Tamil kamasuthiram சீண்டுங்கள்.. இன்பத்தைத் தீண்டுங்கள்..

2426

antharanga kelvi, antharangam, tamil kama sutra,fist night,muthal ,udaluravu,sexgame,sakilasex,kamapadam,kamaflim.,இதழில் கதை எழுதும் நேரம் இது….!
தொடாமல் மலரும் பூக்கள் நிறைய இருக்கலாம்… ஆனால் தொட்டால்தான் மலரும் பூக்களும் ஜாஸ்தியாகவே இருக்கிறது. அப்படிப்பட்ட பூக்களை மலர வைப்பதற்கு சற்றே திறமையுடன் கைவரிசையை காட்ட வேண்டியது அவசியம்.

சிலர் சீக்கிரம் உணர்ச்சி வசப்படுவார்கள்… சிலருக்கு சின்னச் சின்னதாக சில பல சில்மிஷங்களைச் செய்து சிலிர்க்க வைக்க வேண்டும். இதில் முதல் ரகப் பெண்களால் பெரிய பிரச்சினை இல்லை. ஆனால் 2வது ரக பெண்களைத் தான் நாம் நிறைய தாஜா செய்து வழிக்குக் கொண்டு வர வேண்டியிருக்கும்.
உங்கள் காதலியோ அல்லது மனைவியோ நெகிழ்ச்சி அடைய நெடு நேரம் எடுக்கும்போது நாம் சற்றே மெனக்கிட்டுத்தான் ஆக வேண்டும். ஆனால் அதில்தான் மிகப் பெரிய சுகமே அடங்கியிருக்கிறது. அதை அனுபவித்துப் பார்க்கும்போது அதன் பலாபலனை உணரலாம்.

மெய் தொட்டு கை பட்டு…!

பெண்களின் உடல் இயற்கையாகவே உணர்ச்சிகள் கொந்தளிக்கும் மையமாகும். இங்கு எங்கு தொட்டாலும் அவர்களுக்கு புதுப் பரவசம் பிறக்கும். குறிப்பாக செக்ஸியான உடல் பாகங்களை தொட்டு விளையாடும்போது பரவசம் பொங்கிப் பெருகி ஊற்றெடுக்கும்.

எதைத் தொட.. எதை விட..!

எந்த இடத்தைத் தொடுவது, எப்படி விளையாடுவது என்பதில் பெரும்பாலானோருக்கு குழப்பம் ஏற்படுவது இயல்புதான். காரணம் எல்லாமே கவர்ச்சியுடன் கரம் கோர்த்து ஹாஸ்யமாக நம்மைப் பார்ப்பதால். ஆனால் அவசரம் எதற்கு.. முடிந்தவரை எல்லாவற்றையும் ஒரு கை பார்த்து விடுங்களேன்.. அதை விட வேறு என்ன வேலை..

சீண்டுங்கள்.. இன்பத்தைத் தீண்டுங்கள்

எதைச் செய்தாலும் நிதானமாக செய்யுங்கள், மெதுவாக முன்னேறுங்கள். முடிந்தவரை சீண்டிக் கொண்டே இருங்கள். அவரை உணர்ச்சிவசப்பட வைக்க வேண்டுமே தவிர நீங்கள் ஓவர் உணர்ச்சிவசப்பட்டு விடக் கூடாது. அதுதான் முக்கியம்.

முத்தம் அவசியம்…

ஒவ்வொரு தீண்டலுக்கும் புதுப் பரவசம் கிடைக்க முத்தம் ஒரு அழகிய வழி. முத்தத்திற்கு மயங்காதவர்கள் யாருமே கிடையாது. மேலும் முத்தமானது, ஒரு பெண்ணின் மனதையும், உடலையும் நம் பக்கம் வேகமாக திருப்ப உதவும் எளிமையான கருவி. கொடுக்கப்படும் விதமும், பெறப்படும் இடமும் இங்கு முக்கியமானது.

தேன் சுவை தரும் முத்தம்

இதழோடு இதழ் வைத்து கொடுக்கும் முத்தம் மிகச் சிறப்பானது. இந்த முத்தத்திற்கு கிடைக்கும் பலன் அனுபவித்துப் பார்த்தால் தெரியும். மலர் மீது வண்டு வந்தமர்ந்து, எப்படி அழகாக தேனை எடுக்கிறதோ அதேபோலே உங்களது துணையின் இதழோடு இதழ் சேர்த்து நிதானமாக முத்தமிடுங்கள். முடிந்தவரை எவ்வளவு மெதுவாக, மென்மையாக, அதேசமயம், ஆழமாக, நீண்ட நேரம் முத்தமிடுகிறீர்களோ அந்த அளவுக்கு அவருக்கு மகிழ்ச்சி பெருக்கெடுக்கும்.

அடுத்து உங்கள் துணையை உணர்ச்சி வெள்ளத்தில் மூழ்க வைத்து, பரவச நிலையை படு வேகமாக எட்ட வைத்து மகிழ்சசியில் முனக விடுவது. அங்கமெங்கும் உங்கள் விரல்கள் விளையாடட்டும். பரவச பகுதிகளை பதம் பார்க்கட்டும். விரல்களின் வித்தையிலும், நளினத்தின் நாட்டியத்திலும் உங்கள் பெண துணை விரக தாபத்தில் மூழ்கி எழுந்து மயங்கி குழைந்து, உங்கள் மீது சாய்ந்து விழுவார், பாய்ந்து வருவார்.. மேலும் பரவசம் வேண்டும் என்று கோரி மடியில் சாய்த்து மயக்க மொழி பேசுங்கள்..

உங்கள் பெண் துணையை மடியில் சாய்த்து, அல்லது மடி மேல் அமர வைத்து செல்லமாக கொஞ்சி விளையாடலாம். காதோரம் கிசுகிசுத்தபடி பேசலாம். அழகாக முத்தமிடலாம். காதுகளில் முத்தமிடுங்கள், மூக்கின் மீது முத்தம் வையுங்கள், இதழ்களை மெல்லச் சுவையுங்கள். தலை கோதி விட்டு காதோரம் கை விரல்களால் களி நடம் புரிந்து அவரை மெல்ல ட்யூன் செய்யுங்கள்.

தொட்டால் ஷாக் அடிக்கனும்

நீங்கள் உங்கள் துணையைத் தொடும்போது அவர் சிலிர்த்து நெளிய வேண்டும், முகமெல்லாம் சிவந்து போக வேண்டும். வெட்கத்திலும், வேகத்திலும் துள்ளித் திணற வேண்டும். அப்படி இருக்க வேண்டும் உங்களது டச்…

இப்படியாக நிறையச் செய்யலாம்.. செய்து உங்களது துணையை உச்ச நிலைக்குக் கொண்டு வந்து பிறகு உறவில் இறங்கலாம்….!

Previous articleசெக்ஸ் மீது அளவுக்கு அதிகமாக ஈடுபாடு உண்டாவது ஏன்?
Next articleதமிழ் காம கதைகள் – பழசை இன்னும் நீ மறக்கலையா