Tamil Kamakathaikal சுயஇன்பத்தில் பெண்கள் தெரிந்து

6805

Tamil Kamakathaikal சுய இன்பம் என்பது எல்லோரையுமே ஆர்வத்தைத் தூண்டும். இந்த விஷயத்தில் மிகவும் கெட்டிக்காரர்கள். ஆனால் பெண்களுக்கு இந்த விஷயத்தில் சிறிது தயக்கம் இருக்கும்.

ஆனால் பல பெண்கள் சுய இன்பத்தை மற்றவர்களுக்குத் தெரியாமல், ஈடுபடத்தான் செய்கிறார்கள். உடலை நேசிக்கும் பெண்களுக்கும், சுய இன்பத்தில் இருக்க விரும்பும் பெண்களுக்கும் இந்த சுயஇன்பம் சந்தோஷத்தையே கொடுக்கிறது.

முதலில் சுயஇன்பத்தில் ஈடுபடுவதற்கு உடல்மீதான ஒரு ஈடுபாடு வர வேண்டும். உங்களது துணையுடன் இன்பம் அனுபவிப்பதைப் போலத்தான் இதுவும் என்று நினைத்துக் கொண்டு அந்த மூடுக்கு மாற முயற்சி செய்தால் மட்டுமே சுயஇன்பம் இனிமையுடையதாக இருக்கும்.

எந்த தொந்தரவோ தேவையில்லாத சத்தங்களோ இல்லாத தனிமை தான் சுயஇன்பத்தின் சுகத்தை அதிகரிக்கும். அதனால் முதலில் உங்களுடைய செல்போனை சுவிட்ச் செய்துவிடுங்கள்.

பெண்களுக்கு கிளிட்டோரிஸ் எனப்படும் மன்மத இடத்தில்தான் உணர்ச்சிகள் அதிகம். எனவே அங்குதான் அதிகம் விளையாட வேண்டும். அதில்தான் உண்மையான, முழுமையான இன்பம் கிடைக்கும். எனவே கிளிட்டோரிஸைத் விரல்களால் தூண்டி விளையாடலாம்.

கிளிட்டோரிஸ் எங்கு இருக்கிறது என்பது சிலருக்குத் தெரியாது. பெண்ணுறுப்பின் மேல் பகுதியில் சின்னதாக இருப்பதுதான் கிளிட்டோரிஸ். அதை விரல்களால் தடவிக் கொடுத்தாலே போதும். உணர்ச்சிகள் பொங்கிப் பெருகும். விரல்களை வைத்து தடவியும், நிமிண்டியும், உணர்ச்சிக் கடலில் மூழ்கலாம். மெதுவாக மசாஜ் செய்வது போல செய்ய வேண்டும். நகம் கீறி விடாமல் இருக்க வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் காயம் ஏற்படலாம்.

இதோடு, விரல்களால் உங்களது உணர்ச்சிகரமான அங்கங்களை தடவித் தந்தும், மசாஜ் செய்தும், உரசியும் உணர்ச்சிகளை அனுபவிக்கலாம்

Previous articleநீயும் யாருக்கிட்டயும் சொல்லிடதடா அண்ணி ஒத்த கதைகள்
Next articleTamil Kamakathaikal புண்டை விரிச்சு காத்திருப்பேன்