என் நண்பனின் மனைவி ஒரு காம பேய்

14533

என் நண்பன் என் மனைவியின் மிக அருகமையில் நின்று கொண்டிருந்தான் ….. நான் என் இதயம் படப்படக்க பார்த்துக்கொண்டிருந்தேன் … அவர்கள் பேசுவது எனக்கு கேட்கவில்லை ….. அவர்கள் என்றால் என் நண்பன் மட்டும் தான் பேசினான் ..என் மனைவி தயக்கத்தோடும் பயத்தோடும் தான் காணப்பட்டாள்… அவள் இங்கும் அங்கும் பார்ப்பதாய் இருந்தாள்.. ஆனால் அவளுக்கு விருப்பம் இல்லாமல் இருப்பது போல் தோன்றவில்லை …அவள் சுவற்றில் சாய்ந்து நிற்க, அவன் அவளின் இருப்பக்கமும் கையை ஊன்றி சிறைபடுத்தி இருந்தான்… அவன் தாழ்ந்த குரலில் ஏதோ பேச அவள் அவனை கண்ணுக்குள்ளே பார்த்து கொண்டிருந்தாள்.. நாணத்தால் அவள் கன்னம் குழிந்து.. மிக மெல்லிய புன்னகை மலர்வதை கண்டு என் இதயத்துடிப்பு எகிறியது… அவன் அவளை இன்னும் நெருங்க அவள் அவனின் மார்பு மேல் தன் கைகளை வைத்து அவன் மேலும் முன்னேறாமல் தடுத்தாள்…அனால் அதில் எதிர்ப்பை காட்டிலும் சம்மதம் அதிகம் தெரிந்தது.

அவன் முகம் அவளின் முகத்தை நோக்கி குனிந்தது … என் மனைவி தன் முகத்தை நாணத்தோடு பக்கவாட்டில் திருப்பினாள். அவன் உடல் அவளின் கைகளின் தடுப்பையும் மீறி அவள் உடல் மீது அழுந்தியது. அவன் ஈர உதடுகள் அவள் கன்னத்தில் பதிந்து முத்தமாகியது….அவன் மீண்டும் சற்று விலகினான் …தன் வலது கையை என் மனைவியின் சடைக்கும் கழுத்திற்கும் இடையே கொடுத்து, அவள் பின்னங்கழுத்தை லாவகமாக பற்றினான்…என் மனைவியின் கைகள் இன்னும் அவன் மார்பின் மீது வெறுமனே நிலைத்திருந்தது…அவன் அவளை தன்னை நோக்கி இழுத்தான்…என் மனைவி எந்த எதிர்ப்புமில்லாமல் அவன் இழுப்பிற்க்கு இணங்கினாள்…அவளின் முகம் அவனுக்கு தோதுவாக உயர்ந்திருந்தது… அவன் முகம் அவளின் இதுடிக்கும் இதழை நோக்கி குனிந்தது… என் மனைவியின் இதழ் மெல்ல பிரிந்து நின்றது…அவன் வாய் அவள் கீழுதட்டை கவ்விக்கொள்ள அவள் கண் மூடினாள்… அவன் கைகள் ஒன்று அவள் முதுகையும் மற்றொன்று இடையையும் சுற்றி வளைத்தன …அவளின் கைகள் அவன் மார்பிலிருந்து அவன் தோளுக்கு மாலையானது..அவன் அவளை இன்னும் இறுக்க அவள் குதிகாலை உயர்த்தி நுனிக்காலில் நின்றாள்…அவள் முலைகள் அவன் மார்பில் அழுந்தின…அவன் அவளின் முதுகை தழுவி இருந்த கையை இன்னும் இறுக்கினான் ..அவளும் அவனை இருக்க, காற்றும் அவர்கள் இடையே புகமுடியா இறுக்கத்தில் அவர்கள் முத்தமிட்டனர்.. இருவரும் கண் மூடி ஏகாந்தமான முத்தத்தில் ஒருவர் இதழை மற்றவர் விழுங்கி சுவைத்தபடி லயித்தனர்…வினாடிகள் கடந்தன அவர்கள் விலகுவதாக தெரியவில்லை….வெகு நீண்ட முத்தம் முடிவடைய..அவர்கள் விலகினார்கள் …. என் மனைவி தன் புறங்கையால் தன் இதழை துடைத்து கொண்டாள்…அவர்களின் அணைப்பில் களைந்த சேலையை சீர் செய்துக்கொண்டாள்…. அவன் மட்டும் காமம் குறையாமல் அவளின் மார்பை நோக்கி கைநீட்டினான்.

அவள் அவன் நீண்ட கையை மணிக்கட்டை பற்றி தடுத்தாள்..ஆனாலும் அவன் சிரித்தபடி தன் கையை அவள் பலத்தையும் தாண்டி நீட்டினான். மீராவால் அதை தடுக்க இயலவில்லை. அவன் கை நீண்டு அவளின் கொழுத்த முலையை கவ்வியது.தடுப்பது போல் பாவனை செய்தாலும் மீரா அவன் அதை உருட்டுவதற்கு வசதியாக நின்றாள். அவன் கை அவளின் முலையின் வாளிப்பை சோதிக்க, மீரா சட்டென அவன் தலையை இழுத்து அவன் உதட்டை கவ்வினாள். அவள் அவனை பார்வையால் செல்லமாக கடிந்து கொண்டு அங்கிருந்து சட்டென்று விலகி வெளியேறினாள்.. அவன் சிரித்தபடி தன் சட்டையை சரி செய்துக்கொண்டான்…அவன் முகத்தில் வெற்றி தாண்டவமாடியது…அவர்களின் செய்கையை வைத்து இதுதான் அவர்களின் முதல் உரசல் என்று எனக்கு விளங்கியது..ஆனால் ஒன்று மட்டும் விளங்கவில்லை…. என் மனைவி மீரா …30 வயதில் …2 குழந்தைகளுக்கு தாய் ஆகிய பின்..உத்தமபத்தினியாக என் அத்தனை கஷ்டத்திலும் பங்கேற்று போராடி….தெய்வதிருமகளாக என் வாழ்க்கையில் விளக்கேற்றி..தாய்க்கு தாயாக நின்று என்னை முன்னேற்றியவள்….ஊரே பெண்டாட்டி என்றால் சரவணன் பெண்டாட்டி மாதிரி இருக்கனுமென்று பாராட்டும் இவள்…எப்படி…கள்ளக்காதலில்…அதுவும் தன்னைவிட 3 வயது சிறியவனுடன்..என் இதயம் என்னுள் மூழ்கி எங்கேயோ காணாமல் போனது..

ஆஹா ஓஹோ என்று வாழ்ந்த என் தகப்பனார், நொடிந்து நூலாக போன சமயம்..கடைசியாக இருந்த வீட்டையும் விற்று என் சகோதிரியின் திருமணம் முடித்துவிட்டு…தோற்றுபோய் இந்த ஊரை விட்டு என் தகப்பனும் தாயும் போகையில் நான் அவர்கள் கையை பிடித்தபடி.. பிறந்த மண்ணை திரும்பி திரும்பி பார்த்தபடி போனபோது..எனக்கு 19 வயது…பட்டினத்தில் அகதியாக துவங்கியது எங்கள் வாழ்வு…என் தகப்பனார் வாழ்க்கையிடம் தோற்று பிணமாகினார்… தாய் மட்டும் துணை நிற்க… அதிபலசாளியான வாழ்க்கை எனும் வீரியமிக்க எதிரியை நான் துணிவுடன் எதிர் கொண்டேன் ….வாழ்க்கை என் முழு திறமையையும் சோதித்தது…23 வயதில் என்னை விட 3 மாதம் சிறிய மீராவை பெண் பார்க்க போனேன் …மீராவின் குடும்பமும் ஒன்னும் பெரிய அளவில் வாழ்ந்துவிடவில்லை….ஆனால் பளிச்சென்ற வெயில் நிறமும்..படத்தில் காணும் பெண் தெய்வங்கள் போன்ற தோற்றம் கொண்ட மீரா என்னை சுண்டி இழுத்தாள். எனக்கு கிடைக்க மாட்டாள் என்று பூரண நம்பிக்கையோடு வந்த எனக்கு இன்ப அதிர்ச்சியாக அவர்கள் வீட்டிலிருந்து சம்மதம் வந்தது… மீரா என் படுக்கையை நிறைத்தாள். இரவுகளில் இன்பம் பொங்கியோடியது…. முதல் வருடத்திலேயே ஒரு பெண் குழந்தைக்கு அப்பனானேன் …..
வாழ்க்கையில் எத்தனை துக்கமிருந்தாலும்..அழகான குழந்தை..பேரழகான மணையாள்…அவற்றின் வீரியத்தை குன்ற செய்தனர்…அம்மாவை புற்று நோய் தனக்கு சொந்தமென்றது…கையில் காசில்லா நிலையில்..அவளை துள்ளத்துடிக்க பறிக்கொடுத்தேன்.
வாழ்க்கை மீண்டும் முழு பலத்துடன் என் மீது போர் தொடுத்தது… மீரா என் தேரின் சாரதியானாள்… என்னிடம் புடைவை வேண்டும்..நகை வேண்டுமென கேட்டதில்லை . தன் புன்னகையே நகையாய் அணிந்தாள்.. பழைய புடவை கூட அவள் உடுத்துகையில் புதிதாக தோன்றியது…நான் கொண்டுவந்ததை இறுகப்பிடித்து செலவு செய்தாள்.. பணம் சேர்ந்தது..மூன்றாம் வருடம் கட்டிலில் நானும் மீராவும் சுமூகமாக இருந்ததுக்கு சாட்சியாக மகனும் பிறந்தான் …
நான்கு வருடத்தில் வெறும் கணவனாக இருந்த நான் தகப்பன் ஆனதில் என் போர் குணமும் அதிமாக இருந்தது..எதிரியாக இருந்த வாழ்க்கை நண்பனாகியது.. செல்வம் சேர்ந்தது ..
என் தகப்பன் தோற்று போன பூமிக்கு… வெல்ல நான் சென்றேன் …எனக்கும் மீராவுக்கும் முப்பது வயது நான் பிறந்த மண்ணிற்கு சொந்த பூமியும் சொத்தும் வாங்கிக்கொண்டு நான் திரும்பும் போது…

ஆறு வயது அழுகு மகள்..நான்கு வயது அறிவு மகன் …மகாலக்ஷ்மியாகவே காட்சியளிக்கும் மனைவியுடன் நான் ஊரில் நுழைந்த போது ..ஊர் வாய் பிளந்து பார்த்தது…என் அளவுக்கு செல்வந்தனும் எவனுமில்லை..என் போல் அழகிய குடும்பம் கொண்டவனும் எவனுமில்லை அந்த ஊரில்.

சில நாட்களில் சரவணன் என்ற என் பெயர் எனக்கு மறந்து போனது. “பெரியகடக்காரர் ” என்ற பேர் நிலைத்தது..டவுனில் இருக்கும் என் இரண்டடுக்கு மாடி ஜவுளிக்கடை எனக்கு இன்னும் மரியாதையை கூட்டியது… மீரா “பெரியக்கடகாரம்மா” ஆகினாள்.
கோயில் திருவிழாவில் என் பங்கு பேர்பாதியாக இருந்தது. வயது முதிந்தவர்களும் வணக்கம் வைத்தனர். ஊரில் யார் வீட்டில் தேவையானாலும் என் வீட்டிற்கு பத்திரிகை முதலில் வந்தது.. அந்த ஊரில் முதலில் கார் வாங்கியவன் நான்தான். பெரிய மனிதர்கள் வீட்டு தேவைக்கு என்னை அழைத்தனர்.
அன்று மதிய சாப்பாட்டிற்காக வீட்டிற்கு கிளம்ப என் புல்லேட்டை உசுப்புகையில், “சரவணா” …குரல் கேட்டு திரும்பினேன் ..அவன் நின்று பல்லைக்காட்டி கொண்டிருந்தான். முகம் நிறைய சந்தோசம்..மிக நெருக்கமான முகம் …

சின்ன பிள்ளையாக இருக்கும் போது பக்கத்து கிராமத்திற்கு மேட்ச் விளையாட போவோம்…கிரிக்கெட் …..அப்போதையை உயிர் நாடி…
குமரேசன், புளிக்கொம்பு, வானவன், சுரேசு, ஆயுபு …என பெரிய பட்டாளம்..இப்போது என்னை அழைத்தவன்..பிரபு…எங்கள் அறிவியல் வாத்தியார் மகன்…என்னைவிட மூன்று வயது சிறியவன் …வீடு மேட்டு தெரு …
“நல்ல இருக்கியாடா ? ” வாஞ்சையாக கேட்டான்
பழைய சிநேகிதன் …நான் வண்டியை நிறுத்தி விட்டு கடைபையனிடம் , “தயாளா!! ரெண்டு டீ சொல்லு” என்ற படி அவனை அணைத்து கொண்டேன்.
மணி போனது தெரியவில்லை….பேசிக்கொண்டே இருந்தோம்..ஒரு டீ நான்கானது …சிகரெட்டு துண்டுகள் கிழே சிதறிக்கிடந்தது..
அபுதாபியில் இருந்ததாக சொன்னான்..
“கல்யாணம் ஆகிடுச்சா?” என்றேன்
“இல்லை டா ..தங்கச்சிக்கு முடிக்கணும்” என்றான்
பின், “நேத்து மதனிய கோயில்ல பாத்தேன்… ஐயருதான் சொன்னாரு ..உன் சம்சாரமென்று”
நான் புன்னகைத்தேன், “வீட்டுக்கு வாயேன்..சாப்பிட்டுட்டு கிளம்புவ!”
“இல்ல டா! ஏக வேல.. பாப்பாவுக்கு வரன் பாக்கற விஷயமா கிளம்புறேன். .. இன்னொரு நாள் வரேண்டா” விடைப்பெற்றான்.

(11-12-2014 12:56 PM) Penis Fire
ஊருக்கு வந்ததிலிருந்து ஒரு வெள்ளிகிழமை கூட தவறவிட்டதில்லை…புத்தீஸ்வரர் கோயில் ..பலநூறாண்டாக கம்பீரமாக என் ஊரின் நடுவே வீற்றிருந்தது… வெள்ளிக்கிழமை மீரா குழந்தைகள் சகிதமாக அந்தி நேர பூஜையை பார்த்துவிடுவேன்…வீட்டிலிருந்து நடக்கும் தூரம்தான் என்றாலும் காரை எடுத்துக்கொண்டு புத்தீஸ்வறரை தரிசனம் பண்ணிவிட்டு..அப்படியே கடைக்கு கூட்டி சென்று விடுவேன்…இரவு …கோபாலசெட்டி கடையில் மணக்க மணக்க சாப்பிட்டுவிட்டு வீடு வருவோம்…
நான் காரை அணைத்துவிட்டு இறங்க மீரா குழந்தைகளுடன் காரை சுற்றியபடி வந்தாள்..அவுளுக்கு மட்டும் இந்த புடவை கட்டும் கலையை யார் கற்று தந்தார் என்று தெரியவில்லை..அவள் கட்டினால் தான் எந்த புடவையும் அழகாக இருக்கும்..
முத்தாச்சி கிழவி குரல் கொடுத்தது, “பெரியாகடக்காரம்மா ..பூவாங்கி தலையில் வச்சிக்கிட்டு போங்க”
புன்னகையுடன் முத்தாச்சி பூ மாலை கடையை அன்றினாள் மீரா..கிழவி ஒரு பூப்பந்தை நீட்ட, “ஏன் …பெரியம்மா இவளவு பூவு ” என்றாள்..
முத்தாச்சி கிழவி வாஞ்சையுடன் மீராவை பார்த்து, “ஏம்மா ..தேங்கா நாறு மாதிரி முடி வச்சிருக்கிறவ எல்லாம் தோரணம் தோரணமா வச்சிக்கிட்டு அலையுறா..கருநாகம் மாதிரி இந்தாதண்டி முடியிருக்க உனகேன்னமா” மீரா புன்னகையுடன் வாங்கி தலையில் வைத்து கொண்டாள்..நான் பெருமிதத்துடன் முத்தாச்சிக்கு பணத்தை கொடுத்து விட்டு வந்தேன்.
புத்தீஸ்வரர் தரிசனம் முடிந்தது நான் மண்டபத்தில் அமர, மீரா வடக்கே ஒன்று தெற்கே ஒன்று என்று ஓடிக்கொண்டிருந்தா என் குழந்தைகளை சமாளித்துக்கொண்டிருந்தாள்… அவள் இன்ப சலிப்புடன் குழந்தைகளை செல்லமாக அதட்டிய படி மேய்த்துக்கொண்டிருந்ததை நான் ரசித்தபடி அமர்ந்திருந்தேன். ..
“சரவணா” குரல் கேட்டு திரும்பினேன். பிரபு எனஅருகில் வந்தமர்ந்தான் ..
“வாடா” என்றுவிட்டு…மீராவை நோக்கி, “அம்மாடி …என் பிரெண்டு” என்றேன். மீரா முந்தியை ஒருகையால் பிடித்தபடி இருகரம் கூப்பி வணக்கம் செய்தாள்..,பின்,”நீங்க பேசிக்கிட்டு இருங்க நான் கொழந்தைகளை கவனிக்கிறேன் : என்ற படி போய் விட்டாள்..
நாங்கள் கொஞ்சம் பழைய கதை பேசினோம்…எங்கள் இருவரை தவிர வேறு கூட்டாளிகள் இந்த ஊரில் இப்போதில்லை..திருவிழாவுக்கு எப்போதாவது வருவதுண்டு என்று பிரபு கூறினான்..
நான் மீராவை கிளம்ப சொல்ல அவளும் பிரபுவுக்கு ஒரு புன்முறுவலோடு “வரேங்க ” என்றாள்.

ஒரு ஞாயிற்றுகிழமை நான் கடைக்கு கிளம்பும் நேரத்தில் கதவுதட்டபட …”மீரா! யாரு பாரு” என்றேன் . மீரா சமையலை பாதியில் விட்டுவிட்டு கதவை திறந்தாள்..பின் சில வினாடி நின்றுவிட்டு..”என்னங்க ..உங்க பிரெண்டு வந்துருக்காங்க” என்றாள்.

நான் என் காபியை உறிஞ்சியபடி வாசலை பார்க்க..பிரபு உள்ளே வந்தான் ..
“என்னடா..எவ்ளோ காலைல “என்றேன்.
“ஒன்னுமில்லைடா ! வெட்டியா வீட்ல இருக்கேனா..போர் அடிச்சது ..உன்னை பாக்கலாம்னு”
நான் மீராவுக்கு குரல் கொடுத்தேன் , “மீரா! பிரபுவுக்கும் ஒரு காபி கொண்டா”
நான் பிரபுவை பார்த்து ,”டேய்! நீ தப்ப நினைக்கிலைனா …நீ ஏன் என் கடைலயே சேர்ந்துக்க கூடாது”
பிரபு யோசித்துவிட்டு, ” வேணாம் டா. இப்போ நீயும் நானும் நல்ல பிரெண்டா இருக்கோம்…கடைன்னு வந்துட்டா முதலாளி தொழிலாளின்னு வந்துடும்”
அது என்னக்கும் சரின்னு பட்டது…
காபியை உரிந்துவிட்டு வைத்தவன், “மதனி! கை பக்குவம் சூப்பர்” என்றான்…மீரா ஒரு புன்முறுவலை மட்டும் பதிலாக தந்துவிட்டு போய் விட்டாள் .

இரவு நான் படுக்கும் போது மீரா மெல்ல கேட்டாள், “அவரை உங்களுக்கு எவ்வளவு நாளாய் தெரியும்?”
“யாரை..பிரபுவையா…சின்ன வயசுல இருந்து…ஒன்னா பழகினோம்”
“அவருக்கு ஏன் இன்னும் கல்யாணம் ஆகல?”
“இப்போதானே 27 வயசு ஆகுது..ஏன் கேக்கிற ? ”
“இல்ல காலா காலத்துல கல்யாணம் அகிடுச்சினா…. ” மீரா இழுத்தாள்..
“என்னம்மா! சொல்லு?”
“ஒன்னுமில்லைங்க”
“எதோ சொல்ல வர..ஏன் முழுங்குற”
“இல்லை.. காலா காலத்துல கல்யாணம் அகிடுச்சினா….போறவர பொம்பளைங்கள மொறச்சிகிட்டு இருக்க மாட்டார் இல்ல”
“ஏன் ? உன்கிட்ட எதாவது…”
“ஐய்யய்யோ..! இல்லீங்க… பொதுவா கொஞ்சம் பொம்பளைங்கல பாத்தா பல் இளிகிராரு அதான் ”
“வயசு அப்படிதான் இருப்பான் விடு”
இருவரும் சலனமில்லாமல் தூங்கி போனோம்.

என் வீட்டிற்கு பிரபுவின் வருகை மிக சமீபங்களில் நடந்தது…. கிட்டத்தட்ட என் வீட்டிலேயேதான் இருந்தான் பிரபு….குழந்தைகள்..”மாமா மாமா” என்று அவனுடன் ஒட்டிக்கொண்டன…. மீரா அவ்வளவாக பிரபுவிடம் பேசமாட்டாள்.

அன்று கடையிலிருந்து சற்று முன்பாகவே வீட்டிற்கு புறப்பட்டேன். கணக்குபிள்ளை கடையை அடைத்து சாவியை வீட்டிற்க்கு கொண்டுவந்துவிடுவார் ..
என் புல்லெட் வடக்குவீதி வரும் போதே தடுமாறியது.. இறங்கி பார்த்தேன் ..முன் சக்கரம் பஞ்சர் ஆகி போயிருந்தது…நல்லவேளை வடக்குவீதியில்தான் மெக்கானிக்கும் இருந்தான்…”நீங்க வண்டியவிட்டு போங்கண்ணே ..நான் வீட்ல விட்டுடுறேன்” என்றான்..என் நன்றியை சிரிப்பில் காட்டிவிட்டு நான் நடந்தேன்…

நான்கு வீதிதண்டியதும் பள்ளிகூடம் வந்தது…சுற்றியும் போகலாம் இல்லை பள்ளிகூட மைதானத்தின் குறுக்கேவும் போகலாம்…ஆனால் இந்த ஏழு மணி வேளையில் அது கொஞ்சம் ஆள் அரவம் அற்று இருக்கும்.. நான் மைதானத்தின் குறுக்கே நடக்க முடிவு செய்தேன் …பள்ளிகூடத்தை ஒட்டிய சந்தில் நடந்தேன்..பள்ளிகூட மைதானம் நிலவொளியில் நனைந்து தென்பட்டது …அதான் துவக்கத்தில் உள்ள புளியமரத்தின் அடியில் யாரோ நிற்ப்பதை உணர்ந்தேன் …

சற்று நெருங்க அது ஒரு ஆணும் பெண்ணும் என்று தெரிந்தது..அவன் பைக்கில் சாய்ந்தபடி நிற்க அந்த பெண் அவனுக்கு சற்று அருகில் நின்றிருந்தாள்… அவர்கள் என்னை கவனிக்க வாய்ப்பில்லை. நானும் சாதரணமாக நெருங்க..இப்போது அவர்கள் என்னை கவனித்தார்கள்…எனக்கும் இப்போது அவர்கள் யாரென்று விளங்கியது… நின்றுக்கொண்டிருந்தது மீராவும் பிரபுவும்… இருவரும் கல்லாக சமைந்துபோய் என்னை பார்த்தார்கள்… மீரா விக்கித்துபோய் நின்றாள்… பிரபுதான் சுதாரித்துக்கொண்டான், “மதனி கோயிலுக்கு போயிட்டு வந்தாங்க சரவணா…நான் இங்க சும்மா நின்னுகிட்டு இருந்தேன்..அதான் பேசிக்கிட்டு இருந்தோம்”
இது சாதாரண நிகழ்ச்சிதான் …. ஏனோ மீரா மட்டும் முகம் சரியில்லாமல் ஆகிபோனாள்… மீராவிடம் குழந்தைகள் எங்கே?” என்றேன்…”கூடத்தாங்க வந்துச்சிங்க …பிரமீளாவோட ஓடிடிச்சிங்க” மீரா தடுமாறினாள்… பிரபு என்னிடம், “நீ என்ன நடந்து வர?” என்றான்.. நான் வண்டி பஞ்சரானதை சொன்னேன்…”சரி! நீ என் வண்டியில மதனிய கூட்டிகிட்டு போ … நான் வந்து வண்டிய காலைல எடுத்துக்கிறேன் ” என்றான் …அவன் குரலில் பதற்றமோ குற்ற உணர்ச்சியோ இல்லை…

இது ஒரு சாதாரண சம்பவம்…மீரா குழந்தைகளோடு எப்போதும் கோயிலுக்கு அந்த வழியேதான் போய் வருவாள்… பிரபுவும் தம் அடிக்க அங்கேதான் அடிகடி வருவான்…நிசப்தமான சூழ்நிலை..நல்ல காற்றோட்டம்…நாங்கள் படித்த பள்ளி..அவன் அங்கேதான் மனம் சரியில்லை என்றாள் வந்து நிற்பான்… இதில் ஒரு தவறும் இல்லை…அனால் பைக்கில் பின்னாடி உக்கார்ந்து வரும் மீராவின் இதயத்துடிப்பை என்னக்கு கேட்டது….

நான் பைக்கை எங்கள் வீட்டின் முன்பு நிறுத்த பிரமீலவின் வீட்டிலிருந்து பிள்ளைகள் ஓடிவந்தன….மீரா வீட்டை திறந்தாள் குழந்தைகள் உள்ளே ஓடி விளையாட துவங்கின… அவள் அடுக்களையில் புகுந்துக்கொண்டாள்…. எனக்கு அவளின் நாடி நன்றாக தெரியும்…அவள் ஒரேயடியாக பயந்து போய் இருக்கிறாள் என்பதை உணர்ந்தேன்…நான் அவளை நெருங்கி அருகில் நின்றேன் …மீராவின் கண்கள் கலங்கி இருப்பதை உணர்ந்தேன், “ஏய்! பைத்தியம் யாரு கூட நின்னு பேசிக்கிட்டிருந்த? பிரபு கூடத்தானே? இதுக்கு போய்….”
அவள் சட்டென்று என் மார்பில் முகம் புதைத்து கொண்டாள்.. நான் வாஞ்சையுடன் அவளை தழுவினேன் …..”பயந்துட்டியா?” என்றேன்..அவள் என் மார்பில் முக புதைத்தபடி “ஆம்” என்பது போல் தலையாட்டினாள். .. நான் வாய்விட்டு சிரித்தபடி அவளை அணைத்துக்கொண்டேன் ..

(11-12-2014 12:57 PM) Penis Fire
விரைவிலேயே சகஜ நிலைக்கு திரும்பினாள் மீரா…பிரபு எப்போதும் போல அவனது போய்க்கொண்டிருந்தான் …
ஜனவரி 7 மீராவின் பிறந்தநாள்…அவள் என்றுமே அதை பெரியதாக கொண்டாடியதில்லை..காலையிலேயே குளித்துவிட்டு கோயில் போய்விட்டு வந்தாள்…வீட்டில் கேசரி செய்தாள்…. குழந்தைகளை ஸ்கூலுக்கு தயராக்கினாள்…நான் முத்தம் தந்தேன்… சிரித்து கொண்டு வாங்கி கொண்டாள் … நாள் இப்போதும் போல சாதரணமாகவே போனது…
மாலை நான் வீட்டிற்கு விரைவில் வந்தேன்..வீட்டில் பிரபு பிள்ளைகளோடு விளையாடிக்கொண்டிருந்தான்…
“என்னடா?” என்றேன் நட்புடன்
“ஏன்டா! மதனிக்கு பிறந்தநாள்ன்னு சொன்ன நான் என்ன பிரியாணியா கேக்க போறேன்?” என்றான்
“இல்லடா..எப்போவுமே பெருசா கொண்டாடமாட்டா ” என்றேன்
மீரா காபியுடன் வெளியே வந்தாள்.., “ம்ம்ம்..பாருங்க சொல்ல சொல்ல கேக்காமல் ..புடவை செண்டுன்னு என்னென்னமோ வாங்கிகிட்டு வந்துருக்காங்க ” என்றாள் இருவருக்கும் காபியை கொடுத்தபடி… “ஏண்டா இதெல்லாம் ” என்றேன்
“போடா ..வீட்ல நமக்காக ஓடா தேயுறாங்க…அவங்களுக்கு இது கூட செய்யலைனா எப்படி? அதுவும் மதனியோட காபிக்கே ஏகப்பட்ட கடன் பாக்கி இருக்கு எனக்கு ” என்றான் ..மீரா ஒரு சின்ன புன்னகையோடு போய்விட்டாள்…
நான் கைக்கால் அலம்ப போனேன் ..திரும்பும் போது நடுவீட்டில் ஒரே சோபாவில் அமர்ந்தபடி மீராவும் பிரபுவும் என்னவோ பேசிக்கொண்டிருந்தார்கள்…மீரா தலையில் கொத்தாக ஜாதி மல்லி இருந்தது..இப்போது பூக்காரம்மா வந்திருப்பாள்….
“என்னவாம் அவனுக்கு” என்றேன்….
“பாப்புவுக்கு கல்யாண ஜவுளி போடா மெட்ராஸ் போறாங்கலாம்” என்றாள்
“ஏன்டா? என் கடைல இல்லாததா..மெட்ராஸ்ல இருக்கு?”என்றேன்
“கேளுங்க …நானும் அதைதான் கேட்டேன் ” என்றாள்
“இல்ல டா ! மாபிள்ள வீட்ல மெட்ராஸ்ல தான்னு சொல்லிட்டாங்க” என்றான்..
கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருந்து விட்டு பிரபு கிளம்பினான் … மீரா உள்ளே சென்றுவிட்டாள்…
நான் வெளியே கிளம்ப வண்டியை கிளப்பினேன்..வாசலில் பூக்காரம்மா “ம்ம்ம்மா ..பூம்ம்ம்மா ” என்றாள்..நான் பூக்காரம்மாவையே பார்த்துக்கொண்டிருந்தேன் …..
என்னக்கு முதல் முதலாக எதோ உறுத்தியது..

பிரபு மெட்ராசுக்கு கிளம்பிவிட்டான் நான் மட்டும் மனதில் குழப்பத்தோடு திரிந்தேன்…மனம் பேதலிக்க புத்தீஸ்வரரை நாடினேன்..கோயில் அமைதியை தந்தது ..என் புத்தியும் தெளிந்தது…”ச்சே ! என்ன மனிதன் நான்.. ஒரு வேலை பிரபுதான் பூ வாங்கி வந்து மீராவிற்கு கொடுத்திருந்தாலும்… அதை அவள் சூடி கொண்டிருந்தாலும் என்ன தவறு…பிறந்தநாள் என்பதால் வாங்கி வந்திருக்கலாம்..அப்படி அவன் தப்பான எண்ணத்தில் வாங்கி தந்திருந்தாலோ..இல்லை மீரா தப்பான எண்ணத்தில் அவனிடமிருந்து வாங்கியிருந்தாலோ..அதை என் முன்னேயே சூடிக்கொண்டிருப்பாளா? நான் ஏன் இப்படி யோசித்தேன்?” என்னை நானே கடிந்துக்கொண்டேன் …தேவையில்லாத மனக்குழப்பத்திற்கு என்னை நானே ஆளாக்கிக்கொண்டதை எண்ணி வேதனைப்பட்டேன்…யாரை சந்தேகப்பட்டேன் ..இதுவரை எனக்கு எல்லாமுமாக நின்ற மீராவையா…?.
நான் கடைக்கு சென்று கணக்குபிள்ளையிடம் கடையை பார்த்துக்கொள்ளுமாறு கூறிவிட்டு வாந்தியை வீடு நோக்கி பறக்கவிட்டேன்..
11 மணிக்கு வீட்டிற்கு வந்த என்னை விநோதமாக பார்த்தால் மீரா…அவள் பேசுவதற்கு முன்னாள் அவளின் வாயை என் வாயால் மூடினேன் . அப்படியே என் பூமூட்டையை அள்ளி சுமந்து கட்டிலில் கிடத்தினேன். அவளும் நானும் பகலில் உறவுக்கொண்டு பல வருடம் ஆகிவிட்டது..மீரா உடலுறவில் துடித்து அனுபவிக்கும் ரகமில்லை..அவளின் குணம்போலவே மிக நிதானம்தான் ..ஆனால் நான் இன்று அசூரனாக மாறி இருந்தேன்..சொற்ப பொழுதில் மீராவின் உடைகள் தரையில் கிடந்தன என் அழகு மீரா கட்டிலில் தன் முழு அழகை எனக்கு காட்சிதந்தபடி பரவிகிடந்தாள். என் அசுரவேகம் அவளை திக்குமுக்காட செய்தது..என் ஆண்மையை கண்கள் சொருக அனுபவித்தாள் என் அழகு பெட்டகம். இரண்டு முறை எங்கள் உடல் சங்கமம் ஆனா பிறகு அவளின் கலசத்தையோத்த மார்புகளில் முகம் புதைத்து நான் இளைப்பாற ..அவள் என் முடியை கோதியபடி கேட்டாள், “என்ன ? ஐயாவுக்கு இன்னைக்கி?” நான் அவளை பேசவிடாமல் இதழ்கவ்வி சுவைத்தேன்…பின் மீரா குளித்துவிட்டு எனக்கு உணவு தயார் செய்ய நான் குளித்துவிட்டு வந்து உண்டேன். அவளை ஆழமாக முத்தமிட்டுவிட்டு கடைக்கு சென்றேன்..
என் மனம் தெளிவாக இருந்தது..இன்பத்தில் மிதந்தது..

நான்காம் நாள் மாலை ஏழுமணியளவில் நான் வீட்டிற்க்கு கடையின் அடைபெட்டி சாவி எடுக்க வந்தேன். மீராவை பார்த்து அசந்து போனேன். பிரபு வாங்கி தந்த மெல்லிய ஜார்ஜெட் புடவையில் ஜொலித்தாள். தலை நிறைய ஜாதிமல்லிச்சரம் …. மீரா தான் எவ்வளவு அழகு…பிறைப்போன்ற நெற்றி..சுருள் சுருளாய் கேசம்… அவள் காதோரம் சுருண்டுக்கொண்டிருக்கும் இரண்டு முடிகற்றைகள்…அவளின் ஜிமிக்கியோடு சேர்ந்து ஆடும் நர்த்தனம், நாத்திகனுக்கு கூட கடவுள் நம்பிக்கையை ஊட்டிவிடும். வில்லாய் விளைந்த புருவங்கள், அவள் பேசும் போது தாமாகவே வளைந்தும் நெளிந்தும் பிறர் கவனத்தை சிதறடிக்கும். புருவங்களோடு சேர்ந்துகொண்டு அவளின் இமைகள் பட்டாம்பூச்சியாக சிறகடிக்கும் போது காலம் கூட தன்னை மறந்து சற்றே நின்றுவிடும்.
கண்களா அவை? அகண்ட ஆழமான பெருங்கடல் போன்ற அவளின் கண்கள் தமிழில் சொல்ல முடியாத உணர்வுகளை கூட சொல்லும். காமத்தின் போது ஒரு பாவனை, காதலின் போது ஒரு பாவனை , மருங்கும் போது ஒரு பாவனை, மயங்கும் போது ஒரு பாவனை.. கம்பனும் சொல்ல மறந்த கவிதைகளை சொல்லும் அந்த கண்கள்.
அந்த நாசிக்கு மட்டும்தான் தனியே எத்தனை அழகு? சீராகவும் நேராகவும் கூறாகவும் அளவாகவும் …. அவளின் மூச்சு மடல்களின் ஒரு பக்கம் கர்வமாக அமர்ந்திருக்கும் மூகுத்தியினால் அவள் மூக்கிற்கு அழகா? இல்லை இத்தனை நேர்த்தியான மூக்கின் மேல் ஆரோகணிதிருப்பதால் அவளின் மூகுத்தியிற்கு அழகா? விடையே இல்லாத வினா இது.
நான் மயங்கும் வேளையில் என்னை இன்னும் இழக்க வைப்பது அவளின் அந்த அதரங்களே…. வில்லுடன் அம்பு பொருந்துவது போல், வானுடன் நிலவு பொருந்துவது போல், மேகத்துடன் மாறி பொருந்துவது போல், மலருடன் வாசம் பொருந்துவது போல்…அவ்வளவு பொருத்தமாக பொருந்தி இருந்தது..அவளின் கீழுதட்டுக்கு மேல் உதடும் மேலுதட்டுக்கு கீழுதடும். செங்கோவை பழத்தில் நிறமெடுத்து, சீரான பவழத்தில் வடிவமைத்து, ரோசாவின் மென்மையாய் உட்புகுத்தி..மலைத்தேனை மாசுபடாமல் குழைத்து தேய்த்த இதழ்கள்.
கற்பக்ராகத்தின் வாசலாய் அவை திறக்கும் போது, அம்பாளாய் தரிசனம் தரும் அந்த முத்து வரிசை… விசுவாமித்திரனின் கோவத்தைக்கூட பனித்துவிடும்..
திருமால் கையின் வலம்புரி சங்கை வாங்கி வந்து கழுத்தை படைத்துவிட்டான் பிரம்மன்…புணர்ச்சியின் உச்சத்தில் அவள் எச்சில் கூட்டி விழுங்கும் போது…மூச்சு வாங்கும் கருநாகமாய் அவளின் கழுத்து ஏறி இறங்கும் தோரணை என் ஆண்மையை வெடித்துவிட செய்யும்..
கழுத்தின் கீழ் ஏதோ ஒரு விலையற்ற செல்வம் பதுங்கி கிடக்கும் மர்மத்தை லேசான மேடுகள் உணர்த்தும்…அவைகளை தொடர்ந்து சென்றால் உப்பிநிற்கும் பொற்கலசங்கள்..தஞ்சை கோபுரத்தையும் நாண செய்யும்..இத்தனை திண்மையா இந்த மலரையொற்ற மார்புகளுக்கு..என்ன முரண்பாடு?
இறைவனின் படைப்புகளில் பேரதிசயம் அந்த இடைதான்…இந்த மெலிய இடை எப்படி இவ்வளவு கணக்கும் மார்புகளை தாங்கி நிற்கின்றன…ஒ..அவ்வளவு பெரிய தாமரையை ஒரு சிறு தண்டு தாங்கி நிற்பது இயற்கை தானே…காவிரியில் வெல்ல பெருக்கின் சுழலை போல..அவளின் தொப்புள் ….அந்த பட்டு மெத்தையான வயிற்றின் நடுவே நாயகமாய் அமர்ந்து என் தியானங்கள் அனைத்தையும் குலைய செய்யும்…
இந்த மெலிந்த இடை ஏன் திடிரென அகண்டு விட்டது என வினவினால்..பின் பக்கம் அதன் காரணம் சொல்லும்…மார்புகள் கலசங்கள் என்றால் பின்னழகுகள் முகடுகள்….
பழுத்த மூங்கிலில் சந்தனத்தை இழைத்து… பிசகாமல் செய்த கையும் காலும்…
வாழைத்தண்டோ என்று மயங்க வைக்கும் பட்டின் மென்மையாய் தோற்கடிக்கும் தொடைகள் …
முல்லை மொட்டுகளினாலான விரல்கள்….
பேரழகு பெட்டகமாய் என் மணையை ஆண்டாள் இந்த சுந்தரசெல்வி …

நான் சாவியை எடுத்துக்கொண்டு திருப்புகையில் மேசை மீது அதை கவனித்தேன்.. ஒரு கவர்… அதை எடுத்து பார்த்த போது உள்ளே வங்கி கணக்கு புத்தகம்…பெயர் பிரபுவினுடையது என்றது…பக்கத்தில் மீராவின் நிழலாடியது…”அடேடே! அவர் வந்திருந்தார்..பாஸ் புக்கை வைத்து விட்டு போய்விட்டார் போல?” என்றாள்…
“யார்?” என்றேன்
“பிரபு”
“அவன் ஊரிலிருந்து வந்துவிட்டானா?”
‘ம்ம்ம்…உங்களை பார்க்கத்தான் வந்திருந்தார்”
எனக்கு அபத்தமாக தோன்றியது… இப்போதுமே கடையிலிருப்பவன் நான்… என்னை பார்க்க ஏன் வீட்டிற்க்கு வர வேண்டும்?
நான் என் வண்டியை கிளப்பிக்கொண்டு சென்றேன்..மனம் மீண்டும் வேதாளமாய் முருங்க மரம் ஏறியது..
என்றோ பிரபு சொன்ன வாக்கியங்கள் என் காதில் ஒலித்தது

” பொம்பள ஜாதி மல்லிய தலைல வச்சிக்கிட்டு நிக்கும் போது… அப்பா…நான் என் பொண்டாட்டிக்கு ஜாதிமல்லிதான்டா வாங்கித்தருவேன் ”

இவன் ஊரிலிருந்து வந்தது கூட எனக்கு தெரியாது…நேராக வீட்டிற்க்கு போய் இருக்கிறான்

மீரா அவன் வாங்கித்தந்த சேலையை கட்டிக்கொண்டு தலையில் ஜாதிமல்லியோடு நிற்கிறாள்
யார் வாங்கி தந்தது ஜாதிமல்லி?
மீரா பூக்காரியிடம் குண்டு மல்லிதான் வாங்குவாள்
மேலும் பிரபு வந்த விஷயத்தை நானாக கண்டுபிடிக்கும் வரை அவள் கூறவில்லை
என் மனம் என் வண்டியைவிட வேகமாய் போனது…
சட்டென்று அவள் கண்ணில் பட்டாள்..என் வீட்டிற்கு பூ தரும் பூக்காரி?
வண்டியை ஓரம் கட்டினேன், “ஏம்மா! வீட்டிற்கு பூ கொடுத்துட்டியா?”
“இலீங்கய்யா ..ரெண்டு நாளா அவருக்கு உடம்பு சரியில்ல ..கடத்தெருவுக்கு போல…அம்மாகிட்ட நாளைலருந்து தரேன்னு சொல்லுங்க”
என் உள்ளங்கை வேர்ப்பதை என்னால் உணர முடிந்தது.

எனக்கு கடையில் நிலை கொள்ளவில்லை…கணக்குபிள்ளை அழைத்து, “உடல் சரியில்லை வீட்டிற்க்கு போகிறேன்” என்றேன்.
“ஆமா அய்யா ! முகம் ரொம்ப வெளிறி போய் இருக்கு ..நீங்க போங்க கடையடைச்சதும் கணக்கோட நான் வீட்டுக்கு வந்து சாவிய தந்துடுறேன்”
நான் வீட்டிற்க்கு வந்தேன் பிள்ளைகள் டியூஷன் முடித்துவிட்டு வந்து சாப்பிட்டு கொண்டிருந்தார்கள்..
மீரா பிள்ளைகளுக்கு தோசை வார்த்துக்கொண்டிருந்தாள்..
என்னை பார்த்ததும், “உங்களுக்கும் ஊதிட்டுமா?” என்றாள்
“வேணாம் …அப்பறம் பாக்கலாம்…சரி….இப்போயெல்லாம் ஜாதிமல்லிதான் அதிகமா வைக்கிற?’
அவள் தோசை ஊற்றியபடி மெளனமாக இருந்தாள்..பின், “நான் என்ன செய்ய…நம்ம பூக்காரம்மா ஜாதி மல்லிதான் கொண்டுவருது”
என்னை சாட்டையால் சொடுக்கினாற்போல் உணர்தேன் ..
போய் சொல்ல தொடங்கிவிட்டாள்… தவறு செய்கிறாள்..என் கண்கள் கலங்கின ..

Previous article16 வயதிலேயே தில்லா லங்கடி ஆனா என்னுடைய தோழி!
Next articleவனிதாவை கயித்தில் கட்டி வைத்து கதற கதற ஓத்தேன்!