Tamil Kama Kathaikal – விமானத்தில் கம்பெனியும் சுகமும் – 1

4482

Tamil Kama Kathaikal tamilkamakathaikal in Tamil Kama Kathaikal, Tamil Kamakathaikal PDF, Tamil Kamakathikal, Tamil Kamaveri Kathaikal, Tamil Sex Stories, தமிழ் காம ள்இந்த சம்பவம் நடந்து சுமார் 10 வருடங்கள் இருக்கும். நான் ஒரு ஐடி கம்பெனியில் வேலை செய்துகொண்டிருந்தேன். அழகிய மனைவி. நல்ல சம்பளம். இரண்டு குழந்தைகள். வாழ்க்கை நிம்மதியாகப் போய்க் கொண்டிருந்தது.

கம்பெனி வேலை விஷயமாக அடிக்கடி பம்பாய் போக வேண்டியிருக்கும். காலை விமானத்தில் செல்லுவேன். அங்கே ஒரு ஹோட்டலில் தங்குவேன். ஓரிரு நாட்கள் தங்கி வேலையை முடித்து விட்டு விமானத்தில் திரும்பி விடுவேன். சில முறை காலை சென்று விட்டு இரவே வீடு திரும்புவதும் உண்டு.

இப்படி ஒரு முறை பம்பாய் செல்ல விமானத்தில் ஏறினேன். ஃப்ளைட் காலியாகத்தான் இருந்தது. பல இருக்கைகள் காலியாக இருந்தன. நான் ஒரு ஜன்னல் ஓர சீட்டாக பார்த்து அமர்ந்தேன். எனக்குப் பக்கத்தில் இரு சீட்டுகளும் காலியாக இருந்தன.
சற்று நேரத்தில் எனக்குப் பக்கத்தில் ஒரு பெண் வந்து நின்றாள்.
“எக்ஸ்க்யூஸ் மீ. நான் இங்கே உட்காரலாமா?” என்றாள்.
“அதற்கென்ன, தாராளமாக. ஆனால் இதோ எனக்கு முன்னால் சீட் முழுக்கக் காலியாகத்தானே இருக்கிறது. அங்கே இன்னும் வசதியாக உட்காரலாமே?”
“அங்கேதான் என்னுடைய சீட் இருக்கிறது. ஆனால் நான் கேட்பதற்குக் காரணம் இருக்கிறது. நான் இங்கே உட்காரவா?” என மறுபடியும் கேட்டாள்.
“ஓக்கே. உட்காருங்க.” என்றேன்.
அவள் எனக்கு ஒரு சீட் தள்ளி உட்கார்ந்தாள். அவளைக் கொஞ்சம் கவனித்தேன். நல்ல சிவப்பாக இருந்தாள். வாளிப்பான தேகம். அங்கங்களெல்லாம் அளவெடுத்தாற் போல இருந்தன. வெளிர் சிவப்பு சேலையும் அதற்கு மேட்சாக ஜாக்கெட்டும் போட்டிருந்தாள். அந்த ஜாக்கெட்டுக்குள் இருந்த வெள்ளை நிற கப் மாடல் ப்ரா அவளது அழகை இன்னும் தூக்கிக் காட்டியது. அதோடு அதன் உள்ளிருக்கும் முலைகள் எவ்வளவு பெரிது என்பதையும் காட்டின. அந்த முலைகள் வெள்ளையாகத்தான் இருக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.
அவள் இன்னும் சீட் பெல்ட் போடவில்லை. நான் என்னுடைய சீட்பெல்ட் போட்டிருந்தேன்.
விமானப் பணிப்பெண் ஒவ்வொரு வரிசையாகப் பார்த்துக் கொண்டே வந்தவள் அவளருகே நின்று, “மேடம். நீங்கள் இன்னும் சீட் பெல்ட் போடவில்லை. நான் வேண்டுமானால் உதவட்டுமா?” என்றாள்.
இவள் உடனே,”நன்றி. நானே போட்டுக்கொள்வேன். ஒரு நிமிடம்.” என்றாள். பணிப்பெண் சரி என்று சொல்லிவிட்டு அடுத்த வரிசைக்குப் போய்விட்டாள்.
இந்தப் பெண் மறுபடி என்னைப் பார்த்து, “நான் இந்த நடு சீட்டுக்கு வரவா?” என்றாள்.
“அதுவும் காலியாத்தானே இருக்கு. நீங்கள் என்னைக் கேட்கவேண்டிய அவசியமே இல்லை. எங்கே வேண்டுமானாலும் உட்காருங்க. என் மடியில் உட்கார்ந்தாலும் எனக்கு ஓக்கே தான். அந்தப் பணிப் பெண் ஆட்சேபம் செய்வாள் என்று நினைக்கிறேன்.” என்றேன் சிரித்துக் கொண்டே.

உடனே அவளும் சிரித்துக் கொண்டே எழுந்து என்னருகில் வந்து உட்கார்ந்தவள் உடனே சீட் பெல்ட்டைப் போட்டுக் கொண்டாள்.

“பயப் படாதீங்க. உங்க மடியில் எல்லாம் உட்கார்ந்துட மாட்டேன்.”
என்று மறுபடியும் நட்பாகச் சிரித்தாள். இப்போது விமானம் நகரத் தொடங்கியது.
“இன்னும் ஒண்ணு கேக்கறேன். தப்பா நினச்சுக்க மாட்டீங்களே?”

“சொல்லுங்க.”
“எனக்கு ப்ளேன்ல போறதுன்னா ரொம்ப பயம். இதுதான் தனியா முதல்தரம் ப்ளேன்ல போறேன்.”
“இப்பவும் இத்தனை பேர் கூட இருக்காங்களே?”
“கிண்டல் பண்ணாதீங்க. எப்பவும் என் ஹஸ்பண்ட் கூட இருப்பார். ப்ளேன் கிளம்பற டயத்திலே அவர் கையைக் கெட்டியாப் பிடிச்சுக்குவேன். ஒரு தைரியம் கிடைக்கும். அது மாதிரி ப்ளேன் டேக் ஆஃப் ஆகும்போது மட்டும் கொஞ்ச நேரம் உங்க கையைப் பிடிச்சுக்கறேனே. அப்புறம் விட்டுடறேன்.”

“இவ்வளவுதானே. இதற்கா இவ்வளவு யோசனை பண்ணினீங்க? என் வைஃப் கூட இப்படித்தான் முதலிலெல்லாம் என் கையைக் கெட்ட்யாப் பிடிச்சு தன் நெஞ்சில் வச்சுக்குவா. அப்புறம் அவளுக்குப் பழகிப் போச்சு. இப்பல்லாம் அப்படி வச்சுக்கிறதில்லை. அதிலேயே எனக்குக் கொஞ்சம் வருத்தம்தான்.” என்று கண்ணடித்தேன்.
“ஆசையைப் பாரு. என்னை உங்க மனைவின்னு நெனச்சுடப் போறீங்க.”
“இல்லைங்க.” என்று கூறி என் கையை இருவருக்கும் நடுவில் இருந்த கட்டை மேல் வைத்தேன். அவள் “அதெல்லாம் வேண்டாங்க. நீங்க சாதாரணமா கையை வச்சுக்குங்க.” என்று சொல்லிக் கொண்டே அந்தக் கட்டையைத் தூக்கி பின்னால் மடித்து விட்டாள். இப்போது எங்கள் இருவருக்கும் இடையில் எந்தத் தடையும் இல்லை.
நான் என் கையை என் தொடை மேல் வைத்துக் கொண்டேன். அவள். தன் வலது கையால் என் இடது கையைக் கோர்த்துப் பிடித்துக் கொண்டாள். இறுக்கமாகப் பிடித்துக் கொண்டாள். இப்போது அவள் கை என் தொடை மேல் இருந்த்து. என் கை அவள் கை மேல் இருந்த்து. அந்தப் பட்டுக் கைகளின் ஸ்பரிசத்தினால் எனக்குக் கொஞ்சம் மூடு ஏற ஆரம்பித்தது. என் தம்பி கிளம்பி பேண்ட்டுக்குள் முட்டிக் கொண்டு நின்றான். இப்போது விமானம் மேலே ஏற ஆரம்பித்தது.

அவள் இன்னும் என் கையை இறுக்கமாகப் பற்றிக் கொண்டாள். விமானம் மேலே சென்று வடக்கே திரும்பியது. அப்போது ஒரு பக்கமாகச் சாய்ந்தது. என் தொடை மேல் இருந்த அவளது கை வழுக்கிக் கொண்டு இரண்டு தொடைகளின் நடுப் பகுதியை நோக்கிச் சரிந்தது. அவள் கை என் பேண்ட்டில் முட்டிக் கொண்டிருந்த என் பூள் மேல் விழுந்தது. அவளைப் பார்த்தேன். கண்களை இறுக்க மூடியிருந்தாள். இப்போது விமானம் நிமிர்ந்து விட்டது. ஆனாலும் அவள்என் பூளின் மேல் அழுத்தியிருந்த அவள் கையை எடுக்க வில்லை. அவள் கை மேல் இருந்த என் கையும் அங்கேயே இருந்தது.

அவள் டிஃபன் ஆர்டர் செய்திருப்பாள் போல் இருக்கிறது. ஒரு பத்து நிமிடம் பொறுத்து விமானப் பணிப் பெண் வந்து, அவளைத் தட்டி எழுப்பினாள். அவள் சரேலெனக் கண்ணைத்திறந்தாள். தன் கையை எடுத்தாள். எதுவுமே நடக்காத்து போல் ட்ரேயைத் திறந்து டிஃபனை வாங்கிக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தாள்.
என் பக்கம் திரும்பி,”நீங்கள் சாப்பிட வில்லையா?” என்று கேட்டாள்.
“பரவாயில்லை. பொதுவாக நான் ஃப்ளைட்டில் எதுவும் சாப்பிடுவதில்லை. பம்பாய் சென்று ஹோட்டலில் சாப்பிட்டுக் கொள்வேன்.”
அவள் சாப்பிட ஆரம்பித்தாள்.
சாப்பிட்டு முடித்ததும், அவள், என் பக்கம் திரும்பி, “நான் உமா” என்றாள் ஆங்கிலத்தில். நானும் என் பெயரைச் சொன்னேன்.
“நீங்கள் பம்பாயில் யார் வீட்டுக்குச் செல்கிறீர்கள்?” என்று கேட்டேன்.
“அவள் கலகலவெனச் சிரித்தாள். “வீட்டுக்கா? நான் ஒரு ஐடி கம்பெனியில் வேலை செய்கிறேன். ஒரு மீட்டிங்குக்காகப் போகிறேன். இன்றோ நாளையோ திரும்பி விடுவேன்.”
நான் சிரித்தேன். “உங்களைப் பார்த்தால் அப்படித் தோன்றவில்லை.
அதுவும் திருமணம் ஆகிவிட்டது என்று வேறு சொன்னீங்களா? அதான் அப்படிக் கேட்டுட்டேன். ஸாரி. நானே ஒரு ஐடி கம்பெனியில்தான் வேலை செய்கிறேன். இப்போது ஒரு வேலையாக பம்பாய் வந்தேன். நானும் இன்றோ நாளையோ சென்னை திரும்பி விடுவேன். “ என்றேன்.
“அட, என்னை எதுக்கு நீங்கன்னு கூப்பிடறீங்க? சும்மா உமான்னே சொல்லுங்க. நீ, வா, போ என்று அழைத்தால் போதும். ஆமாம் நீங்க எங்கே தங்குவீங்க?”

“ஹோட்டலில்தான். ஹோட்டல் பெயரைச் சொன்னேன்.”

“அட, என் ஆஃபீஸிலும் அதே ஹோட்டலில்தான் ரூம் போட்டிருப்பதாகச் சொன்னார்கள். நாம் ஒரே வாடகைக் காரில் போய் விடலாம். யாராவது ஒருவர் பணம் கொடுப்போம். நம் கம்பெனிக்குக் கொஞ்சம் மிச்சம் பிடிச்சுக் கொடுப்போமே.” என்று சிரித்தாள்.
“ஓக்கே.” என்றேன். பிறகு அவள் அவளுடைய குடும்பத்தைப் பற்றிச் சொன்னாள். அவரும் ஒரு ஐடி கம்பெனியில்தான் வேலை செய்வதாகச் சொன்னாள். ஒரு பையன் இரண்டாம் கிளாஸ் போவதாகச் சொன்னாள். நானும் திருமணமானவன் என்றும்
இரண்டு குழந்தைகள் என்றும் சொன்னேன்.

அவளுடைய கம்பெனியில் ஏதோ ப்ராஜெக்ட் மீட்டிங் என்றும் அவள் தன் கம்பெனி சார்பாகப் பேச வந்திருப்பதாகவும் சொன்னாள்.
“இந்த ப்ராஜெக்ட் கிடைத்தால் எனக்கு ட்ரீட் கொடுப்பீங்களா?” என்றேன்.
“ஷ்யூர்.” என்றாள். “இன்னும் இரண்டு நாள் ரெண்டு பேரும் ஒரே ஹோட்டலில்தானே தங்கப் போகிறோம்.” என்றாள்.

இப்படிப் பேசிகொண்டிருக்கையிலேயே விமானம் பம்பாயில் இறங்கத் தொடங்கியது.
“மறுபடி ப்ளீஸ்.” என்றாள்.
நான் என் கையை என் மடி மீது வைத்துக் கொள்ள, அவள் என் கையை முன்பு போலவே சுருட்டிப் பிடித்துக் கொண்டாள். என் மடி மீது தன் கையை அழுத்திக் கொண்டாள். கண்ணை இறுக்க மூடிக் கொண்டாள். ப்ளேன் லேண்ட் ஆனதும், கையை எடுத்தாள், என் பக்கம் திரும்பி, “ரொம்பத் தேங்க்ஸ்” என்றாள்.
“பரவாயில்லை. ஒன்றாகத்தானே போகிறோம். ஏதோ ஒரு சின்ன ஹெல்ப்.”
இருவரும் அவரவர் சாமான்களை எடுத்துக் கொண்டு வெளியில் வந்தோம். நான் வழக்கமாகச் செல்லும் டாக்ஸியை பிடித்து அமர்ந்தோம். நான் முன் சீட்டில் அமர்ந்தேன். டிரைவர் என்னைப் பார்த்ததும், “அம்மாவும் வந்திருக்காங்களா?” என்றான்.
“இல்லையப்பா. ஆஃபீஸிலே வேலை செய்யுறாங்க. ஃப்ரெண்டு” என்றேன்.
அவள் என்னைப் பார்த்து, “தேங்க்ஸ்” என்றாள்.
ஹோட்டலில் கீழே இறங்கியதும், நான் அவளிடம் கேட்டேன்.
“எதற்கு தேங்க்ஸ் சொன்னாய்?”
“டிரைவரிடம் உண்மையைச் சொன்னதற்கு.” என்று சிரித்தாள்.
“வேறென்ன சொல்வேன் என எதிர்பார்த்தாய்?” என்றேன். இதற்குள் ஹோட்டல் ரிஸப்ஷன் வந்துவிட்டது. இருவரும் அவரவர் கம்பெனி கார்டை எடுத்து நீட்டினோம்.
“ஓ, உங்களுக்குத் தனித்தனி அறைகள் வேண்டுமா? நான் சேர்ந்து வந்திருக்கிறீர்கள் என்று நினைத்தேன். ஸாரி.” என்றாள் அங்கிருந்த பணிப்பெண்.
“நண்பர்கள்தான். அதனால் அடுத்தடுத்த அறையாகக் கொடுத்தால் பேச சௌகரியமாக இருக்கும்.”
“ஓக்கே. அப்படியே தருகிறேன். நான் கொடுக்கும் இரண்டு அறைகளுக்கு நடுவே ஒரு கதவு உண்டு. இரண்டு பக்கமும் தாழ்ப்பாள் உண்டு. நீங்கள் வராந்தாவுக்கு வராமலே இன்னொருவர் அறைக்குப் போகலாம். ஆனால் அது இரண்டு பேரும் அவரவர் பக்கத்துத் தாழ்ப்பாளைத் திறந்தால் மட்டுமே முடியும். பரவாயில்லையா?” என்றாள்.

உமாவும், “அதுவும் நல்ல ஐடியாதான். அதையே கொடுங்க.” என்றாள்.
இருவரும் கையெழுத்துப் போட்டுவிட்டு அவரவர் அறைக்குச் சென்றோம்.

(தொடரும்)

Previous articleTamil kannipundai virgin sex அவள் புண்டை வழியாக ரத்தம் கசிந்தது.
Next articleTamil Anty Kaama kathai அத்தை வீட்டில் பத்து நாட்கள் சுகம், பத்துநாளும் ஜாலிதான்