்சியை தடவிக் கொடுத்தாள்.

“எதுக்கு சட்டையை கழட்ட சொன்ன..?” என்றேன்.

“சொல்றேன் இரு.. வா..!!” என்றவள், என்னுடைய கையை பிடித்து இழுத்து, கட்டிலுக்கு அழைத்து சென்றாள்.

என் தோளை பிடித்து அமுக்கியவாறு சொன்னாள், “ம்ம்.. படுத்துக்கோ..!!”

நான் எதுவும் புரியாமலேயே, மெல்ல மெத்தையில் சாய்ந்தேன். அபியை ஏறிட்டேன்.

அப்போது அபியிடம் இருந்து நான் அதை எதிர்பார்க்கவே இல்லை. பட்டென்று தன் டாப்ஸை கழட்டி வீசினாள். ப்ராவுக்குள் திமிறிக்கொண்டு நிற்கும் பந்துகளோடு, படு கவர்ச்சியாக என் முன்னால் நின்றிருந்தாள்.

நான் அதிர்ந்து போனேன். கண்கள் ரெண்டும் வெளியே பிதுங்கி விழுந்துவிடும் அளவுக்கு, இமைகளை விரித்து அவளுடைய அரை நிர்வாண அழகை பார்த்தேன்.

நாக்கு உலர்ந்து போனவனாய், “அ.. அபி.. எ.. என்ன இது..? என்ன பண்ற நீ..?” என்று நாக்கு உளறியபடி கேட்டேன்.

“கொஞ்சம் தள்ளிப்படு..!!” என்றாள்.

நான் தயங்கி தயங்கி தள்ளிப் படுக்க, அவள் கேஷுவலாக வந்து எனக்கு அருகே படுத்துக் கொண்டாள். என்னுடைய ஒரு கையை எடுத்து அவளுடைய தோளை சுற்றிப் போட்டுக் கொண்டாள். என் முகத்தோடு அவளுடைய முகத்தை இணைத்துக் கொண்டாள்.

அவளுடைய பேன்ட் பாக்கெட்டில் இருந்து, செல்போனை உருவி எடுத்தாள். கேமராவை ஆன் செய்து, எங்களை படம் பிடித்துக் கொண்டாள்.

அவள் அந்த மாதிரி கோலத்தில், என் அருகில் கிடந்த போதை தெளியாமலே நான், “எதுக்கு போட்டோ எடுக்குற அபி..?” என்று கேட்டேன்.

“ச்சும்மாதான்..!! உன் கூட செல்பி எடுக்கனும்ன்னு ஆசை அதான்..!!” என்றாள்.

எந்த கடையில் சென்ட் வாங்குகிறாளோ..? அபியிடம் இருந்து அப்படி ஒரு வாசனை கும்மென்று வந்தது. அந்த வாசனை என் மூளை முடுக்குகளில் எல்லாம் ஏறி, காம நரம்புகளை கண்டுபிடித்து முறுக்கேற செய்தது.

அதற்கு மேலும் சும்மா இருக்காமல், எனது ஆண்மை மெல்ல மெல்ல விறைக்க ஆரம்பித்தது.

நடப்பதெல்லாம் நிஜம்தானா..? கனவில்லையே..? என் அழகு தேவதையுடன், இப்படி அரை நிர்வாணமாய் ஒரே கட்டிலில் படுத்திருக்கிறேனே..!! உண்மைதானா..?

நான் காமம் பொங்கும் கண்களோடு அபியையே பார்த்தேன்.

உடம்பை எப்படி நச்சென்று வைத்திருக்கிறாள்..? அவளுடைய மார்பு எப்படி வீங்கியிருக்கிறது..? இவ்வளவு பெரிய கனிகளா இவளுக்கு..? இத்தனை நாளாய் தெரியவில்லை..!! இப்போது ப்ராவுடன் பார்க்கும்போதுதான் முழு வடிவம் தெரிகிறது. பெரிது மட்டும் இல்லை, எப்படி கெட்டியாக திரண்டு நிற்கிறது..!! ப்ராவை முட்டிக்கொண்டு, லேசாக கூட சரியாமல் குத்திட்டு நிற்கிறதே..?

கொஞ்சம் கூட எக்ஸ்ட்ரா சதை இல்லாமல், என்ன ஒரு குழைவான இடுப்பு இவளுக்கு..? வெண்ணை பூசியது மாதிரி வழவழவென்று..!! அந்த குட்டித் தொப்புள் குழிதான் எவ்வளவு செக்ஸியாக இருக்கிறது..!!

நான் என்னுடைய கையை எடுத்து அவளுடைய இடுப்பில் வைத்து தடவினேன். அபி அதையும் படம் எடுத்துக் கொண்டாள்.

“கன்னத்துல கிஸ் பண்ணு அசோக்..!!” என்று அபி மெல்லிய குரலில் சொல்ல, நான் அதிசயித்தேன்.

என் செல்லக்குட்டிக்கு என் மேல் இவ்வளவு ஆசையா..? நான் ஆர்வமாக அவளுடைய கன்னத்தில் என் உதடுகளை ஒற்றி எடுத்தேன்.

மீண்டும் கேமராவில் இருந்து ஒரு பளிச்..!!

“இங்க கை வச்சுக்கோ அசோக்..!!” என்று சொன்ன அபி, என் வலது கையை எடுத்து, தன் மார்பு உருண்டைகள் வீங்க ஆரம்பித்த இடத்தில் வைத்துக் கொண்டாள்.

நான் ஆசையாக அவளுடைய மார்பு ஆரம்பித்த இடத்தை தடவ, அதை ஒரு முறை செல்போனால் கிளிக்கிக் கொண்டாள்.

அவளுடைய மார்பு சாஃப்டான சதைகளால் செய்து வைத்த உருண்டைகள் போன்று மெத்தென்று, மென்மையாக இருந்தது.

என்னால் அதற்கு மேலும் ஆசையை அடக்க முடியவில்லை. அபியின் ஒருபக்க முலையை கொத்தாகப் பிடித்து, அழுத்தி பிழிந்தேன்.

அவ்வளவுதான்..!! “ச்ச்சை…!! கருமம்..!!” என்று கத்தியவாறு, அபி துள்ளிக்கொண்டு கட்டிலில் இருந்து எழுந்தாள். இரண்டு கைகளையும் இடுப்பில் வைத்தவாறு, என்னையே முறைத்துப் பார்த்தாள்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. “என்ன ஆச்சு அபி..?” என்று குழப்பமாக கேட்டேன்.

“யூ.. யூ.. டர்ட்டி மைண்டட் மங்க்கி. அதை எதுக்கு புடிச்சு பெசயுற..?”

“என்ன சொல்ற அபி..? நீதான டிரஸ் கழட்டிட்டு வந்து பக்கத்துல படுத்த..”

“அ.. அது.. அது சும்மா போட்டோ எடுக்குறதுக்கு..!!”

“போட்டோவா..? என்ன போட்டோ..?”

“நாம ஒண்ணா இருக்குற போட்டோ..!!”

“எதுக்கு..?”

“என் சேஃப்டிக்கு..!!”

“என்ன உளர்ற..? எதுக்கு சேஃப்டி..?”

“நாளைக்கு நீ பாட்டுக்கு என் அண்ணன் சொன்ன மாதிரி என்னை கழட்டி விட்டுட்டேனா..? எனக்கு ஒரு சேஃப்டி வேணாமா..? அதான் போட்டோ எடுத்து வச்சுக்கிட்டேன்..!!”

“என்ன அபி நீ..? நான் அப்படிலாம் பண்ணுவேனா..? என் மேல நம்பிக்கை இல்லையா..?”

“இல்லை..!! உன்னைக் கூட நம்பலாம், என் அண்ணனை நம்பவே முடியாது..!! அவன் நாலு தடவை உனக்கு தண்ணி வாங்கிக் கொடுத்து, “கழட்டி விடு.. கழட்டி விடு..”ன்னு சொன்னா, நீ மாறினாலும் மாறிருவ..!!”

“ச்சே.. ச்சே.. நான் அப்டிலாம் பண்ண மாட்டேன் அபி..!! எனக்கு கடைசி வரைக்கும் நீதான். போதுமா..?” என்று நான் செண்டிமெண்டாக சொல்ல, அபி என் முகத்தையே கொஞ்ச நேரம் அமைதியாக பார்த்தாள்.

அப்புறம் கொஞ்சம் ஏளனமான குரலில், “ம்ம்.. பார்க்கலாம்.. பார்க்கலாம்.. எந்த அளவுக்கு நீ ஸ்ட்ராங்கா இருக்கேன்னு..!!” என்று சொன்னவள் கீழே கிடந்த டாப்ஸை எடுத்து மாட்டிக் கொண்டாள். டேபிளில் இருந்த ஷோல்டர் பேக்கை எடுத்து, தோளில் மாட்டிக் கொண்டாள்.

நான் பதறிப் போனேன். “என்ன அபி கெளம்பிட்ட..?”

“அப்புறம்..? அதான் போட்டோ ஷுட் முடிஞ்சதுல..!! கெளம்புறேன்..!!”

“அப்போ அவ்வளவுதானா..?” என்று ஏக்கமாக கேட்டேன் நான்.

“ஆமாம். வேற என்ன நெனைச்ச நீ..?”

“வெளையாடத அபி..!!” என்று சொல்லிக்கொண்டே, நான் கட்டிலை விட்டு இறங்கி அவளை நெருங்கினேன்.

“என்ன வெளையாடுறேன்..?”

“நீ பாட்டுக்கு ட்ரெஸ்லாம் கழட்டிப் போட்டு என்னை சூடாக்கி விட்டுட்ட. நான் எவ்வளவு மூடாயிட்டேன் தெரியுமா..?”

“அதுக்கு என்ன பண்ண சொல்ற..?”

“வா அபி.. அப்டியே கண்டின்யூ பண்ணலாம்..!!” என்று சொல்லிக்கொண்டே நான் அவளுடைய இடுப்பை பிடித்து இழுத்தேன்.

அவள் சீறினாள். “அடச்சீய்.. டர்ட்டி மைண்டட் பஃபலோ..!! மேல இருந்து கையை எடு..!!” என்று, அபி என் கையை வெடுக்கென்று தட்டிவிட்டாள்.

“ப்ளீஸ் அபி. ஒரே ஒரு தடவை..!! ப்ளீஸ்..!!” என்று நான் வெக்கம் இல்லாமல் கெஞ்ச, “ம்ஹூம்.. முடியாதுன்னா முடியாதுதான்..!!” என்று அவள் அழுத்தமாக சொன்னாள்.

“என்னைப் பார்த்தா பாவமா இல்லையா அபி உனக்கு..?”

“அதுலாம் ஒன்னும் பாவமாலாம் இல்லை..!!”

“ப்ளீஸ் அபி..!!”

“நோ சான்ஸ்..!! தேவையில்லாம கெஞ்சிட்டு இருக்காத. நான் கெளம்புறேன்..!!” என்று சொல்லிவிட்டு அவள் திரும்பி விறுவிறுவென நடக்க ஆரம்பித்தாள்.

எனக்கு வெறுப்பாக இருந்தது. “சும்மா கிடந்தவனையும் கிளப்பி விட்டுவிட்டு, எப்படி இரக்கமே இல்லாமல் போகிறாளே..!! பிசாசு..!! அடங்கா பிடாரி..!!” என்று மனதுக்கள்ளேயே அவளை கண்டபடி திட்டினேன்.

“இவளிடம் இப்படி கெஞ்சினால் வேலைக்கு ஆகாது..!!” என்று நினைத்த நான் பட்டென்று ஒரு முடிவுக்கு வந்தேன்.

“போறியா. போ..!! என்னை இப்படி முட்டாளாக்கிட்டு போறேல்ல, பதிலுக்கு என்ன பண்ணனும்னு எனக்கும் தெரியும்..!!” என்று அவளை பார்த்து கத்தினேன்.

வாசலுக்கு அருகில் சென்றிருந்த அபி அப்படியே நின்றாள். மெல்ல திரும்பி பார்த்தாள்.

“என்ன பண்ணுவ..?” என்று ஆர்வமும், குழப்பமுமாய் மெல்லிய குரலில் கேட்டாள்.

“ம்ம்.. உன் அண்ணன் சொன்ன மாதிரி பண்ணப் போறேன். உன்னை கழட்டி விடப் போறேன்..!!” என்று நான் சொல்ல, அபி ஆத்திரமானாள்.

“ஓஹோ..!! போட்டோ எடுத்து வச்சிருக்கேன் தம்பி, மறந்துடாத..!!”

நான், “என்ன பண்ணுவ அந்த போட்டோவை வச்சு..?” என்று அசால்ட்டாக கேட்டேன்.

“ம்ம்ம்.. கோர்ட்ல கேஸ் போடுவேன். என்னைய நல்லா என்ஜாய் பண்ணிட்டு, இப்போ ஏமாத்தப் பாக்குறான்னு சொல்லுவேன்…!!” என்று அவள் சொல்ல, நான், “ஹஹா.. ஹஹா.. ஹஹா.. ஹஹா..” என்று செயற்கையாய் குலுங்கி குலுங்கி சிரித்தேன்.

“ஏய்.. ச்சீய் நிறுத்து. எதுக்கு இப்போ இளிக்கிற..?”

“பின்ன..? நீ போய் சொன்னா, கோர்ட் உடனே நம்பிடுமா..? சரியான லூசு அபி நீ..!! “நான் உன்கிட்ட சும்மாதான் பழகினேன். என்னை கம்பெல் பண்ணி போட்டோ எடுத்துக்கிட்டு, இப்போ மெரட்டுறாள்..”ன்னு சொல்லுவேன். உனக்கு ஒரு விர்ஜினிட்டி டெஸ்ட் எடுத்துப் பார்த்தா, உன் ஃப்ராடுலாம் வெளிய வந்துடும்..!!” என்று நான் சொல்ல சொல்ல, அபி மெல்ல மெல்ல அதிர்ச்சிக்கு போனாள்.

ஒரு மாதிரி மிரட்சியாய் என்னை பார்த்தாள். வலது கை கட்டை விரலை வாயில் வைத்துக் கொண்டு, இல்லாத நகத்தை கடித்து கடித்து துப்பினாள்.

பின் உடைந்து போன குரலில், “எ.. என்னடா சொல்ற..?” என்று கேட்டாள்.

“நடக்கப் போறதை சொல்றேன். நீ கோர்ட்ல போய் கேஸ் போட்டா, அதுதான் நடக்கும்..!!” என்றேன்.

அபி இப்போது மெல்ல நடந்து என்னை நெருங்கி வந்தாள். தயங்கி தயங்கி தன் கையை நீட்டி என் மார்பை தொட்டாள். மென்மையாக தடவினாள்.

தன் குரலில் பரிதாபத்தை குழைத்துக்கொண்டு, “நெஜமாவே என்னை கழட்டி விடப் போறியா..?” என கேட்டாள்.

“அது உன் கைலதான் இருக்கு..!!”

“என் கைலயா..?”

“ஆமாம்..!!”

“என்ன பண்ண சொல்ற என்னை..?”

“இங்க பாரு அபி, நீ என்னை ட்ராப் பன்றதுக்குக்காக ஒரு ப்ளான் போட்ட பாத்தியா..? சும்மா சொல்லக் கூடாது. சூப்பர் ப்ளான்..!! ஆனா கம்ப்ளீட் ப்ளான் இல்லை..!! அந்த ப்ளானை கம்ப்ளீட் பண்ணிரலாம்னு சொல்றேன்..!!”

“எப்படி..?”

“நெஜமாவே நாம செக்ஸ் வச்சிக்கலாம். அப்புறம் நான் உன்கிட்ட இருந்து எஸ்கேப் ஆகவே முடியாது..!! நீ பக்கா ஸேஃப்..!! என்ன சொல்ற..?”

“அப்போ.. அப்போ.. செக்ஸ் வச்சிக்கலாம்னு சொல்றியா..?”

“நான் ஆரம்பத்துல இருந்தே அதைத்தான் சொல்றேன் அபி. செக்ஸ் வச்சிக்கலாம்..!!”

நான் தீர்மானமாக சொல்லிவிட்டு அபியை பார்க்க, அவள் நகத்தை கடித்துக் கொண்டு, பரிதாபமாக என் முகத்தையே பார்த்துக்கொண்டு இருந்தாள்.

நான் சொன்னதை தீவிரமாக யோசிக்கிறாள் என்று புரிந்தது. யோசிக்கட்டும் என்று நானும் விட்டுவிட்டேன்.

ஒரு அரை நிமிடத்திற்கு அப்புறம், அபி, “சரி.. எனக்கு ஓகே..!! ஆனா நான் சொல்ற மாதிரிதான் நீ பண்ணனும்..!!” என்று கம்மலான குரலில் சொன்னாள்.

அவள் சொன்னதைக் கேட்டு எனக்கு சிரிப்பு வந்தது. “எந்த மாதிரி பண்ணனும்..?” என்று புன்னகையுடன் கேட்டேன்.

“சாஃப்டாத்தான் பண்ணனும். முரட்டுத்தனமா நடந்துக்கக் கூடாது..!!”

“ம்ம்.. அப்புறம்..?”

“கண்ட எடத்துலலாம் வாய் வைக்க கூடாது..!!”

“சரி.. அப்புறம்..?”

“அப்புறம்.. அப்புறம்.. உனக்கு லிக்விட் வர்றப்போ, வெளில எடுத்திடனும்..!!”

“ம்ம்.. அவ்வளவுதானா..? இன்னும் இருக்கா..?”

“அவ்வளவுதான்..!!”

“ஓகே.. டிரெஸ்ஸை கழட்டு..!!”

அபி மெல்ல தன் ஷோல்டர் பேக்கை கழட்டி, மீண்டும் டேபிளில் வைத்தாள். இடுப்பில் கைவைத்து தன் டாப்ஸை கழுத்து வழியாக கழட்டினாள். வெட்கத்தில் படபக்கும் விழிகளோடு என்னை பார்த்தாள்.

என் கண்களையே ஒரு பயப்பார்வை பார்த்தவள், அப்புறம் மென்மையான குரலில், “ம்ம்..” என்று சொன்னாள்.

நான் உதட்டில் புன்னகையுடன் அபியை நெருங்கினேன். என் இரண்டு கைகளையும் நீட்டி, அவளுடைய குழைவான இடுப்பை பிடித்தேன். அவளது இடுப்பு சதைகளை மென்மையாகப் பற்றி இழுத்து, அபியை என்னோடு இறுக்கிக் கொண்டேன்.

அவளுடைய கிண்ணென்ற முலைப்பந்துகள், “நச்ச்ச்..” என்று என் மார்பில் வந்து முட்டின. எனது மார்பு திண்மையுடன் மோத முடியாமல், அழுந்தி பிதுங்கின.

நான் அபியின் முகத்தை காதலாக பார்த்துக்கொண்டே, அவளுடைய இடுப்பில் இருந்த கைகளை, மெல்ல அவளது பின்புறமாய் விட்டேன்.

சிக்கென்று அளவாய் புடைத்திருந்த, அவளுடைய புட்டங்களை அழுத்தி ஒரு பிடி பிடித்தேன்.

அவ்வளவுதான்..!! அபி, “ஆஆஹ்ஹ்ஹ்..” என்று திணறியவாறு என் மீது வந்து, அழுத்தமாக மோதினாள். பேண்ட்டுக்குள் அவளுடைய பெண்மை இருந்த இடம், சரியாக என் ஆண்மைப் புடைப்பில் வந்து அழுந்தியது.

நான் அபியுடைய முகத்தை ஏக்கமாக பார்த்துக்கொண்டே, அவளுடைய சிவந்த உதடுகள் நோக்கி குனிந்தேன். அவளும் தன் கைகளை என் கழுத்தை சுற்றி மாலையாக போட்டுக்கொண்டு, உதடுகளை லேசாக பிளந்து காட்டினாள்.

நான் மெல்ல என் உதடுகளை, அவளுடைய உதடுகளுக்குள் வைத்து பொருத்திக் கொண்டேன். மென்மையாக அதே நேரம் ஆசையாக, அவளுடைய ஈர உதடுகளை சுவைக்க ஆரம்பித்தேன்.

அபி அம்சமாக என்னுடன் ஒத்துழைத்தாள். ஆரம்பத்தில் அவளுக்கு கொஞ்சம் வெட்கமாய் இருந்தது. ஆனால் எல்லாம் என் உதடுகள், அவளுடைய உதடுகளுக்குள் லாக்காகிக் கொள்ளும் வரைதான். அதன்பிறகு எனது காதலுடன் கூடிய காம முத்தமே அவளை சூடேற்றி இருக்க வேண்டும். ஆசையாக என் உதடுகளை சுவைத்தாள்.

நான் என் நாக்கை மெல்ல அவளுடைய வாய்க்குள் செலுத்த, அவள் ஆர்வமாக அந்த நாக்கை தன் உதடுகளால் கவ்வி உறிஞ்சினாள்.

எனது கைகள் ரெண்டும் அபியின் பின்புற புடைப்பை மென்மையாக பிசைந்து விட்டுக் கொண்டிருந்தன. அவளுடைய கைகள் எனது வெற்று முதுகில் அங்குமிங்கும் அலைந்தன.

எனது திண்ணென்ற மார்பு, அபியின் பட்டு முலைகளை அழுத்தி நசுக்கிக் கொண்டிருந்தது. அவளுடைய பெண்மைப் புடைப்போ, என் ஆண்மை விறைப்பை உரசி உரசிப் பார்த்தது.

எனது உதடுகள், அபியின் ஆரஞ்சு உதடுகளில் உள்ள தேனை எல்லாம் உறிஞ்சிக் குடித்துவிடும் உத்வேகத்துடன் சுவைத்துக் கொண்டிருந்தன. அபி எனக்கு இதழமுதம் கொடுத்துக் கொண்டிருந்தாள். நான் அதை அருந்திக் கொண்டிருந்தேன்.

நான் அபியை முத்தமிட்டுக்கொண்டே, அவளது புட்டத்தில் இருந்த என் கைகளை மெல்ல மேலே கொண்டு சென்றேன். அவளது ப்ரா பட்டை தட்டுப் பட்டதும், அப்படியே தடவி ஹூக்கை தேடினேன். ஹூக் சிக்கிக்கொண்டதும், பட்டென்று அதை விடுவித்தேன்.

கழண்டுகொண்ட ப்ராவை, இரண்டு பக்கமும் பிடித்து இழுத்தேன். அபி என் உதடுகளை விட்டு பிரியாமலே, கைகளை மேலே தூக்கி ஒத்துழைத்தாள்.

நான் அபியின் உடலில் இருந்து அந்த ப்ராவை அலாக்காக பிரித்தெடுத்தேன். அவளது உதடுகளில் மேலும் கொஞ்ச நேரம் தேன் குடித்துவிட்டு, அப்புறம் அவளுடைய முலை அழகை ஆசையாய் பார்த்தேன்.

இப்போது அபி அதிகமாக வெக்கப்படவில்லை. தன் மார்புகளை நான் பார்த்து ரசிக்க, தயக்கமின்றி காட்டினாள்.

கோவில் சிற்பங்களுக்கு செதுக்கி வைத்திருப்பார்களே அந்த மாதிரி இருந்தன, அபியின் முலைகள். அரைக்கோள வடிவத்தில் அளவாய் வீங்கியிருந்தன. கோதுமை மாவை பிசைந்து, உருட்டி வைத்த மாதிரி வெளுப்பாக இருந்தன. கெட்டியாய் உருண்டு திரண்டிருந்தன. முலைகளின் உச்சியில் குட்டியாய் ரெண்டு காம்புகள். பிரவுன் நிறத்தில் பார்ப்பதற்கே படுகவர்ச்சியாய் ஜொலித்தன.

நான் மெய் மறந்து அபியின் முலையழகை ரசத்துக்கொண்டிருக்க, “என்னடா..? அப்படி பாக்குற..?” என்ற அபியின் குரல் என்னை சுயநினைவுக்கு கொண்டுவந்தது.

“உன் பூப்ஸ் நல்லா அழகா இருக்கு அபி..!!” என்று சொல்லிக்கொண்டே, நான் என் ஒரு கையை எடுத்து அவளுடைய ஒருபக்க முலை மீது வைத்துக் கொண்டேன்.

“ம்ம்.. புடிச்சிருக்கா..?”

“செமையா இருக்கு..!! நல்லா கல்லு மாதிரி கிண்ணுனு இருக்கு..!!”

“ச்சீய்..!!”

“உனக்கு இவ்வளவு பெருசா இருக்கும்னு நான் நெனைக்கவே இல்லை அபி..!!”

“ஓஹோ..!!”

“இன்னைக்கு எல்லாத்தையும் அவுத்துப் பாத்தப்புறந்தான் தெரியுது..!! ரியல் சைஸ்..!! சும்மா சொல்லக்கூடாது, கும்முன்னு வச்சிருக்க..!!”

“ச்சை.. பொறுக்கி..!!”

“பாத்தாலே வாய்ல வச்சிக்கணும் போல ஜூசியா இருக்கு..!! வச்சுக்கவா..?”

“ம்ஹூம்..!!”

“ஏன்..?”

“போடா.. எனக்கு வெக்கமா இருக்கு..!!”

“இதுல என்ன வெக்கம்..? வா அபி..!! நான் பண்றேன் பாரு. உனக்கு நல்லாருக்கும்..!!”

“சொன்னா கேளுடா.. வேணாம்..!!” என்று அவள் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, நான் என் வாயால் அவளுடைய ஒரு பக்க கனியை கவ்வியிருந்தேன். ஆசையாக சுவைக்க ஆரம்பித்தேன். அடுத்த பக்க கனியை இன்னொரு கையால் பிடித்து, மெல்ல அமுக்கிவிட்டேன்.

நான் முலையை சுவைத்தது அபிக்கு மிகவும் பிடித்திருக்க வேண்டும். ஆரம்பத்தில் சற்று முரண்டு பிடித்தவள், அப்புறம் அசையாமல் அப்படியே நின்றாள்.

என் பிடரி மயிருக்குள் விரல்களை கோர்த்து கோதியவள், “ஹ்ஹ்ஹா.. ஹ்ஹ்ஹா..” என்று சுகமாக முனக ஆரம்பித்தாள்.

எனது ஒரு கை அபியின் இடுப்பை பிசைந்தது. அவளது அழகுத் தொப்புளை மென்மையாக தடவிக் கொடுத்தது. அந்த தொப்புள் குழிக்குள் விரல் நுழைத்து துழாவிப் பார்த்தது.

இன்னொரு கை அபியின் ஒரு மார்பு உருண்டையை உருட்டிக் கொண்டிருந்தது. கட்டை விரலால் காம்பை தேய்த்துக் கொடுத்தது.

அவளது இன்னொரு மார்பு உருண்டை என் வாய்க்குள் சிறைப் பட்டிருந்தது. எனது நாக்கு சுழன்று சுழன்று அந்த உருண்டை மீது அடிக்க, அந்த பட்டு உருண்டை அதை தாங்க முடியாமல், “தட தட தட”வென அதிர்ந்தது.

“ஆஆஆஆ.. அசோக்.. ம்ம்ம்… நல்லாருக்குதுடா..!! ஹ்ஹ்ஹா..!!” என்று ஆனந்தத்தில் முனகினாள்.

நான் ஒன்றும் பேசாமல் என் வேலையை செய்வதிலேயே குறியாய் இருந்ததேன்.

“மெல்லடா.. பொறுமையா..!! ஆங்.. அப்படித்தான். அதே மாதிரி.. ஆஆஆஆ..!!” என்று அவள் குரல் இன்னும் சத்தமாக வந்தது.

அதற்கும் நான் மௌனத்தையே பதிலாக தந்தேன். என் நுனிப் பறிகளால் மெதுவாக அவள் காம்பை கடித்தேன்.

“ஆஆஆஆ..!! கடிக்காதடா.. வெறி நாய்..!! பல்லு படாம.. ம்ம்ம்.. ம்ம்ம்ம்..” என்று என்னை அதட்டினாள்.

அபி சுகத்தில் முனகிக் கொண்டிருக்க, நான் எனது நாக்கை அவளது முலை வீக்கத்தில் விட்டு சுழற்றிக் கொண்டிருந்தேன். அவளது காம்பை சுற்றி உதடுகள் பதித்து “சர்ர்ர்ர்..” என்று உறிஞ்சினேன். அதே நேரம் இன்னொரு காம்பை விரல்களுக்கு இடையில் வைத்து நசுக்கினேன்.

அபியோ அந்த சுகத்தை தாங்க முடியாமல், “அசோக்க்.. அசோக்க்..” என்று பிதற்றினாள்.

அவளுடைய சுகப்பிதற்றல் என்னை வெறிகொள்ள செய்தது. அவள் அவ்வளவு சொல்லியும் கேட்காமல் அவளது இளமைக்கனியை “நறுக்க்க்” என்று கடித்தேன்.

அபி “ஆஆஆஆ..!!” என்று சத்தமாக அலறினாள். ஓங்கி என் தலையில் ஒரு குட்டு வைத்தாள்.

இப்போது நான் அலறினேன். “ஆஆஆஆ..!! ஏன் அபி குட்டுற..? வலிக்குது..?” என்று..!!

“வலிக்குதா..? எனக்கு மட்டும் வலிக்காதா..? அதைப் போட்டு அப்படி கடிக்கிற..? கடி நாய்..!!”

“லைட்டாத்தான கடிச்சேன்..!!”

“லைட்டாவா..? அப்படியே தனியா பிச்சு எடுக்குற மாதிரி கடிச்சுட்டு..? அப்பா…!! வலி உயிர் போகுது..!!”

“அதெல்லாம் ஒன்னும் செய்யாது அபி..!!”

“ம்ம்ம்.. பாரு.. எப்படி பல்லு பதிஞ்சிருக்கு பாரு..!! ஆஆஆ..!!”

“ஆமாம். பல்லு பதிஞ்சிருக்கு. ஐயோ..!! சாரி அபி..!!” என்று நான் அவளது முலையில் பதிந்திருந்த என் பல்த்தடத்தை தடவிக்கொண்டே சொன்னேன்.

அவள் மறுபடியும் என் தலையில் குட்டினாள்.

“ஆரம்பத்துலையே சொன்னேன்ல..? இப்படிலாம் ரஃப்பா நடந்துக்கிட்டா, நான் அப்புறம் போய்டுவேன்..!!” என்று அபி உண்மையான கோபத்துடன் சொன்னாள்.

“சாரி அபி. இனிமே அப்படிலாம் பண்ணமாட்டேன். சாரிம்மா.. சாரி.. சாரி..!!” என்று நான் வெட்கம் விட்டு கெஞ்சவும், அபி மனம் இறங்கினாள்.

அவளுடைய “உர்ர்ர்..” என்ற முகம் கொஞ்சம் கொஞ்சமாய் மலர்ச்சிக்கு போனது.

என் கன்னத்தை பிடித்து திருகியவாறு, “பொறுக்கி.. அப்படி என்ன வெறி உனக்கு..? ம்ம்ம்.. எங்க ஓடிடப் போகுது..? எல்லாம் அந்தந்த எடத்துல அப்படியேதான் இருக்கும்..!!” என்று ஒரு மாதிரி போதையான குரலில் சொன்னாள்.

“சாரிம்மா..!! இனிமே அப்படி வெறித்தனமா பண்ணமாட்டேன். சரியா..?”

“ம்ம் சரி.. அடுத்ததை ஆரம்பி..!!”

“அடுத்தத்தை ஆரம்பிக்கனும்னா, ரெண்டு பேரும் பேன்ட்டை கழட்டனும். கழட்டலாமா..?”

அபி, “ம்ம்ம்..” என்று புன்னகையுடன் சொல்லிவிட்டு, அவளை தன் பேன்ட்டை கழட்டினாள்.

நானும் நிர்வாணம் ஆகும் அவளுடைய உடலை பார்த்து ரசித்துக்கொண்டே, எனது பேன்ட்டை கழட்டினேன்.

இப்போது நானும், அபியும் இடுப்புக்கு கீழே வெறும் ஜட்டியுடன் நின்றிருந்தோம்.

“அதையும் கழட்டு அபி..!!”

“ச்சீய்..!!”

“ச்சீயா..? அதை கழட்டாம எப்படி..?”

“போடா.. எனக்கு வெக்கமா இருக்கு..!!”

“ம்ம்ம்.. இவ்வளவு தூரம் வந்தாச்சு. இன்னும் என்ன வெக்கம்..? கழட்டு அபி..!!”

“ம்ஹூம்.. நீ பர்ஸ்ட் கழட்டு..!!”

“ஓகே. எனக்குலாம் ஒன்னு வெக்கமே இல்லைப்பா..!!” என்று நான் கூலாக சொல்லிவிட்டு என் ஜட்டியை கழட்டி எறிந்தேன். முழு நிர்வாணமாக அவள் முன்பு நின்றேன்.

அபியை ஏறிட்டு பார்த்தேன். அவள் வாயை “ஓ” என்று திறந்தவாறு அதிர்ச்சியாய் நின்றிருந்தாள். அவளது பார்வை என் முறுக்கேறிய ஆண்மை மீதே நிலைத்திருந்தது. ஒரு மாதிரி ஆசையும், ஆச்சரியமும், பயமும் கலந்த மாதிரி பார்த்தாள்.

“ஒய்.. என்ன அதையே அப்படி பாக்குற..?”

“என்னடா இவ்வளவு பெருசா இருக்கு..?”

“ஏன்..? பெருசா இருந்தா புடிக்காதா..?”

“இல்லை.. புடிச்சிருக்கு..!!”

“அப்புறம்..?”

“பயமா இருக்கு அசோக்..!!”

“பயமா..? என்ன பயம்..?”

“எனக்கு அந்த ஹோல் ரொம்ப சின்னதாத்தான் இருக்கும்..!! இது எப்படி உள்ள போகும்..?”

“அதெல்லாம் போகும்..!!”

“வலிக்கும் அசோக்…!!”

“அதெல்லாம் வலிக்காது அபி. வா..!!”

“பொறுமையாத்தான் பண்ணனும்..!!”

“அதெல்லாம் நான் பாத்துக்குறேன் அபி. நீ மொதல்ல அதை கழட்டு..!!”

“எனக்கு வெக்கமா இருக்கே..!!”

“ஓஹோ..!! இது வேலைக்காகாது..!! இரு. நானே கழட்டுறேன்..!!” என்று சொல்லிக்கொண்டு நான் அவளுடைய இடுப்பில் கை வைக்க, “ஏய் ச்சீய்.. விடு..!!” என்று அவள் துள்ளினாள்.

நான் அபியை அப்படியே அலாக்காக தூக்கி மெத்தையில் போட்டேன். அவள் மீது காதலாய் கவிழ்ந்துகொண்டேன். பேண்டீசை இறுக்கிப் பிடித்திருந்த அவளுடைய கையை விலக்கிவிட்டு, நான் இரண்டு பக்கமும் பிடித்தேன். அப்படியே அவள் பேண்டீசை “சர்ர்ர்..” என்று கீழே இழுத்தேன். கால் வழியே உருவி எடுத்தேன்.

அபி அப்புறமும் தன் இரண்டு கைகளையும் கொண்டு, தனது இளமை பெட்டகத்தை பொத்திக்கொண்டாள். நான் மீண்டும் அவளது கைகளை இறுக்கிப் பிடித்து விலக்கி, அவளது ரகசிய உறுப்பை பார்க்க வேண்டி இருந்தது.

அபி தனது பெண்மைப் புடைப்பை சுத்தமாக வைத்திருந்தாள். ஒற்றை முடி இல்லாமல் மொழுக்கென்று இருந்தது. நெய்யில் செய்த இனிப்பு பண்டம் மாதிரி பளபளவென்று ஜொலித்தது. புஸ்சென்று புடைத்திருந்தது. நெட்டுவாக்கில் அழகாக வெட்டுப் பட்டிருந்தது.

அந்த வெடிப்பு வழியாக துருத்திக் கொடிருந்த செக்கச்செவேல் என்ற இதழ்கள், அந்த இதழ்களின் உச்சியில் உருண்டையாய் க்ளிட், அடியில் குட்டியாய் தெரிந்த சொர்க்க துவாரம் என்று அம்சமாக இருந்தது..!!

“அப்படி உத்து உத்து பாக்காதடா..!! எனக்கு வெக்கமா இருக்கு..!!”

“ஏன்..? பாத்தா என்ன..? இது எனக்கு சொந்தமானது தெரியுமா..?” என்று சொல்லிக்கொண்டே, நான் அவளுடைய புடைப்பில் கைவைத்து மெல்ல தடவினேன்.

“ம்ம்ம்.. உனக்கு சொந்தமானதுதான்..!!”

“அப்புறம் என்ன..? எனக்கு சொந்தமானதை நான் பாக்கக் கூடாதா..?”

“எனக்கு வெக்கமா இருக்கே..!!”

“அதுக்கு நான் எதுவும் செய்ய முடியாது..!! நான் அப்படித்தான் ஆசையா பார்ப்பேன்..!!”

“ப்ளீஸ் அசோக்..!!”

“இரு அபி..!! உன்னோடது சூப்பரா இருக்குது அபி..!! முந்திரி கேக் மாதிரி இருக்கு..!!” என்று அவளுடைய கேக்கின் வெடிப்பை தடவிக்கொண்டே சொன்னேன்.

“ச்சீய்..!!” என்று என் கையை தட்டிவிட முயன்றாள் அபி.

ஆனால் நான், “ஹையோ..!! லிப்ஸ்லாம் எப்படி ரெட்டிஷா இருக்கு பாரேன்..!!” என்று வெடிப்பை பிளந்து பார்த்தபடி கூறினேன்.

“சொன்னா கேளு அசோக். ப்ளீஸ்..!!”

“ம்ம்ம்ம்.. கும்முன்னு ஸ்மெல் வருது அபி. இங்கேயும் சென்ட் அடிப்பியா..?” என்று, நான் அவளது துவாரத்தில் இருந்து வந்த வாசனையை முகர்ந்துகொண்டே கேட்க, “ச்சீய்.. அசிங்கம் புடிச்சவனே..!! மேல வாடா..!!” என்று கொஞ்சம் கோபமாக சொன்னாள்.

ஆனால் நான், “அப்படியே கடிச்சு திண்ணனும் போல இருக்கு அபி..!!” என்று சொல்லிக்கொண்டே, அவளது இளமைப் புடைப்பில் என் இதழ்களை பதிக்க, அபி, “ஊவ்..!!” என்றவாறு துள்ளினாள். உடலை அசைத்து உதறிக் கொண்டாள். என் தலைமயிரை கொத்தாகப் பற்றி, மேலே இழுத்தாள்.

நான், “ஆஆஆஆ..” என்று கத்திக்கொண்டே மேலே செல்ல, அவள் என் கன்னத்தில் “பலார்ர்ர்..” என்று அறை வைத்தாள்.

“கருமம் புடிச்ச கழுதை..!! ஆரம்பத்துலையே சொன்னேன்ல..? கண்ட எடத்துல வாய் வைக்க கூடாதுன்னு..!!” என்றாள்.

“அது ஒன்னும் கண்ட எடம் இல்லை அபி. நல்ல எடம்..!! செம அழகா.. வாசனையா இருந்துச்சு..!!”

“இருக்கும்.. இருக்கும்..!! கன்றாவி..!! உனக்கு கொஞ்சம் கூட வெக்கமே இல்லைடா..!! அதுல போய் வாய் வச்சுக்கிட்டு..?”

“நல்லா இருந்தது அபி.. கொஞ்சம் டேஸ்ட் பாக்குறனே..!! ப்ளீஸ்..!!”

“உதை வாங்குவ..!!”

“ப்ளீஸ் அபி..!!”

“ம்ஹூம்.. அதெல்லாம் கிடையாது..!!”

“கொஞ்ச நேரம். ஒரு நிமிஷம்.. ஒரே ஒரு நிமிஷம்..!! ஓகேவா..?”

“நோ.. நோ.. அதெல்லாம் கிடையாது..!! நீ அடுத்ததை பண்ணு..!!”

“ஓ…!! இப்போத்தான் புரியுது..!!”

“என்ன புரியுது..?”

“அம்மாவுக்கு செம மூடாகிப் போச்சு போல..? அதான் அடுத்தது அடுத்ததுன்னு.. அப்போ இருந்து துடிக்கிறாங்க..!!”

“ச்சீய்.. போடா..!!”

“நடிக்காதடி…!! உள்ள விடவா..?”

“ம்ம்ம்..!! சீக்கிரம்..!!”

நான் ஒரு கையால் என் ஆண்மையை பிடித்து, அபியின் அந்தரங்கத்துக்குள் நுழைத்தேன்.

அபிக்குள் நுழைவது, நான் எதிர்பார்த்ததை விட எளிதாகவே இருந்தது. அவளது துவாரம் ஏற்கனவே நன்றாக நீர் விட்டு இளகிப் போயிருந்தது. கடினமே இல்லாமல் என் ஆண்மை அவளது பெண்மை உறைக்குள் இறங்கியது.

அபிக்கு லேசாக வலித்திருக்க வேண்டும். உதடுகளை பற்களால் கடித்துக் கொண்டாள். நான் முழுவதையும் உள்ளே திணித்தபின், நிமிர்ந்து அவளது நெற்றியில் முத்தமிட்டுக்கொண்டே கேட்டேன்.

“என்ன அபி.. வலிக்குதா..?”

“ம்ஹூம்.. நல்லா இருக்கு..!!”

“முதல்ல பயந்த..?”

“ம்ம்.. இவ்வளவு பெருசா வச்சிருந்தா, எந்த பொம்பளையும் பயப்படத்தான் செய்வா..!!”

“எவ்வளவு பெருசா இருந்தாலும், எல்லாம் பொம்பளைங்களுக்குள்ள அடங்கித்தான் ஆகணும்..!!”

“ச்சீய்..!! நீ அசிங்க அசிங்கமா பேசுறடா..!! யூ.. யூ..”

“ம்ம்.. திட்டு..!! டர்ட்டி மைண்டட் மங்க்கி.. டர்ட்டி மைண்டட் டாங்க்கி.. டர்ட்டி மைண்டட் டைகர்.. ஏதாவது திட்டு..!!”

“போடா.. டர்ட்டி மைண்டட் ராஸ்கல்..!! ம்ம்ம்.. ஆரம்பி..!!”

“அவசரமோ..?”

“ச்சீய்.. ஆரம்பிடா..!!”

என் அழகு அபியை காக்க வைக்காமல் நான் புன்னகைத்தவாறே இயங்க ஆரம்பித்தேன். எனது ஆண்மையை மெல்ல அவளது துவாரத்துக்குள் இருந்து உருவி, பின் மீண்டும் மென்மையாக உள்ளே செலுத்தினேன்.

என் காதலியின் அழகு முகத்தை, ஆசையாக பார்த்துக்கொண்டே, என் இடுப்பை அசைத்தேன்.

நான் இயங்க ஆரம்பித்ததுமே அபி தன் கண்களை லேசாக செருகிக் கொண்டாள். “ஆஆஆஆ.. ஆஆஆஆ.. ஆஆஆஆ..” என, என் ஒவ்வொரு அசைவுக்கும், இன்பமாக முங்கிக் கொண்டிருந்தாள்.

அவளுடைய கால்கள் ரெண்டையும் என் இடுப்பை சுற்றி கிடுக்கிப் பிடி போட்டுக்கொண்டாள். நான் வேகத்தை கூட்ட முடியாதபடி, மிதமாகவே இயங்கும்படி செய்தாள்.

எனது முகம் அபியின் முகத்தை உரசிக்கொண்டிருந்தது. நான் அவ்வப்போது அவளுடைய செவ்விதழ்களில் மென்மையாக முத்தமிட்டுக் கொண்டிருந்தேன்.

எனது மூச்சுக்காற்றும், அபியின் மூச்சுக்காற்றும் ஒன்றோடொன்று சூடாய் மோதிக்கொண்டன. எனது கைகள் அவளுடைய கூந்தலுக்குள் நுழைந்து கோலம் போட்டன. அவளது கைகள் என் முதுகெங்கும் ஊர்வலம் சென்றன. நகத்தால் மென்மையாக பிராண்டியன.

எனது மார்பு அவளது பஞ்சு உருண்டைகளை அழுத்தி நசுக்கிக் கொண்டிருந்தது. எனது இடுப்பு மட்டும் எழுந்து எழுந்து, எனது ஆண்மையை அவளது பெண்மைக்குள் திணித்துக் கொண்டிருந்தது.

“நல்லா இருக்கா அபி..?”

“ம்ம்ம்ம்.. சூப்பரா இருக்குதுடா..!! உனக்கு ரொம்ப பெருசா இருக்கா, அடி வயித்துல உருள்றது அப்படியே தெரியுது..!!”

“எனக்கும் நல்லா சுகமா இருக்கு அபி. இன்னும் ஸ்பீடா பண்ணவா..? நல்லாருக்கும்..!!”

“ம்ஹூம் வேணாம்..!!”

“ப்ளீஸ் அபி..!!”

“சொல்றேன்ல..?” என்று சொன்ன அபி என் இடுப்பில் கிள்ளினாள்.

“ஆஆஆஆ…!! அதுக்கு எதுக்குடி கிள்ளுற..?”

“சொன்னா கேளு. இப்படியே பண்ணு.. இதுவே நல்லாருக்கு..!!”

நான் அதற்கு மேலும் என் முரட்டுத்தனத்தை அவளிடம் பரீட்சை செய்து பார்க்க நினைக்கவில்லை. நிதானமாகவே இயங்கினேன்.

அவளுடைய மார்புப்பந்துகளை என் இரண்டு கையாளும் பற்றிக் கொண்டேன். மென்மையாக கசக்கி விட்டேன். குனிந்து அவளது உதடுகளை கவ்விக் கொண்டேன். தேனூறும் அந்த இதழ்களை உறிஞ்சிக்கொண்டே, இடுப்பை அசைத்து இயங்கினேன்.

எவ்வளவு நேரம் அந்த மாதிரி ஒரு ஆனந்த நிலையில் நீடித்து இருந்தோம் என்றே நினைவில் இல்லை. உடலின் ஒவ்வொரு செல்லிலும் சுகம் மட்டுமே நிறைந்திருந்தது.

சுகத்தில் இருவரும் பிதற்றினோம்.

நான், “அபி.. அபி..” என்று இளக, அவள், “அசோக்.. அசோக்..” என்று உருகினாள்.

அந்த அறை முழுவதும், எங்களுடைய காம முனகல்களும், சுகப் பிதற்றல்களும், இன்பக் கூச்சல்களுமே நிறைந்திருந்தன.

அப்புறம் இருவரும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் உச்சம் தொட்டோம். முதலில் அபி உச்சம் அடைய, அப்புறம் நான்.

அபியிடம் கொடுத்த வாக்குறுதிப் படி, நான் என் ஆண்மையை வெளியே எடுத்து, பேட் ஷீட்டிலேயே வழிந்த ரசத்தை வடித்தேன்.

“சர்ர்ர்.. சர்ர்ர்..” என்று சீறி விழுந்த வெண்துளிகளை அபி ஆச்சரியமாய் பார்த்தாள்.

அப்புறம் இருவரும் கட்டிப் பிடித்தபடி, களைப்பு தீர படுத்திருந்தோம். ஒருவருடைய உடலை அடுத்தவர் தடவிக் கொடுத்தோம். இதழ்களை சேர்த்து மென்மையாக முத்தமிட்டுக் கொண்டோம்.

நான் அபியின் கூந்தலை வருடியபடி, அவளுடைய முகத்தை காதலாய் பார்த்தபடி, “நல்லா இருந்துச்சா அபி..?” என்று கேட்டேன்.

“ம்ம்.. இவ்வளவு சுகமா இருக்கும்னு நான் நெனைக்கவே இல்லைடா..!!”

“நானுந்தான் அபி..!! சான்சே இல்லை. சூப்பரா இருந்துச்சு..!!”

“மேரேஜுக்கு அப்புறமும் இந்த மாதிரியே பண்ணுவியா..?”

“உனக்கு ஓகேன்னா சொல்லு. மேரேஜுக்கு முன்னால கூட எப்பவேணா பண்றேன்..!!”

“ச்சீய்..!! யூ.. டர்டி மைண்டட்..”

“ஆமாம். நான் டர்டி மைண்டட்.. நீ ரொம்ப யோக்கியம்..!!”

“போடா.. பொறுக்கி..!!” என்று அபி செல்லமாக சிணுங்கிக்கொண்டே என் மார்பு மீது சாய, என் செல்போனும் சிணுங்கியது.

எட்டி எடுத்தேன். சசிதான் கால் செய்திருந்தான். எடுத்து பேசினேன்.

“சொல்லுடா..!!”

“மச்சான்.. என்னடா பண்ணிட்டு இருக்குற..?”

“ச்சும்மாதாண்டா இருக்குறேன்..!!”

அவன் கேட்டுக் கொண்டிருக்கும்போதே, இந்தப் பக்கம் அபி, “போன்ல யாரு..?” என்று சைகையால் கேட்டாள்.

நானும், “உன் அண்ணன்..” என்று ரகசியமான குரலில் சொன்னேன்.

அபி பட்டென்று என் கையில் இருந்த செல்போனை பிடுங்கினாள். ஸ்பீக்கர் ஆன் செய்தாள்.

தன் தங்கை அங்கே இருப்பதும், இப்போது ஸ்பீக்கர் ஆன் செய்திருப்பதும் தெரியாத சசி உளறிக் கொட்ட ஆரம்பித்தான்.

“மச்சான். என் தங்கச்சியை கழட்டிவிட ஐடியா சொல்றேன்னு சொன்னேன்ல..? ஒரு சூப்பர் ஐடியா இருக்கு..!! சொல்லவா..?” என்றான்.

அவ்வளவுதான்..!! அபி பட்டென்று பத்திரகாளி ஆனாள். ஆத்திரத்தில் முகம் சிவந்து போனது.

கண்களை உருட்டி, கோபமாய் அந்த செல்போனை பார்த்து, பொரிந்து தள்ள ஆரம்பித்தாள்.

“த்தூ..!! ஐடியாவா கொடுக்குற..? கேனைப்.. என்னமாத்தான் வருது. கூடப்பொறந்த தங்கச்சியை கழட்டி விடுறதுக்கு ஐடியா குடுக்குறியே, நீயெல்லாம் ஒரு அண்ணனா..? இனிமே நீ இல்லைடா, உன் தாத்தா வந்தாலும், என்னையும் அசோக்கையும் பிரிக்க முடியாது..!! போனை வையுடா பொறம்போக்கு..!!” என்றாள்.

ஆம். அபி சொன்னது உண்மைதான். இனி என் “அழகு பிசாசை” சசி என்ன, அவன் தாத்தா வந்தாலும் என்னிடமிருந்து பிரிக்க முடியாது..!!

இந்த ஜென்மத்தில் அபிதான் என் மனைவி..!!

Previous articleஐயோ ஆஹா இம்ம்மம்ம்ம்ம்….மெதுவா….ஆ…..மாமா மெதுவா குத்துங்க சத்தம் கேட்டு அத்தை வந்திற போறாங்க!
Next articleசார், நல்லா இழுத்து இழுத்து குத்துங்க சார். உங்களால முடியுறவரைக்கும் நல்லா இழுத்து இழுத்து வேகமா குத்துங்க